மலேசியா
-
கேமரன் மலை கோவிலில் வாள் தாக்குதல்; ஒருவர் கைது
பெந்தோங், மே-12-கேமரன் மலையில் உள்ள ஒரு கோவிலில் வாளால் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஒருவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர். இந்த சம்பவம் வழிபாடு நடைபெற்று கொண்டிருந்தபோது நடந்ததாக…
Read More » -
சிங்கப்பூரில் மசூதிகளுக்குப் பன்றி இறைச்சி அனுப்பிய ஆடவருக்கு 15 மாத சிறை
சிங்கப்பூர், மே-12-சிங்கப்பூரில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் மசூதிகளுக்குப் பன்றி இறைச்சி அடங்கிய கடிதங்களை அனுப்பிய 62 வயது ஆடவருக்கு, 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Bill…
Read More » -
ஸ்கூடாயில் கேளிக்கை மையத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; மூவர் கைது
ஸ்கூடாய், மே-12-ஜோகூர், ஸ்கூடாயில் கொலையில் முடிந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக 3 சந்தேக நபர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர். சனிக்கிழமை Taman Industri Jaya-வில் ஒரு…
Read More » -
முறைத்துப் பார்த்ததால் மோதல்: கெப்போங் உணவகக் கலவரம் தொடர்பாக மூவர் கைது
கோலாலம்பூர், மே-12-கோலாலம்பூர், கெப்போங்கில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 3 ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். Jalan Besar Kepong-கில் கடந்த வியாழக்கிழமை காலை இந்தச்…
Read More » -
சிலாங்கூர் கடற்கரைக்கு அப்பால் கப்பல் பணியாளரை சக ஊழியர் கத்தியால் குத்தினார்
கோலாலம்பூர், மே-9-தஞ்சோங் ரூ கடற்கரைக்கு அப்பால் எம்.வி. லக்கி கேமிலியா கப்பலில் நடந்த சண்டையின் போது, சக ஊழியரால் பணியாளர் ஒருவர் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டதாக MMEA…
Read More » -
ஹந்தா வைரஸ் அச்சம்: பினாங்கில் சுகாதார கண்காணிப்பு தீவிரம்
ஜார்ஜ்டவுன், மே-11 – ஹந்தா வைரஸ் (hantavirus) பரவல் அச்சத்தைத் தொடர்ந்து, பினாங்கிற்கான அனைத்து கடல் மற்றும் வான் நுழைவுப் பகுதிகளிலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக…
Read More » -
ஜோகூர் பாருவில் பெட்ரோல் குண்டு வீச்சு: அச்சத்தில் நான்கு குடும்பங்கள்
ஜோகூர் பாரு, மே-11– ஜோகூர் பாருவின் புக்கிட் இண்டா பகுதியில் உள்ள வீடுகளின் மீது தொடர்ந்து இரண்டு நாட்கள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தையடுத்து, அங்கு வசிக்கும்…
Read More » -
சபா கினாபத்தாங்கான் குளத்தில் சிக்கிய 11 போர்னியோ பிக்மி யானைகள் மீட்பு
சபா, மே-11– சபாவின் கினாபாத்தாங்கான் (Kinabatangan) பகுதியில், தெராமாக்கோட் (Deramakot) வனக் காப்பகத்திற்கு அருகிலுள்ள கைவிடப்பட்ட குளத்தில் சிக்கியிருந்த 11 போர்னியோ பிக்மி (Pygmy Borneo) யானைகள்…
Read More » -
3,000 இந்திய உயர்கல்வி மாணவர்களுக்கு RM 7.95 மில்லியன் மதிப்பிலான மடிக்கணினிகள்; ரமணன் தலைமையில் மித்ரா அதிரடி
கோலாலம்பூர், மே-11-மலேசிய இந்திய சமூகத்தின் உயர்கல்வி மேம்பாட்டை நோக்கி மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சியாக, முதலாம் ஆண்டு பல்கலைக்கழக இந்திய உயர்கல்வி மாணவர்கள் 3,000 பேருக்கு புத்தம் புதிய…
Read More »
