Latest
-
டுங்குனில் பெரிய வகை சூரியக் கரடி பிடிபட்டது: கிராம மக்கள் நிம்மதி
டுங்குன், ஆகஸ்ட்-19-திரங்கானு, டுங்குனில் Kampung Padang Ping கிராமத்தில் சுற்றித் திரிந்த பெரிய வகை சூரியக் கரடியொன்று பிடிபட்டுள்ளது. 50 முதல் 70 கிலோகிராம் எடையுடைய அந்த…
Read More » -
பிரிக்பீல்ட்ஸில் 8.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டவர் கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட்-19- கோலாலம்பூர், Brickfieldsசில் நடத்தப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில், சுமார் 80 கிலோ மெத்தாம்பேட்டமைன் (methamphetamine) மற்றும் 30 கிலோ எக்ஸ்டசி (ecstasy) ஆகியவற்றை காவல்…
Read More » -
குற்றச் செயல்கள், விதிமீறல்கள் எதிரொலி; 175,000-க்கும் மேற்பட்ட விசாக்களை ரத்து செய்த அமெரிக்கா
வாஷிங்டன், ஆகஸ்ட் 19 – குற்றச் செயல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 175,000-க்கும் மேற்பட்ட விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை ரத்து செய்துள்ளது. தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ்…
Read More » -
3வது குழந்தைக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு; தமிழக பெண் அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு மகிழ்ச்சி அறிவிப்பு!
சென்னை, ஆகஸ்ட் 19 — முதல் குழந்தை, இரண்டாவது குழந்தை மட்டுமல்ல… இனி மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் அரசு ஊழியர்களுக்கும் முழுமையாக ஓராண்டு மகப்பேறு விடுப்பு!…
Read More » -
KLIAவில் பரபரப்பை ஏற்படுத்திய சீன நாட்டுப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சிப்பாங், ஆகஸ்ட்-19- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA1றில் முனையம் 1றில் பயணிகளுக்கு இடையூறாக இருந்து பரபரப்பை ஏற்படுத்திய சீனப் பெண் சுற்றுப் பயணி ஒருவர் சிகிச்சைக்காக…
Read More » -
முன்னாள் வங்கி CEO மீது RM139.8 மில்லியன் மோசடி வழக்கு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – முன்னாள் முதலீட்டு வங்கி தலைமைச் செயல் அதிகாரி ரஸ்லான் ரகாஸ்லி (Razlan Raghazli), 139.8 மில்லியன் ரிங்கிட் மோசடி செய்த வழக்கில்…
Read More » -
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட மலேசியர்களை விசாரிக்க சிறப்புக் குழு அனுப்பிய போலீஸ்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – ஆன்லைன் மோசடி கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் மலேசியர்கள் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதை விசாரிக்க, மலேசிய போலீஸ் சிறப்புக் குழுவை இஸ்லாமாபாத்துக்கு…
Read More » -
கோலாலம்பூரில் சிவப்பு விளக்கை மீறிச் சென்ற குடிநுழைவுத்துறை லாரி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
சிவப்பு சமிக்ஞை விளக்கின் போது மீறி சென்ற குடிநுழைவுத்துறை லாரி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – கோலாலம்பூர், ஜாலான் சுல்தான்…
Read More » -
முதலாம் வகுப்பு மாணவர்களுக்காக 2,102 கூடுதல் வகுப்பறைகள்; RM808 மில்லியன் ஒதுக்கீடு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – 2027ஆம் கல்வியாண்டில் முதலாம் வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை சமாளிக்க, நாடு முழுவதும் 2,102 கூடுதல் வகுப்பறைகளை அமைக்க அரசாங்கம்…
Read More » -
2007 முதல் 2025 வரை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட RM5 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த வழக்குகளுடன் தொடர்புடைய RM5 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களை கோலாலம்பூர் போலீஸ் இன்று அழித்தது.…
Read More »