Latest
-
ஆகஸ்ட் 30, 31 ஆம் தேதிகளில் குறிப்பிட்ட ரயில்கள் மற்றும் பேருந்துகள் 24 மணி நேரம் சேவையில் ஈடுபடும்: Rapid KL அறிவிப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட்.21- தேசிய தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, RapidKL நிறுவனம் ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் குறிப்பிட்ட ரயில் மற்றும் பேருந்துகளின் சேவை நேரத்தை 24…
Read More » -
தாபுங் ஹாஜி விவகாரத்தை இன, மதப் பிரச்சினையாக்க வேண்டாம் – அன்வார்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – பிரதமர் அன்வார் இப்ராஹிம், தாபுங் ஹாஜியில் கண்டறியப்பட்ட முறைகேடுகள் மற்றும் தவறுகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுப்பது, அந்த நிறுவனம் இஸ்லாமிய…
Read More » -
கெப்போங் பெட்ரோல் தாக்குதல்: உண்மையான காரணம் என்ன? – குடும்பம் கேள்வி
கெப்போங், ஆகஸ்ட் 21 – கெப்போங்கில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 62 வயது பெண் உடலில் சுமார் 50 விழுக்காடு தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்…
Read More » -
கூட்டம் நிறைந்த லிப்ட்; உள்ளே நுழைய முடியாமல் தவித்த சக்கர நாற்காலி பயனர் – சமூக வலைதளங்களில் விவாதம்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – கோலாலம்பூர் ரயில் நிலையத்தில், கூட்டம் அதிகமாக இருந்ததால் லிப்ட்டில் ஏற முடியாமல் சக்கர நாற்காலியில் ஒருவர் காத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில்…
Read More » -
இஸ்லாம் மதத்தை அவமதித்த வழக்கு; சிங்கப்பூர் பாதுகாப்பு காவலருக்கு 14 நாட்கள் சிறை & RM7,000 அபராதம்
ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 21 – இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியதை ஒப்புக்கொண்ட 56 வயதான சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு காவலருக்கு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம்…
Read More » -
சிங்கப்பூர் நாட்டவரைக் கடத்தி, 63,000 ரிங்கிட் பிணைத் தொகை கோரியதாக ஆறு பேர் மீது குற்றச்சாட்டு
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.21-சிங்கப்பூர் ஆடவர் ஒருவரைக் கடத்தி, 63,000 ஆயிரம் ரிங்கிட் பிணைத் தொகை கோரியதாக பெண் ஒருவர் உட்பட அறுவர் மீது ஜோகூர் பாரு Sessions…
Read More » -
Camry காரில் மர்மமான எரிபொருள் தொட்டி: மானிய விலை பெட்ரோலை முறைகேடாகப் பயன்படுத்திய பெண் பிடிபட்டார்
கங்கார், ஆகஸ்ட்.21- பெர்லிஸ், Padang Besarரில் பெட்ரோல் நிலையமொன்றில் பெண் ஒருவர் மானியம் பெற்ற எரிபொருளை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் அம்பலமாகியுள்ளது. 29 வயதான அந்த உள்நாட்டு பெண்…
Read More » -
கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்; 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் ISKCON Senai
கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 — கோலாலம்பூர் கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா, வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது.…
Read More » -
காஜாங்கில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆடவன் கைது
காஜாங், ஆகஸ்ட் 21 —காஜாங் சுங்கை சுவா பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 41 வயது ஆடவனைப் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம்…
Read More » -
பொதுக் குழாயில் குளித்த போது பிடிபட்ட மலையேறிகள்: பினாங்கு மலை நிர்வாக மன்ற ஊழியரைத் தாக்க முயற்சி
ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.21-பினாங்கு மலையில் ஒரு பொதுவான அறிவுறுத்தல் மோதலாக மாறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு பொதுக் குழாய் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்த இரு மலையேறிகளிடம் பினாங்கு மலை…
Read More »