மலேசியா
-
ஈப்போ உணவகத்தில் பெண் அட்டகாசம்; உரிமையாளருக்கு RM45,000 இழப்பு
ஈப்போ, ஜனவரி 28 – ஈப்போ Taman Tasek Damai பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், உணவு கட்டணம் தொடர்பான அதிருப்தியால், இன்று அதிகாலை ஒரு பெண்…
Read More » -
கெடாவில் RM13.4 மில்லியன் பதிவு செய்யப்படாத சுகாதாரப் பொருட்கள் பறிமுதல்
அலோர் ஸ்டார், ஜனவரி 28 – கெடா மாநில சுகாதாரத் துறை, மாநிலம் முழுவதிலுமுள்ள 11 இடங்களில் நடத்திய சோதனையில், 13.4 மில்லியன் ரிங்கிட் பதிவு செய்யப்படாத…
Read More » -
திரெங்கானு குவாலா நேருஸ் தீ விபத்தில் பலியான கட்டிடத் தொழிலாளி
திரெங்கானு, ஜனவரி 28 – நேற்று மாலை திரெங்கானு குவாலா நேருஸ் மாவட்டத்தில் உள்ள Mengabang Telipot, Kampung Pak Tuyu பகுதியிலிருக்கும், Tanjung Gelam தேசிய…
Read More » -
மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில்தான் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம்; கட்டிட வசதிகள் மட்டும் அல்ல — ஷண்முகம் மூக்கன்
கூலிம், ஜனவரி-28 – கெடா, கூலிம், சுங்கை ஊலார் தோட்டத் தமிழப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் அண்மைய ஒன்று கூடும் நல்லெண்ண விருந்து, பெருமையும் கவலையும்…
Read More » -
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் பதிவான வாகனங்கள் மானிய விலை RON95 எண்ணெய் வாங்குவதற்கு தடை
கோலாலம்பூர் , ஜன 28 – வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மான்ய விலையில் ரோன் 95 பெட்ரோல் வாங்குவதை அரசாங்கம் தடை…
Read More » -
பெண்ணிடம் அநாகரீகம்; சந்தேக நபர் கைது
தம்பின், ஜனவரி-28 – நெகிரி செம்பிலான், தம்பினில் பெண்ணின் பாவாடைக்குக் கீழ் புகைப்படம் எடுத்து அநாகரீகமாக நடந்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபரை போலீசார் கைதுச் செய்துள்ளனர்.…
Read More » -
இந்தியாவின் நீப்பா கிருமியின் அறிக்கையை சுகாதார அமைச்சு கண்காணிக்கும்
கோலாலம்பூர், நவ 28 – இந்தியாவில் நீப்பா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து அது தொடர்பான அறிக்கையை சுகாதார அமைச்சு தற்போது கண்காணித்து வருகிறது. அண்மைய தொற்று நோயின்…
Read More » -
‘கேப்டன் பிரபா’ குற்றச்செயல் கும்பல் மும்பையிலிருந்து மலேசியா வரும் போது, உச்சக்கட்ட பாதுகாப்பு
கோலாலம்பூர், ஜனவரி-28-இந்தியா, மும்பையில் கைதான மலேசியக் குற்றவாளிகள் மூவர் தாயகம் கொண்டு வரப்பட்டதும், அரச மலேசியப் போலீஸ் படை உச்சக்கட்ட பாதுகாப்பைப் போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்மூவரும்,…
Read More » -
3 ஆண்டுகளில் 34,000 குடியுரிமை விண்ணப்பங்களுக்கு KDN அங்கீகாரம்
கோலாலம்பூர், ஜனவரி-28-கடந்த 3 ஆண்டுகளில் மலேசியாவில் 34,000-க்கும் மேற்பட்ட குடியுரிமை விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 2022-ல் 49,000 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்த நிலையில், இந்த முன்னேற்றம் அடையப்பட்டிருப்பதாக உள்துறை…
Read More »
