Latest
-
ஜோகூரில் கேபிள் திருட்டு முயற்சி; துணை போலீசைக் கண்டதும் கேபிளை காரில் இழுத்தபடி தப்பிய நால்வர்!
ஜோகூர், ஆகஸ்ட் 20 – ஜோகூர் பாருவிலுள்ள பண்டார் டத்தோ ஓன் பகுதியில் கேபிள்களைத் திருட முயன்ற நான்கு பேர், துணை போலீஸ் அதிகாரியைக் கண்டவுடன் காரில்…
Read More » -
மாற்றுத்திறனாளி பெண்ணை TikTok-ல் அவமதித்தது உண்மைதான்; மாணவர்கள் ஒப்புதல் வாக்குமூலம்
பத்து பஹாட், ஆகஸ்ட் 20 – பத்து பஹாட்டில், 17 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை TikTok மூலம் இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 17 வயதுடைய இரு மாணவர்கள்,…
Read More » -
தஞ்சை கமலா இந்திரா நடனப் பள்ளியின் 60-வது ஆண்டு வைர விழாவையொட்டி பிரம்மாண்டமான கிருஷ்ணாயனம் நாட்டிய நாடகம்
கோலாலம்பூர், ஆகஸ்ட்.20- நாட்டின் புகழ்பெற்ற தஞ்சை கமலா இந்திரா நடனப் பள்ளியின் 60-வது ஆண்டு வைர விழாவை முன்னிட்டு, “KRISHNAYANAM: FROM BIRTH TO BEYOND” என்ற…
Read More » -
மெர்டேகா கொண்டாட்டம்: பொதுமக்களுக்காக ‘Photo Spot’-ஆக மாறிய கோப்பெங் தீயணைப்பு நிலையம்!
கோப்பெங், ஆகஸ்ட் 20 – தீ விபத்து என்றால் விரைந்து செல்லும் தீயணைப்பு நிலையம், இப்போது மெர்டேகா மாதத்தை முன்னிட்டு பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும்…
Read More » -
பூனைக்குட்டியை துடைப்பத்தால் தாக்கிய ஆடவர் கைது
பத்து காஜா, ஆகஸ்ட் 20 – வீட்டின் அருகே பூனைக்குட்டியை அலுமினியத் துடைப்பத்தால் பலமுறை தாக்கிய சம்பவம் தொடர்பாக, ஆடவர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பத்து…
Read More » -
மலாய் மொழியில் திறனை வெளிப்படுத்திய தமிழ் பள்ளி மாணவர்கள்
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 20 : நாடு முழுவதிலும் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மலாய் மொழி ஆற்றல், தன்னம்பிக்கை மற்றும் பொதுப் பேச்சுத் திறனை மேம்படுத்தும் நோக்கில்…
Read More » -
ரொமானிய HIPPO Challenge-இல் மலேசிய இந்திய மாணவர்களின் முத்திரை; உலக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சாரணி!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் ஆங்கில மொழித் திறனை வெளிப்படுத்தும் HIPPO English Without Borders போட்டியில்,…
Read More » -
KLIA, எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த 17 நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – KLIA மற்றும் நாட்டின் அனைத்துலக நுழைவுப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் சோதனைகளை வலுப்படுத்தும் 17 நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில்…
Read More » -
மத்திய ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 100 பேர் பலி
ஆப்பிரிக்கா, ஆகஸ்ட் 20 – மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு–கமரூன் (Cameroon) எல்லையில் சட்டவிரோதமாக செயல்பட்ட தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளனர். அதில்…
Read More »
