Latest
-
இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் கண்முன்னே குதிரையை இழுத்துச் சென்ற புலி
டெஹ்டாருன், ஆகஸ்ட்-20-இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தேசிய பூங்கா அருகே, சுற்றுப் பயணிகள் பார்த்துக் கொண்டிருந்த போதே முழு வளர்ச்சி அடைந்த வங்காளப் புலி ஒன்று, குதிரையை…
Read More » -
மஹாராஷ்ட்ரா: பிரசவத்தில் வயிற்றுக்குள் அறுவை சிகிச்சை கையுறைகளை வைத்து தைத்த மருத்துவர்கள்; இளம் தாய் கவலைக்கிடம்
மும்பை, ஆகஸ்ட்-20-இந்தியா, மஹாராஷ்ட்ராவில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தபோது, மருத்துவர்கள் பெண்ணின் வயிற்றினுள்ளேயே கையுறைகளையும் துடைப்பான்களையும் வைத்து தைத்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
பேராக் ஆற்றில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம்: அடையாளம் காண பொது மக்களின் உதவியை நாடும் போலீஸ்
ஈப்போ, ஆகஸ்ட்-20-பேராக் ஆற்றில் சூட்கேஸ் பயணப் பெட்டிக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்த, போலீஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை குவாலா கங்சாரில்…
Read More » -
ஷா ஆலாமில் கேலி செய்த மாணவரை தாக்கிய மூத்த மாணவர் கைது
ஷா ஆலாம், ஆகஸ்ட் 19 – ஷா ஆலாமிலுள்ள பள்ளியில், படிவம் 3 மாணவர் ஒருவரை தாக்கிய 17 வயது மூத்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த…
Read More » -
இந்தியாவில் ஹோட்டலில் தீ விபத்து: 9 பேர் பலி
இந்தியா, ஆகஸ்ட் 19 – கொல்கத்தாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு குழந்தை உட்பட குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். அச்சம்பவத்தினால்…
Read More » -
ஆதாரம் இல்லாததால் முடிவுக்கு வந்த சேவியர் ஜெயக்குமார் மீதான விசாரணை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மீதான ஊழல் விசாரணை, போதிய ஆதாரங்கள் இல்லாததால் 2024-ஆம் ஆண்டிலேயே…
Read More » -
சுதந்திர தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு, திறன், நலனை வலுப்படுத்தும் கெசுமா – டத்தோஸ்ரீ ரமணன்
புத்ராஜெயா, ஆகஸ்ட் 19 – நாட்டின் 69-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தொழிலாளர்களின் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் சமூக நலனை மேலும் வலுப்படுத்த மனிதவள…
Read More » -
செங்காங் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கட்டுமானத்திற்கு RM248,560 நிதி
கூலாய், ஆகஸ்ட் 19 — ஜோகூர், செங்காங்கில் கட்டப்பட்டு வரும் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் புதிய கட்டுமானப் பணிகளுக்கு RM248,560 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறந்த…
Read More » -
சுழற்சிப் பொருளாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை மீதான கருத்திணக்க உடன்பாடு: மலேசியாவும் ஜப்பானும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவுள்ளன
கோலாலம்பூர், ஆகஸ்ட்-18-மலேசியாவும் ஜப்பானும் உத்தேச கருத்திணக்க உடன்பாடு ஒன்றின் வாயிலாக சுழற்சிப் பொருளாதாரத்தை (circular economy) மேம்படுத்துவதிலும் கழிவு மேலாண்மையை நவீனமயமாக்குவதிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்த இலக்கு கொண்டுள்ளன. அதன்…
Read More »
