மலேசியா
-
அந்நிய நிதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் ரஃபிசி விளக்கம் அளிக்க கோரிக்கை
கோலாலம்பூர், மே-17-நாட்டின் இறையாண்மைக்கு துரோகம் விளைவிக்கும் வகையில், அந்நிய நிதி புழக்கத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பொருளாதார முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி…
Read More » -
ஜோகூர் தேர்தல்: 56 தொகுதிகளிலும் தேசிய முன்னணி தனித்துப் போட்டி; மாநில ம.இ.கா முழு ஆதரவு
ஜோகூர், மே-17-ஜோகூர் மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் நிலைத்தன்மையையும், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அங்குள்ள அனைத்து 56 தொகுதிகளிலும் பாரிசான் நேஷனல் (BN)…
Read More » -
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சார்பில் 146 சிறந்த SPM இந்திய மாணவர்களுக்குப் பாராட்டு விழா
ஜோர்ஜ்டவுன், மே-17-2025 SPM தேர்வில் மிகச் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற 146 இந்திய மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில், பினாங்கு இந்து அறப்பணி வாரியம் நேற்று சிறப்புப்…
Read More » -
ஜோகூர் சட்டமன்றத் தேர்தல்: அனைத்து 56 தொகுதிகளிலும் தேசிய முன்னணி தனித்துப் போட்டி – மந்திரி பெசார் அதிரடி அறிவிப்பு
ஜோகூர் பாரு, மே-17-எதிர்வரும் ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணி அங்குள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளது. மாநில BN தலைவரும்…
Read More » -
பெரிக்காத்தான் தலைவர் சம்சுரி, ஹம்சாவுக்கு பதில் எதிர்க்கட்சித் தலைவராக நியமனம்
கோலாலாம்பூர், மே-16, பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் தலைவர் டத்தோ ஸ்ரீ Dr அஹ்மாட் சம்சுரி மொக்தார், நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். கோலாலம்பூரில்…
Read More » -
TVET பயிற்சிக்காக சீனா புறப்பட்ட 35 இந்திய மாணவர்கள்; மித்ரா வாயிலாக 2.9 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு
செப்பாங், மே-16, மலேசியா – சீனா TVET பயிற்சித் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 35 இந்திய மாணவர்கள் AI மற்றும் மெக்கானிக்கல் துறைகளில் உயர்தரப் பயிற்சிகளைப் பெறுவதற்காக…
Read More » -
BSN குலுக்களில் ஆசிரியர் முனிசுரன் மணியம் RM10 லட்சம் பரிசுத் தொகையை வென்றார்
கோலாலம்பூர், மே 15 – B.S.N. எனப்படும் பேங்க் சிம்பானான் நேசனல் SSP பிரிமியம் குலுக்களில் பினாங்கு பட்டர்வெர்த்தை சேர்ந்த ஆசிரியர் முனிசுரன் மணியம் 10 லட்சம்…
Read More » -
கோலாலம்பூரில் 100 பேருந்து நிலையங்களை நிர்மாணிக்கவும் மேம்படுத்தவும் 1.5 மில்லியன் ரிங்கிட்டை போக்குவரத்து அமைச்சு ஒதுக்கியது
கோலாலம்பூர், மே-16 -கூட்டரசு தலைநகரம் முழுவதும் பேருந்து நிறுத்தங்களைக் கட்டுவதற்கும் மேம்படுத்துவதற்கும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு கூடுதலாக 1.5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டிற்கு போக்குவரத்து அமைச்சு…
Read More » -
மாற்றுப் பாதை மூலம் IPTA மாணவர் சேர்ப்பு: தேசியக் கல்விக் கொள்கையில் சமரசம் இல்லை என சாம்ரி உறுதி
புத்ராஜெயா, மே-15-தேசியக் கல்வி முறைக்கு வெளியிலுள்ள மாணவர்கள் பொது உயர் கல்வி நிறுவனங்களில் (IPTA) இணைவதற்கானப் பாதைகளை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் முடிவு, நாட்டின் கல்விக் கொள்கையை எந்த…
Read More »
