மலேசியா
-
2026 இறுதிக்குள் RON95 மானியம் RM24 பில்லியன் வரை உயரலாம் – பிரதமர் எச்சரிக்கை
கூச்சிங், மார்ச்-14 – ஈரான்-இஸ்ரேல் மோதல் நீடித்தால் RON95 பெட்ரோல் மானியச் செலவு இவ்வாண்டு இறுதிக்குள் RM24 பில்லியன் வரை உயரக்கூடும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
இந்துக் கோவில் நில பிரச்னை குறித்த கலந்துரையாடல்; பிரதமருக்கு Dr குணராஜ் நன்றி
கோலாலம்பூர், மார்ச்-14 – இந்து கோவில் நில பிரச்னையைத் தீர்க்க பிரதமர் மற்றும் பிரதமர் அலுவலகம் எடுத்த முயற்சிக்கு, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜோர்ஜ்…
Read More » -
இன, மத வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை கோரிக்கை; பிரதமர் அலுவலகம் முன் 200-க்கும் மேற்பட்டோர் அமைதி மறியல்
புத்ராஜெயா, மார்ச்-14 – இந்து அமைப்பினர், பொது மக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் நேற்று புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகம் முன்பு திரண்டு, நாட்டில் அதிகரித்து வரும்…
Read More » -
சம்ரி வினோத், தமிம் டாஹ்ரி தாய்லாந்துக்குத் தப்பியோட்டம் – IGP தகவல்
கோலாலம்பூர், மார்ச்-14 – சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத், சமூக ஆர்வலர் தமிம் டாஹ்ரி இருவர் மீதும் கிரிமினல் வழக்கைப் பதிவுச் செய்ய போலீஸுக்குத் ஆணைக்…
Read More » -
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி; முக்கிய சாட்சிகள் வெளிநாட்டில் இருப்பதாக CID குமார் தகவல்
கோலாலாம்பூர், மார்ச்-13-அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி தொடர்பான விசாரணைக்காகத் தேடப்படும் முக்கிய சாட்சிகள் சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம்.…
Read More » -
பூச்சோங் அடுக்குமாடி படிகட்டில் கருப்பசாமி சிலை இடமாற்றம்
பூச்சோங், மார்ச்-13-பூச்சோங், டேசா தஞ்சோங் அடுக்குமாடி குடியிருப்பு படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த கருப்பசாமி சிலை தொடர்பான சர்ச்சை தீர்க்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி, அச்சிலை…
Read More » -
ரவாங் உச்சிமலை முனீஸ்வரன் கோவில் இடிப்பை நிறுத்த நீதிமன்றம் உத்தரவு
செலாயாங், மார்ச்-13-ரவாங், ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்று வந்த இடிப்பு பணிகளை உடனடியாக நிறுத்துமாறு, Yayasan Kubra அறக்கட்டளைக்கு செலாயாங் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில…
Read More » -
மக்காவில் ஹோட்டலில் தீ விபத்து; மலேசியாவின் அனைத்து 70 யாத்திரிகள் பாதுகாப்புடன் உள்ளனர்
Meccaவில் Jalan Ajyadட்டில் ஹோட்டல் Mira Ajyadடில் நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து அங்கு தங்கியிருந்த சுமார் 70 மலேசிய யாத்திரிகள்…
Read More » -
அத்துமீறி தண்டவாளத்தில் நுழைந்த மூன்று வெளிநாட்டினர் கைது
ஷா அலாம், மார்ச் 13-சுபாங் ஜெயா– பத்து தீகா ரயில் தண்டவாள வழித்தடத்தில் நேற்று அத்துமீறி நுழைந்து வெட்டும் கருவியைப் பயன்படுத்தி கேபிள்களை வெட்டியதாக சந்தேகத்தின் பேரில்…
Read More » -
லங்காவியில் தீ விபத்தில் கூண்டில் இருந்த 27 பூனைகள் இறந்தன
லங்காவி, மார்ச் 13-லங்காவி , Kampung Padna Gaung கில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 27 பூனைகள் இறந்தன. இந்த காட்சியைக் கண்டு…
Read More »