Latest
-
ஹரிமாவ் மலாயா ஆட்டக்காரர்களின் ஆவண மோசடியில் என்னை கருப்பு ஆடாக ஆக்குவதா? TMJ காட்டம்
ஜோகூர் பாரு, மார்ச்-10-ஹரிமாவ் மலாயா அணியின் 7 வீரர்களின் ஆவண மோசடி விவகாரத்தில் எல்லாரும் தன்னையே ‘கருப்பு ஆடாக’ ஆக்க முயற்சிப்பதை, JDT உரிமையாளர் துங்கு இஸ்மாயில்…
Read More » -
மதம் தொடர்பான சினமூட்டும் சம்பவங்கள்: நடும் நடவடிக்கை எடுக்க ஒருமைப்பாட்டு அமைச்சு போலீசஸுக்கு கோரிக்கை
கோலாலம்பூர், மார்ச்-10-நாட்டில் அதிகரித்து வரும் இன மற்றும் மத உணர்ச்சி தூண்டுதல் சம்பவங்கள் குறித்து அரச மலேசியப் போலீஸ் படை முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என,…
Read More » -
பூச்சோங் வீடமைப்பு பகுதிக்கு அருகே 67 வயது ஆடவர் இறந்து கிடந்தார்.
செப்பாங் , மார்ச் 10-பூச்சோங் ,Taman Putra Perdanaவில் Taman La Cottageக்கு அருகே நேற்று 67 வயது ஆடவர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்த…
Read More » -
சம்ரி வினோத் மீதான தாக்குதல்; நால்வர் சரண், 2-நாள் தடுப்புக் காவல்
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-10-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில், சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக, நால்வர் இன்று காலை போலீஸில் சரணடைந்தனர். 20…
Read More » -
சுங்கை பட்டாணியில் சம்பவம்: ஆடவர் வெட்டிக்கொலை; கிட்டத்தட்ட துண்டாகும் அளவுக்குப் போன தங்கையின் கை
சுங்கை பட்டாணி, மார்ச்-10-கெடா, சுங்கை பட்டாணி, தாமான் கெம்பாஸில் கூர்மையான ஆயுதத்தால் நடந்த கொடூர தாக்குதலில், இளைஞர் ஒருவர் உயிரிழந்ததோடு, அவரது தங்கை கடுமையாக காயமடைந்துள்ளார். நேற்று…
Read More » -
குப்பைத் தொட்டியில் பிளாஸ்டிக் பேக்கில் பெண் குழந்தை கண்டெடுப்பு
ஜோகூர் பாரு, மார்ச் 10-மாசாய் , Plentonng கில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குப்பைத் தொட்டியில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை ஒன்று நேற்று காலையில்…
Read More » -
ஈரானியப் படைகளை முழுமையாக அழித்து விட்டோம்; ட்ரம்ப் கொக்கரிப்பு
வாஷிங்டன், மார்ச்-10-ஈரானின் அனைத்து படைகளையும் முற்றிலும் அழித்துவிட்டதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் பெருமையுடன் கூறிக் கொண்டுள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அமெரிக்க இராணுவ…
Read More » -
இன-மத தூண்டுதல்கள் மோசமடைகின்றன; உடனடி நடவடிக்கைத் தேவை – பிரகாஸ் வலியுறுத்து
கோத்தா கெமுனிங், மார்ச்-10-நாட்டில் இன-மதத் தூண்டுதல்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனை முறியடிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மாறாக, வெறும் பார்வையாளராக அதிகாரத் தரப்பு கடந்துபோய்…
Read More » -
பினாங்கில் 42 வீடுகளை உடைத்துக் கொள்ளை; கும்பல் முறியடிப்பு
கோலாலம்பூர், மார்ச் 10-பினாங்கில் 42 வீடுகளை உடைத்துக் கொள்ளையிட்ட 8 பேரடங்கிய கும்பலை போலீஸார் முறியடித்துள்ளனர். 2024 முதல் 2025 அக்டோபர் வரை செயல்பட்ட இந்தக் கும்பல்,…
Read More » -
கம்பாரில் மகனையும் சகோதரியையும் கத்தியால் குத்திய ஆடவர் கைது
கம்பார், மார்ச்-10-பேராக், கம்பாரில் 58 வயது ஆடவர் தனது மகனையும் சகோதரியையும் கத்தியால் குத்தியதாகக் கூறி கைதுச் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் சனிக்கிழமை மாலை தாமான் பண்டார் பாரு…
Read More »