Latest
-
ஆதாரம் இல்லாததால் முடிவுக்கு வந்த சேவியர் ஜெயக்குமார் மீதான விசாரணை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மீதான ஊழல் விசாரணை, போதிய ஆதாரங்கள் இல்லாததால் 2024-ஆம் ஆண்டிலேயே…
Read More » -
சுதந்திர தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு, திறன், நலனை வலுப்படுத்தும் கெசுமா – டத்தோஸ்ரீ ரமணன்
புத்ராஜெயா, ஆகஸ்ட் 19 – நாட்டின் 69-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தொழிலாளர்களின் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் சமூக நலனை மேலும் வலுப்படுத்த மனிதவள…
Read More » -
செங்காங் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கட்டுமானத்திற்கு RM248,560 நிதி
கூலாய், ஆகஸ்ட் 19 — ஜோகூர், செங்காங்கில் கட்டப்பட்டு வரும் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் புதிய கட்டுமானப் பணிகளுக்கு RM248,560 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறந்த…
Read More » -
சுழற்சிப் பொருளாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை மீதான கருத்திணக்க உடன்பாடு: மலேசியாவும் ஜப்பானும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவுள்ளன
கோலாலம்பூர், ஆகஸ்ட்-18-மலேசியாவும் ஜப்பானும் உத்தேச கருத்திணக்க உடன்பாடு ஒன்றின் வாயிலாக சுழற்சிப் பொருளாதாரத்தை (circular economy) மேம்படுத்துவதிலும் கழிவு மேலாண்மையை நவீனமயமாக்குவதிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்த இலக்கு கொண்டுள்ளன. அதன்…
Read More » -
2026 தேசிய தினம் மற்றும் மலேசிய தினம்: தேசிய ஒற்றுமை அமைச்சின் 11 முன்னெடுப்புகள்
புத்ராஜெயா, ஆகஸ்ட்-18–மலேசியர்களிடையே தேசப்பற்று உணர்வைத் தூண்டவும், தேசிய அடையாள உணர்வை வலுப்படுத்தவும் தேசிய ஒற்றுமை அமைச்சு பல்வேறு தேசிய உணர்வு, ஒற்றுமை, வரலாறு மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகளை…
Read More » -
பினாங்கு இரவு விடுதியில் கைகலப்பு; இருவர் மீது வழக்கு
பினாங்கு, ஆகஸ்ட் 19 – பினாங்கு, ஜார்ஜ்டவுனிலுள்ள புலாவ் திக்குஸ் இரவு விடுதியில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி இருவரைத் தாக்கிய 2 ஆடவர்கள் மீது குற்றம்…
Read More » -
லாட்டரி எண் விவகாரத்தில் மூதாட்டியை தீவைத்துக் கொளுத்திய 59 வயது ஆண்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – தனக்கு கிடைத்த லாட்டரி எண்கள் தொடர்பான அதிருப்தியில், 62 வயதான லாட்டரி கடை பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ…
Read More » -
கெடாவில் சூதாட்டத் தடையை நிலை நிறுத்த வழி இருக்கலாம்: சனுசி சூசகம்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-19- கெடாவை சூதாட்டமற்ற மாநிலமாக ஆக்குவதற்கு வாய்ப்புகள் இன்னும் இருக்கலாம் என அம்மாநில முதலமைச்சர் சனுசி நோர் சூசகமாகக் கூறியுள்ளார். சூதாட்ட உரிமங்கள் வழங்குவது மீதான தீர்ப்பை…
Read More » -
தாய்லாந்து நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும்: மலேசிய வாகனமோட்டிகளுக்கு நினைவுறுத்து
கோத்தா பாரு, ஆகஸ்ட்.19-தாய்லாந்திற்குள் நுழையும் மலேசிய வாகனமோட்டிகள் அந்நாட்டின் சட்ட விதிமுறைகளை மதித்து அவற்றைப் பின்பற்ற வேண்டும் என நினைவுறுத்தப்படுகிறது. மலேசியா மற்றும் தாய்லாந்துக்கு இடையே, குறிப்பாக…
Read More » -
டுங்குனில் பெரிய வகை சூரியக் கரடி பிடிபட்டது: கிராம மக்கள் நிம்மதி
டுங்குன், ஆகஸ்ட்-19-திரங்கானு, டுங்குனில் Kampung Padang Ping கிராமத்தில் சுற்றித் திரிந்த பெரிய வகை சூரியக் கரடியொன்று பிடிபட்டுள்ளது. 50 முதல் 70 கிலோகிராம் எடையுடைய அந்த…
Read More »