மலேசியா
-
டிஜிட்டல் மலேசியாவை நோக்கிப் பெரும் பாய்ச்சல்: நாட்டில் 5G சேவை 82% கடந்து சாதனை – தியோ நீ சிங்
சைபெர்ஜெயா, மே-18-மலேசியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், உலகத் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் (WTISD) மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் பெண்களுக்கான தினம் (GICT)…
Read More » -
குவந்தானில் செம்பனை குலை விழுந்து தொழிலாளி மரணம்
குவந்தான், மே 18 – செம்பனை மரத்திலிருந்து செம்பனை குலையை தொழிலாளி ஒருவர் வெட்டியபோது அந்த குலை தவறுதலாக அவரது தலையில் விழுந்ததில் மரணம் அடைந்தார். குவந்தான்…
Read More » -
லாபு 4 தமிழ்ப்பள்ளியின் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளம்: MVV திட்டத்தில் 6 ஏக்கர் நிலத்தை வழங்கியது நெகிரி அரசு – அருள் குமார்
லாபு, மே-18-நெகிரி செம்பிலான், லாபு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடக் கட்டுமானத்திற்காக, ‘Malaysian Vision Valle’ (MVV) நவீனப் பட்டண மேம்பாட்டுத் திட்டத்தில் 6 ஏக்கர் நிலத்திற்கான…
Read More » -
மது போதையுடன் வாகனம் ஓட்டியதில் மோட்டார் சைக்கிளோட்டி காயம் -ஆடவன் மீது குற்றச்சாட்டு
கிள்ளான் , மே 18 – மதுபோதையில் வாகனம் ஓட்டி, கடந்த வாரம் உணவு விநியோகிப்பாளர் ஒருவருக்குக் கடுமையான காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், பகுதி நேர…
Read More » -
அலோர் ஸ்டாரில் பெண் கத்தியால் குத்தப்பட்ட கொடூரம்: சந்தேக நபர் 7 நாட்கள் தடுத்து வைப்பு
அலோர் ஸ்டார், மே-18-கெடா, அலோர் ஸ்டாரில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 32 வயது சொத்துடைமை முகவர் ஒருவர் 7 நாட்கள்…
Read More » -
தாய்லாந்தில் அதிரடி வேட்டை: 440 கிலோ ஷாபு போதைப்பொருளுடன் 5 மலேசியர்கள் பிடிபட்டனர்
பேங்கோக், மே-18-தாய்லாந்து, Nakhon Patho பகுதியில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், சுமார் 440 கிலோகிராம் எடையுள்ள ‘ஷாபு’ போதைப்பொருளைக் கடத்த முயன்ற 5 மலேசியர்களை அந்நாட்டுப் போலீஸார்…
Read More » -
கோலாலம்பூரில் கடும் போக்குவரத்து சோதனை: 211 சம்மன்கள், 10 வாகனங்கள் பறிமுதல்
கோலாலம்பூர், மே-18–கடந்த வெள்ளிக்கிழமை கோலாலம்பூரின் முக்கிய சுற்றுலா மற்றும் நெரிசல் பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு போக்குவரத்து அமலாக்க நடவடிக்கையில், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றமான DBKL மொத்தம் 211…
Read More » -
ரசாயன கசிவினால் உல்லாச தளத்தில் ஐந்து வெடிப்பு சம்பவங்கள்
அலோர்காஜா, மே 18-உல்லாசத் தளத்தில் நேற்று மாலை நடந்த ஒரு சம்பவத்தில், தண்ணீருடன் ஏற்பட்ட இரசாயன எதிர்வினையின் காரணமாக ஐந்து சிறிய வெடிப்புகள் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. மாலை…
Read More »

