Latest
-
ஓட்டுநர் உரிம அட்டைக்கு இனி வெளிநாட்டு பயண சான்று தேவையில்லை – JPJ
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 22 – நாளை முதல், ஓட்டுநர் உரிம அட்டையை பெற வெளிநாட்டு பயணத்தை நிரூபிக்கும் ஆவணங்கள் தேவையில்லை என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More » -
சாலையில் சென்ற குதிரையை மோட்டர் சைக்கிள் மோதி மரணம் – பெண் காயம்
உலு சிலாங்கூர், ஜன 22 – வழக்கத்திற்கு மாறாக சாலையில் சென்ற குதிரையை பெண் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மோதி காயத்திற்கு உள்ளானனார். இன்று காலை மணி…
Read More » -
முதலிட்டாளர்களிடம் ரி.ம 300 மில்லியன் மோசடி டான்ஸ்ரீ பிரமுகர் கைது
கோலாலம்பூர், ஜன 22 – கடந்த இரண்டு ஆண்டுகளில் முதலீட்டாளர்களை 300 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமாக மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் டான்ஸ்ரீ விருதை கொண்டுள்ள பிரமுகர் ஒருவரை…
Read More » -
விளையாட்டு செய்தியாளர் Haresh Deol தாக்கப்பட்ட சம்பவம்; குற்றவாளிக்கு RM2,000 அபராதம்
கோலாலம்பூர், ஜனவரி 22 – கடந்த நவம்பர் மாதம் , விளையாட்டு செய்தியாளரான Haresh Deol மீது தாக்குதல் செய்த R. கிரிஷ்ணனுக்கு நீதிமன்றம் 2,000 ரிங்கிட்…
Read More » -
சட்டவிரோத பணம் பரிமாற்ற குற்றச்சாட்டை முன்னாள் ராணுவ தலைவரும் மனைவியும் மறுத்தனர்
கோலாலம்பூர், ஜன 22 – ராணுவத்தின் முன்னாள் தலைவர் மற்றும் அவரது மனைவி மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் 2.197 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட சட்டவிரோத பண…
Read More » -
பாதிரியார் Raymond Koh-வின் கடத்தல் வழக்கு: ஜனவரி 26 தீர்ப்பு
கோலாலம்பூர், ஜனவரி 22 – பாதிரியார் Raymond Koh கடத்தல் வழக்கில், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தற்காலிகமாக நிறுத்தக் கோரி அரசு மனு தாக்கல் செய்தது.…
Read More » -
IPTA சேர்க்கைக்கான UPUOnline விண்ணப்பம் ஜனவரி 29 முதல் மார்ச் 23 வரை திறக்கப்படும்
கோலாலம்பூர், ஜனவரி 22 – 2026 மற்றும் 2027 கல்வியாண்டில் அரசு உயர்கல்வி நிறுவனங்களான IPTA-வில் சேர விரும்பும் SPM மற்றும் STPM முடித்த மாணவர்களுக்கான UPUOnline…
Read More » -
மொழி விவாதத்தை நிறுத்தி, குழந்தைகளின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துங்கள் – பிரதமர் அன்வார் அறைகூவல்
பெந்தோங், ஜனவரி-22-மொழி தொடர்பான முடிவில்லா விவாதங்களை நிறுத்தி, குழந்தைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறைகூவல் விடுத்துள்ளார்.…
Read More » -
தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலை ஆற்றங்கரையில் புதிய தார் சாலை அமைப்பு – தான் ஸ்ரீ நடராஜா
பத்து மலை, ஜனவரி-22-தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 1-ஆம் தேதியே கொண்டாடப்படவிருந்தாலும், ஏராளமான பக்தர்கள் முன்கூட்டியே பத்து மலையில் நேர்த்திக்கடன் நிறைவேற்றி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு வசதிக்காக ஸ்ரீ…
Read More »
