Latest
-
கேசியா நிஷா தற்கொலை விவகாரம்: விரைவான விசாரணைக்கு கல்வி அமைச்சர் உத்தரவு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-21-பள்ளியில் மிரட்டல் மற்றும் இனவெறித் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படும் 14 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், விரைவான விசாரணை நடத்துமாறு கல்வி அமைச்சர்…
Read More » -
மத நம்பிக்கையால் முஸ்லீம்களிடையே ஊழல் குறைவாம்: பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் சர்ச்சைப் பேச்சு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-21-இஸ்லாமியர்கள் தங்கள் மத நம்பிக்கையின் காரணமாக ஊழலில் ஈடுபடுவது குறைவு என்றும், முஸ்லீம் அல்லாதவர்களே இதில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்றும் பாஸ் கட்சித் தலைவர் தான்…
Read More » -
பெர்லிஸ் வீரமாகாளியம்மன் ஆலயம் இடிப்பு; RSN ராயர் கடும் கண்டனம்
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-20-பெர்லிஸ், கங்கார், புக்கிட் லாகியில் பல ஆண்டுகளாக வழிபாட்டில் இருந்துவந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம் மாநில அரசால் இடிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை…
Read More » -
ஆகஸ்ட் 30 & செப்டம்பர் 16-ல் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் – பிரதமர் அன்வார்
கிள்ளான், ஆகஸ்ட்-20-நாடு மற்றும் நாட்டு மக்கள் நலன் சார்ந்த சில முக்கிய அறிவிப்புகள், வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி தேசிய தினத்தின் முன்னிரவிலும், செப்டம்பர் 16-ஆம் தேதி…
Read More » -
14 வயது கேஷாவின் மரணம்: “உண்மை வெளிவர வேண்டும்; இன்னொரு குழந்தைக்கும் இது நடக்கக் கூடாது” – குடும்பம்
செத்தாபாக், ஆகஸ்ட் 20 – கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 14 வயது மாணவி Keziah-வின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்த வங்சா…
Read More » -
ஜப்பானில் தண்டவாளப் பணியின்போது விபத்து; ரயில் மோதி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு
தோக்யோ, ஆகஸ்ட்-20-ஜப்பானில் தோக்யோவிற்கு வடக்கே Shin-Kanuma எனுமிடத்தில் ரயில் மோதியதில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ரயில் தண்டவாளத்தில் இருந்த களைகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது…
Read More » -
ஜோகூர் பாருவில் நடுரோட்டில் வன்முறையாக மாறிய தகராறு; சிங்கப்பூர் ஆடவர், உள்ளூர் இளைஞர் மீது குற்றச்சாட்டு
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-20- ஜோகூர் பாருவில் சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் மீது காவல்துறையினரின் பணிகளுக்கு இடையூறாக இருந்தது, ஆபத்தான ஆயுதத்தை வைத்திருந்தது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.…
Read More » -
உணவுப் பொருட்களுடன் 2 வாரங்களாக வைக்கப்பட்ட கால் விரல்; சியோல் மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்!
சியோல், ஆகஸ்ட்.20-தென் கொரியா, சியோலில் உள்ள ஒரு பராமரிப்பு மருத்துவமனையின் சமையலறை குளிர்சாதனப் பெட்டியில் நோயாளி ஒருவரின் துண்டிக்கப்பட்ட கால் விரல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
Read More » -
Jalan Sultan Ismail-லில் மூவர் பலியான விபத்து; குடிநுழைவுத்துறை லாரி ஓட்டுநருக்கு RM60,000 பிணை
கோலாலம்பூர், ஆகஸ்ட்.20-கோலாலாம்பூர், Jalan Sultan Ismailலில் உள்ள Maju சந்திப்புப் பகுதியில் நிகழ்ந்த உயிரிழப்பை ஏற்படுத்திய சாலை விபத்து தொடர்பில் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை குடிநுழைவுத்…
Read More » -
30 நிமிடங்களாக நகராமல் நின்ற டேங்கர் லாரி; ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு
கூலிம், ஆகஸ்ட் 20 – கூலிம் ஹை-டெக், ஜாலான் ஹை-டெக் 12-ல் (Jalan Hi-Tech 12, Kulim Hi-Tech) போக்குவரத்து விளக்கில் சுமார் 30 நிமிடங்கள் நின்றிருந்த…
Read More »