மலேசியா
-
7 வீரர்கள் குடியுரிமை சர்ச்சை: உள்துறை அமைச்சிடம் கொண்டு செல்லும் முன் FAM விவாதிக்க பிரதமர் அன்வார் அறிவுறுத்தல்
சிரம்பான், மே-15-ஹரிமாவ் மலாயா கால்பந்து அணியின் 7 கலப்பு மரபின வீரர்களின் குடியுரிமையை இரத்துச் செய்யக் கோரும் விவகாரம் குறித்து, மலேசிய கால்பந்து சங்கமான FAM முதலில்…
Read More » -
சண்டையில் சம்பந்தப்பட்ட 10 மாணவிகள் அடையாளம் காணப்பட்டனர்
சுங்கைப் பட்டாணி, மே 15 – சுங்கைப் பட்டாணியில், கோலா மூடா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு முன்பாக, சண்டையில் பங்கேற்ற 10 மாணவிகளை போலீசார் அடையாளம்…
Read More » -
13 நாள் குழந்தைக்கு மருத்துவமனையில் எலும்பு முறிவு; CCTV காட்சிகளை ஆய்வு செய்யும் போலீஸ்
சுங்கை பட்டாணி, மே-15-கெடா, சுங்கை பட்டாணியில், 13 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது தொடை எலும்பு முறிந்த நிலையில்…
Read More » -
அனைத்துலக இணைய மோசடிக் கும்பல் முறியடிப்பு – ரி.ம 57.68 மில்லியன் சொத்து பறிமுதல்
கோலாலம்பூர் -கிள்ளான் பள்ளத்தாக்கை சுற்றியுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் இணையம் வாயிலாக செயல்பட்டு வந்த அனைத்துலக மோசடிக் கும்பலை போலீசார் முறியடித்தனர். இம்மாதம் 6 மற்றும் 7…
Read More » -
ஜோ லோவின் மன்னிப்பு கோரிக்கைக்கு மலேசியா எதிர்ப்பு இல்லை – அன்வார்
கோலாலம்பூர், மே 15 – அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பிடம் (Donald Trump) மன்னிப்பு கோரி விண்ணப்பித்துள்ளதாக கூறப்படும் லோ டேக் ஜோ அல்லது ஜோ லோ…
Read More » -
ஜாலான் அம்பாங் விபத்து: தம்பதியைக் கொன்றதாக 24 வயது இளைஞர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு
கோலாலாம்பூர், மே-15 – கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் கடந்த மே 2-ஆம் தேதி நிகழ்ந்த கொடூர வாகன விபத்தில் தம்பதியர் உயிரிழந்த சம்பவத்தில், 24 வயது ஓட்டுநருக்கு…
Read More » -
புத்ராஜெயா இடைநிலைப்பள்ளி கிடங்கில் தீ விபத்து; யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை
கோலாலம்பூர், மே 14 – புத்ராஜெயா பிரேசின்ட் 14(1) இடைநிலைப்பள்ளி (SMK Putrajaya Presint 14(1)) மண்டபக் கிடங்கில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும்…
Read More » -
பாகான் டாலாம் தொகுதியில் தமிழ் இடைநிலைப் பள்ளி: நிலம் இருந்தும் தாமதம் ஏன்? சட்டமன்றத்தில் குமரன் காட்டம்
ஜோர்ஜ்டவுன், மே-15-பாகான் டாலாம் தொகுதியில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைப்பதற்கான நிலம் தயார் நிலையில் இருந்தும், அதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை மாநில அரசு ஏன் இன்னும் கல்வி அமைச்சிடம்…
Read More » -
அசாம் பாக்கி விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையை பகிரங்கமாக வெளியிட கோபிந்த் சிங் வலியுறுத்தல்
கோலாலம்பூர், மே-15-மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி தொடர்பான விசாரணை அறிக்கையை பொது மக்களுக்கு பகிரங்கமாக வெளியிட வேண்டும்…
Read More » -
மலேசிய மக்கள் தொகை 34.4 மில்லியன்: இந்தியர்கள் 6.5% – மலேசிய புள்ளிவிபரத் துறை
புத்ராஜெயா, மே 15 – மலேசியாவின் மக்கள் தொகை 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 34.4 மில்லியனாக உயர்ந்துள்ளதாக மலேசிய புள்ளிவிபரத் துறை (DOSM) தெரிவித்துள்ளது. கடந்த…
Read More »