மலேசியா
-
தேர்தல் உடன்படிக்கை: புதிய நிபந்தனைகளை வகுக்க சிறப்புக்குழுவை அமைக்கிறது பெரிக்காத்தான் நேஷனல்
கோலாலம்பூர், மே-18-எதிர்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனல் (PN), தங்களுடன் தேர்தல் உடன்படிக்கை செய்துகொள்ள விரும்பும் பிற அரசியல் கட்சிகளுக்கான நிபந்தனைகளை வகுக்க ஒரு சிறப்புக்குழுவை அமைக்கவுள்ளது. உறுப்புக்…
Read More » -
ஒற்றுமை அரசாங்கத்தில் நீடிக்கும் பதற்றம்: முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் அன்வார் கோடிகாட்டியுள்ளார்
ஜோகூர் பாரு, மே-18-ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகளுக்குள் நிலவும் உட்பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் மேலும் மோசமடைந்தால், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு திடீர் பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுப்பேன் என,…
Read More » -
சர்ச்சைப் பதிவு: ‘Instagram பெண்களுக்கானது’ – இலோன் மாஸ்க்கின் கருத்துக்கு இணையவாசிகள் கடும் கண்டனம்
வாஷிங்டன், மே-18-உலக மகா கோடீஸ்வரர் இலோன் மாஸ்க், Instagram செயலி ‘பெண்களுக்கானது’ எனக் கூறிய கருத்து, உலகளவில் இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. சமூக ஊடகப்…
Read More » -
கெடாவில் கொடூரம்: தெரிந்த நபராலேயே கழுத்தில் குத்தப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதி
அலோர் ஸ்டார், மே-18-கெடாவில் நிகழ்ந்த ஓர் அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் பெண் ஒருவர் கழுத்தில் குத்தப்பட்ட நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய நபர் அந்நியர் அல்ல,…
Read More » -
புதிய அரசியல் பயணம்: ‘பெர்சாமா மலேசியா’ கட்சியை அதிகாரப்பூர்வமாக கைவசப்படுத்தினர் ரஃபிசி மற்றும் நிக் நஸ்மி
பெட்டாலிங் ஜெயா, மே-17 – நாட்டின் அரசியல் களத்தில் புதிய திருப்பமாக, பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி மற்றும் செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
8 மாநிலங்களில் ஒரே நாளில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற தேசிய திருக்குறள் போட்டி
கிள்ளான், மே-17-மலேசிய வரலாற்றில் முதன்முறையாக தேசிய அளவில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட ‘1-ஆவது தேசியத் திருக்குறள் ஒலிம்பியாட் 2026’ போட்டியின் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநில மாணவர்களுக்கான…
Read More » -
மலேசியத் தொழிலாளர் சந்தையில் புதிய புரட்சி: RM100 மில்லியன் நிதியில் ‘Pace’ திட்டத்தை அறிமுகம் செய்தார் ரமணன்
கோலாலம்பூர், மே 17-நாட்டின் தொழிலாளர் சந்தையை மறுவடிவமைக்கவும், திறன் பயிற்சியை மேம்படுத்தவும், கிக் (gig) பொருளாதாரத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கவும் 100 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான…
Read More » -
அரசாங்கத்தைக் கவிழ்க்க முயல்வதாகக் கூறுவது தவறு; அது எங்களின் ஜனநாயகக் கடமை – பெர்சாத்து சஞ்சீவன் விளக்கம்
கோலாலாம்பூர், மே-17-அரசாங்கத்தின் தவறான கொள்கைகளை விமர்சிப்பதும், ஜனநாயக அமைப்பில் சமநிலை மற்றும் நல்வழிகாட்டியாக செயல்படுவதும் எதிர்க்கட்சிகளின் அடிப்படை கடமையாகும் என, பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ…
Read More » -
குவாலா சிலாங்கூர் பி.கே.ஆர் கூட்டத்தில் பரபரப்பு: நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக கட்சி உறுப்பினர்களிடையே கைகலப்பு
குவாலா சிலாங்கூர், மே-17-குவாலா சிலாங்கூர் பி.கே.ஆர் தொகுதியின் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்குப் பிறகு, நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக ஏற்பட்ட கடுமையான மோதலில் தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.…
Read More »
