Latest
-
லிப்பிஸ் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துக்களில் இருவர் மரணம்
லிப்பிஸ், மார்ச் 13-லிப்பிஸ் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட வெவ்வேறு விபத்துக்களில் இருவர் மரணம் அடைந்தனர். கம்போங் மெராபோவிற்கு அருகிலுள்ள ஜாலான் லிப்பிஸ்-மெராபோ 95 ஆவது கிலோமீட்டரில் ,…
Read More » -
காப்பாரில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; கொலைக்காரர்களை காரால் மோதிய வியாபாரி மீது கொலை குற்றச்சாட்டு
கிள்ளான், மார்ச்-13-கிள்ளான், கப்பாரில் கடந்த வாரம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஓர் ஆடவர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது, 49…
Read More » -
கட்டாயத் தொழிலாளர் முறை: மலேசியா உட்பட 60 நாடுகள் மீது அமெரிக்கா விசாரணை
வாஷிங்டன், மார்ச்-13-கட்டாயத் தொழிலாளர் பிரச்னையைத் தடுப்பதில் தோல்வியடைந்ததாகக் கூறி மலேசியா உட்பட 60 நாடுகளை, USTR எனப்படும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது. தனிநபர்களை…
Read More » -
மகனை இழந்த துயரத்தில் நடிகை அமிசா அஸ்னான்; தியோ நீ சிங் நேரில் சந்தித்து ஆறுதல்
பெட்டாலிங் ஜெயா, மார்ச்-13-பிரபல மலாய் நடிகை அமிசா அஸ்னான் (Amyza Aznan), தனது மூத்த மகன் என்ட்ரி மிக்காய்லை (Andre Mikhail) பிப்ரவரி 23-ஆம் தேதி நுரையீரல்…
Read More » -
இந்தியாவில் வயதான ஆடவர் தனது மனைவி. மருமகள் மற்றும் 4 வயது பேத்தியை சுத்தியலால் அடித்து கொன்றார்
ஒடிசா, மார்ச் 13-இந்தியாவில் ஒடிசாவில் குடும்பத் தகராறில் தனது குடும்பத்தில் மூன்று பேரை சுத்தியலால் கொன்றதாகக் கூறப்படும் ஒரு முதியவர் தப்பி ஓடிவிட்டார். புதன்கிழமை இரவு வீட்டிலுள்ள…
Read More » -
கிள்ளான் பள்ளத்தாக்கு வாடகை வீட்டு விளம்பரங்களில் 45% இன பாகுபாடு; ஆய்வில் அம்பலம்
கோலாலம்பூர், மார்ச்-13-கிள்ளான் பள்ளத்தாக்கில் வாடகை வீட்டு விளம்பரங்களில் இன அடிப்படையிலான பாகுபாடு பெருமளவில் நடைபெறுவது புதிய ஆய்வொன்றில் அம்பலமாகியுள்ளது. ‘Architects of Diversity Malaysia’ பிப்ரவரியில் நடத்திய…
Read More » -
Hormuz நீரிணையில் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பான அனுமதி; மோடி ஈரானிய அதிபருடன் பேச்சு
புது டெல்லி, மார்ச்-13-வளைகுடா வட்டாரத்தில் முக்கிய முன்னேற்றமாக இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு Hormuz நீரிணையில் பாதுகாப்பான அனுமதி கிடைத்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரானிய…
Read More » -
பள்ளிகளில் தீவிரவாத சிந்தனைகளைத் தடுக்க கல்வி அமைச்சு நடவடிக்கை
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-13-பள்ளிகளில் தீவிரவாத சிந்தனைகள் ஊடுருவுவதைத் தடுக்க கல்வி அமைச்சான KPM தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களை குறிவைத்து செயல்படும் தீவிரவாத கும்பல்களைக் கட்டுப்படுத்த,…
Read More » -
சரவாக் காட்டில் 5 நாட்கள் காணாமல் போன இளைஞர் உயிருடன் மீட்பு
கனோவிட், மார்ச்-13-சரவாக் காட்டில் காணாமல் போன 22 வயது இளைஞர், 5 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ரிச்சர்ட் லீ அபாங் என்ற அவ்விளைஞர், கனோவிட் பகுதியில்…
Read More » -
குற்றவாளிகளால் பயன்படுத்தப்படும் 540 ‘சட்டவிரோத வழிப்பாதைகள்’ கண்டுபிடிப்பு – IGP தகவல்
கோலாலம்பூர், மார்ச்-13-பிப்ரவரி கடைசி வரைக்குமான நிலவரப்படி, நாடு முழுவதும் lorong tikus எனப்படும் 540 சட்டவிரோத வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் தரைவழிப் பாதைகள் மட்டுமே 360…
Read More »