மலேசியா
-
3,000 இந்திய உயர்கல்வி மாணவர்களுக்கு RM 7.95 மில்லியன் மதிப்பிலான மடிக்கணினிகள்; ரமணன் தலைமையில் மித்ரா அதிரடி
கோலாலம்பூர், மே-11-மலேசிய இந்திய சமூகத்தின் உயர்கல்வி மேம்பாட்டை நோக்கி மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சியாக, முதலாம் ஆண்டு பல்கலைக்கழக இந்திய உயர்கல்வி மாணவர்கள் 3,000 பேருக்கு புத்தம் புதிய…
Read More » -
இலவச உதவிகளுக்காகக் காத்திருப்பதை நிறுத்துங்கள்: மலாய் சமூகத்திற்கு புரோட்டான் முன்னாள் CEO அறிவுரை
கோலாலாம்பூர், மே-11-மலாய்க்காரர்கள் அரசாங்கத்தின் உதவிக்காக மட்டுமே காத்திருக்காமல், பொருளாதார ரீதியாக முன்னேற சுயமுயற்சியை மேற்கொள்ள வேண்டும் என, புரோட்டான் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி தான்…
Read More » -
முத்ரா திட்டம்: சுமார் 2,000 இந்திய தொழில்முனைவோருக்கு RM70 மில்லியன் நிதி ஒதுக்கீடு
புக்கிட் மெர்தாஜாம், மே-11-கடந்த மாதம் தொடங்கப்பட்ட ‘முத்ரா’ (MUDRA) எனப்படும் இந்திய தொழில்முனைவோர் மூலதனம் மற்றும் பொருளாதார ஊக்கத் திட்டத்தின் கீழ், இதுவரை 70 மில்லியன் ரிங்கிட்…
Read More » -
NKVE விரைவுச்சாலையில் மூன்று வாகனங்களை உட்படுத்திய விபத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் கைது
கோலாலும்பூர், மே-11-டூத்தா சுங்கச்சாவடியை நோக்கிச் செல்லும் புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலையில் (NKVE) மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து,…
Read More » -
பிறப்பின் போது ஏற்பட்ட மூளைப் பாதிப்பு: சிறுமிக்கு RM2.5 மில்லியன் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
அலோர் ஸ்டார், மே-11-பிறப்பின் போது ஏற்பட்ட மருத்துவ அலட்சியத்தால் மூளை பாதிப்புக்குள்ளான 9 வயது சிறுமிக்கு, சுமார் 2.5 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க அலோர் ஸ்டார்…
Read More » -
கெந்திங் டோல் சாவடியில் அமலாக்க நடவடிக்கை 100க்கும் அதிகமான சம்மன்கள் வழங்கப்பட்டன
கோலாலம்பூர் , மே-11-கெந்திங் டோல் சாவடியில் நடைபெற்ற ஒரு சிறப்பு அமலாக்க நடவடிக்கையில், சொகுசு வாகனங்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப விதிமீறல்களை அதிகாரிகள் குறிவைத்த நிலையில்,…
Read More » -
டோட்டோ ஜேக்போட்டில் 14.8 மில்லியன் ரிங்கிட் வென்ற சிலாங்கூர் ஆடவர்
கோலாலம்பூர், மே-11-தனது பழைய கார்களின் எண்கள் மூலம் டோட்டோ ஜேக்போட் ( Jackpot ) பரிசுத் தொகையான 14.8 மில்லியன் ரிங்கிட்டை சிலாங்கூரைச் சேர்ந்த 52 வயதுடைய…
Read More » -
தாகூர் விழா 2026: ரபிந்திரநாத் தாகூரின் 165-ஆவது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடிய மலேசிய பெங்காலி சமூகம்
பெட்டாலிங் ஜெயா, மே-11-நோபல் பரிசு பெற்ற உலகப் புகழ்பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 165-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மலேசிய பெங்காலி சங்கம் (MBA) ஏற்பாடு செய்திருந்த “தாகூர்…
Read More » -
பாலிங்கில் BUDI95 மானிய மோசடி: வங்கதேச பெட்ரோல் நிலைய பணியாளர் கைது
பாலிங், மே-11– பிறரின் அடையாளத் தகவல்களைப் பயன்படுத்தி BUDI95 எரிபொருள் மானிய மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வங்கதேசத்தைச் சேர்ந்த பெட்ரோல் நிலைய பணியாளர் ஒருவரைப் போலீசார் கைது…
Read More » -
சூடு வைத்தது உட்பட 5 வயது வளர்ப்பு மகன் சித்ரவதை ஆடவன் கைது
டுங்குன், மே-11-தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் தனது ஐந்து வயது வளர்ப்பு மகனின் விரலை லைட்டரால் சூடு வைத்தது, கழுத்தை நெரித்து, வயிற்றின் மீது மிதித்து துன்புறுத்தியதாகக் கூறப்படும்…
Read More »