Latest
-
FELDA தொடர்பான விசாரணை அறிக்கை: அரசாங்கம் விரைவில் வெளியிடும் என அறிவித்துள்ளார் பிரதமர்
பாங்கி, ஆகஸ்.21- கூட்டரசு நில மேம்பாட்டு வாரியமான FELDA தொடர்பான விசாரணை அறிக்கையை அரசாங்கம் விரைவில் வெளியிடும். சிறப்புப் பணிக் குழு தற்போது முழுமையான விசாரணை மேற்கொண்டு வருகிறது.…
Read More » -
RCI அறிக்கை: தாபூங் ஹாஜியின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி 7 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்
புத்ராஜெயா, ஆகஸ்ட்.21 – தாபூங் ஹாஜி மீதான அரச விசாரணை ஆணையத்தின் (RCI) கண்டுபிடிப்புகள் தொடர்பில், அவ்வாரியத்தின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி ஒருவர் ஏழு நாட்களுக்குத்…
Read More » -
KLIA, நீலாயில் காதல் மோசடி கும்பல் முறியடிப்பு; 21 பேர் கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – வெளிநாட்டவர்களை குறிவைத்து காதல் மோசடி மற்றும் போலிப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலை குடிநுழைவுத் துறை முறியடித்து, 21 பேரைக்…
Read More » -
கிளந்தானில் கைது நடவடிக்கையின் போது காவல் வீரரைக் காயப்படுத்திய நபர் கைது
கோத்தா பாரு, ஆகஸ்ட்.21-கிளந்தான், Jeli அருகே Kampung Lubuk Bongor பகுதியில் கைது நடவடிக்கையின் போது காவல் வீரர் ஒருவரைக் காயப்படுத்திய நபர் ஒருவழியாகக் கைது செய்யப்பட்டார்.…
Read More » -
ஜப்பானிலிருந்து கோலாலம்பூர் செல்லவிருந்த MH89 விமானத்தின் புறப்பாடு ரத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – ஜப்பான் விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூருக்குப் புறப்படவிருந்த Malaysia Airlines MH89 விமானம், இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று புறப்படுவது…
Read More » -
புத்ராஜெயாவில் கார் மோதியதில் இரு மிதிவண்டி ஓட்டுநர்கள் மரணம்
புத்ராஜெயா, ஆகஸ்ட்-21- புத்ராஜெயா, Jalan Persiaran Selatan சாலையின் 9.0 ஆவது கிலோமீட்டர் பகுதியில் காரொன்று மோதியதில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த இருவர் உயிரிழந்தனர். அவ்விபத்து நேற்றிரவு…
Read More » -
சபாவில் மூதாட்டி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீயில் கருகி பலி
கோத்தா கினபாலு, ஆகஸ்ட்-21- சபா, கோத்தா கினபாலுவில் Kampung Darau பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில், மூதாட்டி ஒருவர், அவரது மகன், பேத்தி ஆகியோர்…
Read More » -
துருக்கியில் 16,500 ஆண்டுகள் பழமையான 25 ஆமை உருவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
பிலேசிக், ஆகஸ்ட்-21-துருக்கியின் வடமேற்குப் பகுதியில் உள்ள அகழ்வாராய்ச்சித் தளமொன்றில், சுமார் 16,500 ஆண்டுகள் பழமையானவை எனக் கருதப்படும் 25 சிறிய ஆமை உருவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. Bilecikக்கில் Inhisar…
Read More » -
மலேசிய இந்தியர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கு 3 முக்கிய பரிந்துரைகள்: ‘Gelombang Saksama’ கூட்டமைப்பு வலியுறுத்தல்
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-21 – மலேசிய இந்தியச் சமுதாயத்தின் சமூக-பொருளாதாரப் பின்னடைவைச் சீரமைக்க 3 முக்கியக் கட்டமைப்புப் பரிந்துரைகளை 19 அரசு சாரா அமைப்புகளை உள்ளடக்கிய Gelombang…
Read More » -
தானியங்கி ‘ஆகாய டேக்ஸியில்’ பயணித்த முதல் மலேசியர்: சாதனை படைத்தார் தான் ஸ்ரீ வின்சன்ட் தான்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-21-பெர்ஜாயா குழுமத்தின் நிறுவனர் தான் ஸ்ரீ வின்சன்ட் தான், விமானி இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் ‘EH216-S’ எனும் மின்சார ஆகாய டேக்ஸியில் (eVTOL) பறந்த…
Read More »