மலேசியா
-
அரசியல் அதிகாரம் குறைந்து வருவதாக மலாய்க்காரர்கள் அச்சம் – சாஹிட் பேச்சு
கோலாலாம்பூர், மே-10-தங்களின் அரசியல் அதிகாரம் குறைந்து வருவதாக மலாய் சமூகத்தில் அச்சம் அதிகரித்து வருவதாக, அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். மலாய்க்காரர்களும்…
Read More » -
RON95 பெட்ரோல் மானிய மறுஆய்வு; நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட மாட்டார்கள் – பிரதமர் அன்வார் உறுதி
கோலாலம்பூர், மே-11-அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கான RON95 பெட்ரோல் மானியத்தை மறுஆய்வு செய்யும் பரிந்துரையை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். கோலாலம்பூரில்…
Read More » -
12 வயது சிறுவர்களிடம் ஊடுருவிய செயற்கை போதைப்பொருள்: தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் கடும் எச்சரிக்கை
புத்ராஜெயா, மே-11-நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு சிறுவர்களிடையே அதிகரித்து வருவது குறித்த ஒரு அதிர்ச்சிகரமான தகவலை தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனமான AADK வெளியிட்டுள்ளது. 12 வயது சிறுவர்கள்…
Read More » -
இரட்டை மரண விபத்து விசாரணை: பாரபட்சம் காட்டவில்லை என போலீஸ் விளக்கம்
ஜோர்ஜ்டவுன், மே-11-அண்மையில் நிகழ்ந்த மரண விபத்துகளைக் கையாள்வதில் பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்த புகார்களை அரச மலேசியப் போலீஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. சமூக ஊடகங்களில் எழுந்த சர்ச்சை இரண்டு…
Read More » -
மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுக்கு ரஷ்யாவின் அதிநவீன Aurus கார் பரிசு; மோஸ்கோவில் உற்சாக வரவேற்பு
மோஸ்கோவ், மே-11-மோஸ்கோவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுக்கு, ரஷ்ய அரசு அந்நாட்டின் மிக உயரிய Aurus Senat இரக சொகுசு காரைப் பரிசாக வழங்கியுள்ளது.…
Read More » -
கோலாலம்பூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் 133-வது திருவிழா: கோபிந்த் சிங் பங்கேற்பு
கோலாலம்பூர், மே-10, கோலாலாம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் அமைந்துள்ள அருள்மிகு தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் 133-வது ஆண்டு திருவிழா இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. காலை 11.00…
Read More » -
பேரிழப்பு: தான் ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் மறைவுக்கு விக்னேஸ்வரன் இரங்கல்
கோலாலாம்பூர், மே-10, MAICCI எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழில் சங்க சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் தான் ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் ஆற்றல்மிக்க தொழில் முனைவோர் மட்டுமல்லாது,…
Read More » -
மருத்துவப் பட்டதாரி அதிகாரிகளின் பயிற்சி முறையில் சீர்திருத்தம் தேவை: லிங்கேஸ்வரன் வலியுறுத்தல்
PPS எனப்படும் மருத்துவப் பட்டதாரி அதிகாரிகளின் நலன் மற்றும் அவர்களின் பயிற்சியின் தரம் குறித்து சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் Dr லிங்கேஸ்வரன் ஆர் அருணாச்சலம்…
Read More » -
அம்மா – ஈடு இணையற்ற பேரன்பு: அன்னையர் தினத்தை முன்னிட்டு தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் உருக்கமான வாழ்த்து
கோலாலம்பூர், மே-9-“தாய்மை என்பது இறைவனின் மிகச்சிறந்த படைப்பு” என ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அன்னையர்களுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். உலக அன்னையர் தினத்தை…
Read More » -
ஒற்றுமை வாரக் கொண்டாட்டம்: ‘Rumah Kami’ பன்முகத் தன்மையின் பிரதிபலிப்பு
கோலாலாம்பூர், மே-9-மலேசியா மடானி கொள்கையை பிரதிபலிக்கும் வகையில், 2026 ஒற்றுமை வார விழாவின் முக்கிய ஈர்ப்பாக ‘Rumah Kami’ அதாவது ‘எங்கள் வீடு’ கண்காட்சி இடம்பெறுகிறது. இந்த…
Read More »