Latest
-
கார் கண்ணாடியை சேதப்படுத்திய ஆடவரை போலீசார் கண்டறிந்தனர்
கோலாலம்பூர், மார்ச் 1-செராஸ் பகுதியில் ஒரு காரின் பக்கவாட்டு கண்ணாடியை சேதப்படுத்திய ஆடவரை போலீசார் கண்டறிந்தனர்.நேற்று இரவு மணி 8.40க்கு ஒரு நபருக்கு சொந்தமான காரின் பக்கவாட்டு…
Read More » -
திரிசூலம் மிதிக்கப்பட்ட கோயில் அடையாளம் காணப்பட்டது; மறுபக்கம் தமிம் டாஹ்ரியின் புது விளக்கம்
லங்காவி, மார்ச்-11-நில மீட்புக்கான சமூக ஆர்வலர் என தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் தமிம் டாஹ்ரி (Tamim Dahri) அண்மையில் திரிசூலத்தை காலால் மிதித்த சம்பவம் வைரலாகி,…
Read More » -
பந்திங்கில் வழி கேட்பது போல் பாசாங்கு; Toyota Hilux, RM9,500 ரொக்கத்துடன் கம்பி நீட்டிய கொள்ளையர்கள்
ஷா ஆலாம், மார்ச்-11-சிலாங்கூர், பந்திங்கில் வழித்தவறி பாதை கேட்பது போல் பாசாங்கு செய்த இரு கொள்ளையர்கள், ஒரு குத்தகையாளரிடமிருந்து Toyota Hilux நான்கு சக்கர வாகனத்தையும், RM9,500…
Read More » -
102 வயதிலும் சாதனை தொடர்கிறது: மலேசியாவின் பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் ரோபர்ட் குவோக்
கோலாலம்பூர், மார்ச்-11-பிரபல தொழில் அதிபரான தான் ஸ்ரீ ரோபர்ட் குவோக், தனது 102-ஆவது வயதில் மீண்டும் மலேசியாவின் மிகப்பெரிய பணக்காரராக முதலிடம் பிடித்துள்ளார். Forbes சஞ்சிகை வெளியிட்டுள்ள…
Read More » -
ஜெட் எரிபொருள் விலை உயர்வு; விமான டிக்கெட் கட்டணம் அதிகரிப்பு
கோலாலம்பூர், மார்ச்-11-ஈரான்-அமெரிக்கா சண்டையால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக ஜெட் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. முன்பு ஒரு பீப்பாயின் விலை சுமார் 85–90 டாலராக இருந்த…
Read More » -
செக்கு சந்திராவுக்கு எதிரான கொலை மிரட்டல், பெட்ரோல் குண்டு தாக்குதல் குறித்து போலீஸ் தீவிர விசாரணை
செர்டாங், மார்ச்-11-சமூக ஆர்வலராக வலம் வரும் எஸ். சந்திரசேகரன் எனப்படும் Cikgu Chandra மீதான தாக்குதல், கிரிமினல் மிரட்டல் மற்றும் தீயினால் சதிநாசவேலை போன்ற கோணங்களில் விசாரிக்கப்படுகிறது.…
Read More » -
ஹரி ராயா: பள்ளிகளுக்கு மார்ச் 18-ல் கூடுதல் விடுமுறை
புத்ராஜெயா, மார்ச்-11-நோன்புப் பெருநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 18-ஆம் தேதி கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெருநாளுக்குத் தயாராகவும்,…
Read More » -
எண்ணெய் போக்குவரத்தை ஈரான் தடுத்தால் அமெரிக்கா 20 மடங்கு கடுமையாக பதிலடி கொடுக்கும்; ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன், மார்ச்-10-Hormuz நீரிணையில் எண்ணெய் போக்குவரத்தை ஈரான் தடுக்க முயன்றால், அமெரிக்கா “20 மடங்கு கடுமையாக” பதிலடி கொடுக்கும் என, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.…
Read More » -
அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது; அச்சத்தில் பொதுமக்கள் பீதியடைந்து பொருட்களை வாங்கத் தேவையில்லை – அர்மிசான்
கோலாலம்பூர், மார்ச் -10-மத்திய கிழக்கு மோதல்கள் இறக்குமதியைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் பீதியடைந்து பொருட்களை வாங்கத் தேவையில்லை. குறிப்பாக எதிர்வரும் நோன்பு பெருநாள் காலத்தில் அத்தியாவசியப்…
Read More »
