மலேசியா
-
பெரிய அளவில் உணவு & பலகார ஆர்டர் பெயரில் பேராக்கில் மோசடி; RM300,000 இழப்பு
ஈப்போ, மார்ச்-18-பேராக்கில் பலகாரம் மற்றும் உணவு ஆர்டர் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அண்மையத் தகவலின்படி, இப்புதிய வகை மோசடிகளில் மக்கள் மொத்தமாக RM300,000-க்கும் அதிகமான தொகையை…
Read More » -
ஹரி ராயாவுக்கு பினாங்கில் இலவச ஃபெரி சேவை
ஜோர்ஜ்டவுன், மார்ச்-18-நோன்புப் பெருநாளை ஒட்டி பினாங்கில் இலவச ஃபெரி சேவை வழங்கப்படுகிறது. ஹரி ராயாவின் முதல் இரண்டு நாட்களில், அனைத்து மலேசியர்களுக்கும் இந்த இலவசச் சேவையை அனுபவிக்கலாம்.…
Read More » -
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் தேசிய பாதுகாப்பு மன்றச் செயலாளரும் பலி
தெஹ்ரான், மார்ச்-18-இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில், ஈரானின் முக்கிய பாதுகாப்பு தலைவரான அலி லரிஜானியும் (Ali Larijani) கொல்லப்பட்டுள்ளார். ஈரானை வழிநடத்தும் தேசிய பாதுகாப்பு மன்றமான SNSC-யின்…
Read More » -
ஹரி ராயாவுக்கு நெடுஞ்சாலைகளில் 3.49 மில்லியன் வாகனங்கள் பயணிக்கும்; மலேசிய நெடுஞ்சாலை வாரியமான கணிப்பு
கோலாலம்பூர், மார்ச்-18-இந்த நோன்புப் பெருநாளின் உச்ச நேரங்களில் நாடளாவிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அக்காலக் கட்டத்தில் 3.49 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப்…
Read More » -
மத்திய கிழக்கு போரால் நீர் விநியோகத்தில் அபாயம் – SPAN எச்சரிக்கை
கோலாலாம்பூர், மார்ச்-18-மத்தியக் கிழக்கு போரின் தாக்கத்தால் எதிர்காலத்தில் நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்படலாம் என, SPAN எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் எச்சரித்துள்ளது. தற்போது எந்த…
Read More » -
வீட்டிலிருந்து வேலை செய்யும் அரசு ஊழியர்கள் நடைமுறையில் கல்வி -சுகாதார பணியாளர்கள் இடம்பெறவில்லை.
புத்ரா ஜெயா, மார்ச் 17 – தற்போதைய உலக அரசியல் மோதல்களின் தாக்கத்தை எதிர்கொண்டு, அரசாங்கத்தின் செயல்பாடுகள் தொடர்வதை உறுதி செய்வதற்காக அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும்…
Read More » -
MIPP அதிர்ச்சி பெரிக்காத்தான் நேசனலில் ம.இ.கா இணைவது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை – புனிதன்
கோலாலம்பூர், மார்ச் 17 – பெரிக்காத்தான் நேசனலில் இணைவதற்கான பங்கேற்புக் கடிதத்தை ம.இ.கா இன்று பெறும் என பெரிக்காத்தான் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறியுள்ள அறிக்கைக்கு…
Read More » -
சவூதி அரேபியாவில் தமீம் டஹ்ரி; திரிசூலத்தை அவமதித்த குற்றச்சாட்டு மே 17க்கு ஒத்திவைப்பு
பெட்டாலிங் ஜெயா-புனித இந்து சின்னமான திரிசூலத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்ட தமீம் டஹ்ரி அப்துல் ரஸாக் மீது இன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட இருந்த நிலையில், அவர் தற்போது…
Read More » -
பினாங்கிலிருந்து திரும்பும் வழியில் குறுகியே நேரமே அருண் துரைசாமியை சந்தித்தேன்; குலசேகரன் விளக்கம்
பினாங்கிலிருந்து திரும்பும் வழியில் ஜாவி நீதிமன்ற வளாகத்தில் சமூக ஆர்வலர் அருண் துரைசாமியை தாம் நேரில் சந்தித்தது, ஒரு குறுகிய நிகழ்வே என, சட்ட மற்றும் நிறுவன…
Read More » -
நீலாய் நினைவுப் பூங்காவில் அஸ்திப் பேழைகள் திடப்பட்டது – போலீஸ் தீவிர விசாரணை
நீலாய், மார்ச் 17- நீலாய் நினைவுப் பூங்காவிலிருந்து கடந்த மாதம் அஸ்திப் பேழைகள் திருடப்பட்டது மற்றும் திருடப்பட்ட பொருட்களைத் திருப்பித் தருவதற்காகப் பணம் பறிக்கப்பட்டது குறித்து போலீசார்…
Read More »