மலேசியா
-
சூடு வைத்தது உட்பட 5 வயது வளர்ப்பு மகன் சித்ரவதை ஆடவன் கைது
டுங்குன், மே-11-தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் தனது ஐந்து வயது வளர்ப்பு மகனின் விரலை லைட்டரால் சூடு வைத்தது, கழுத்தை நெரித்து, வயிற்றின் மீது மிதித்து துன்புறுத்தியதாகக் கூறப்படும்…
Read More » -
70 வயது பெண்ணைக் கொன்ற ஆடவன் மீது குற்றச்சாட்டு
ஈப்போ, மே-11– அண்டை வீட்டில் வசித்து வந்த வயது முதிர்ந்த பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 53 வயதுடைய ஆடவன் இன்று ஈப்போ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்…
Read More » -
மோசடி, லஞ்ச வழக்கு: திரேசா கோக்கின் முன்னாள் உதவியாளர் குற்றமற்றவர் என மறுப்பு
கோலாலம்பூர், மே-11- செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக்கின் முன்னாள் உதவியாளரான எட்மண்ட் தியோ ( Edmund Teoh) செபுத்தேவில் உள்ள பள்ளிகளுக்கான விவேக ஸ்மார்ட் போர்டுகளைக்…
Read More » -
ஒவ்வொரு நிறுவனத்திலும் நிரந்தர ஹலால் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்; துணைப் பிரதமர் சாஹிட் பரிந்துரை
கோலாலம்பூர், மே-11-மலேசிய இஸ்லாமிய சமய மேம்பாட்டுத் துறையான JAKIM-மின் ஹலால் சான்றிதழ் பெற்றுள்ள அனைத்து நிறுவனங்களும், இனி முழுநேர ஹலால் அதிகாரிகளை (Halal Executives) நியமிப்பதைக் கட்டாயமாக்க,…
Read More » -
முதல்வர் விஜய்க்கு பெரிக்காத்தான் வாழ்த்து; பாகுபாடற்ற அரசியல், நீதிக்கான வெற்றி என வருணனை
கோலாலாம்பூர், மே-11-தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றி கழகம் (TVK) கட்சிக்கு, பெரிக்காத்தான் நேஷனல்…
Read More » -
சுங்கை பூலோவில் சேவல் சண்டை சூதாட்டம் முறியடிப்பு: 22 பேர் கைது
சுங்கை பூலோ, மே-11– கடந்த சனிக்கிழமை, சுங்கை பூலோவின் புக்கிட் லாகோங் (Bukit Lagong) வனப்பகுதியில் நடைபெற்ற சட்டவிரோத சேவல் சண்டை சூதாட்ட நடவடிக்கையைப் போலீசார் வெற்றிகரமாக…
Read More » -
அரசியல் அதிகாரம் குறைந்து வருவதாக மலாய்க்காரர்கள் அச்சம் – சாஹிட் பேச்சு
கோலாலாம்பூர், மே-10-தங்களின் அரசியல் அதிகாரம் குறைந்து வருவதாக மலாய் சமூகத்தில் அச்சம் அதிகரித்து வருவதாக, அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். மலாய்க்காரர்களும்…
Read More » -
RON95 பெட்ரோல் மானிய மறுஆய்வு; நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட மாட்டார்கள் – பிரதமர் அன்வார் உறுதி
கோலாலம்பூர், மே-11-அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கான RON95 பெட்ரோல் மானியத்தை மறுஆய்வு செய்யும் பரிந்துரையை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். கோலாலம்பூரில்…
Read More » -
12 வயது சிறுவர்களிடம் ஊடுருவிய செயற்கை போதைப்பொருள்: தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் கடும் எச்சரிக்கை
புத்ராஜெயா, மே-11-நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு சிறுவர்களிடையே அதிகரித்து வருவது குறித்த ஒரு அதிர்ச்சிகரமான தகவலை தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனமான AADK வெளியிட்டுள்ளது. 12 வயது சிறுவர்கள்…
Read More » -
இரட்டை மரண விபத்து விசாரணை: பாரபட்சம் காட்டவில்லை என போலீஸ் விளக்கம்
ஜோர்ஜ்டவுன், மே-11-அண்மையில் நிகழ்ந்த மரண விபத்துகளைக் கையாள்வதில் பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்த புகார்களை அரச மலேசியப் போலீஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. சமூக ஊடகங்களில் எழுந்த சர்ச்சை இரண்டு…
Read More »