Latest
-
ஆல்பர்ட் தேய் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த அசாம் பாக்கி
கோலாலம்பூர், ஜூன் 9 – முன்னாள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC- யின் தலைவர் அசாம் பாக்கி (Azam Baki), தொழிலதிபர் ஆல்பர்ட் தேய் (Albert…
Read More » -
செயற்கை நுண்ணறிவு மேம்பாடு மனிதனின் நற்பண்புகளை சிதைக்காமல் இருக்க வேண்டும் – அன்வார் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூன்-9-செயற்கை நுண்ணறிவு மேம்பாடு மனித நற்பண்புகள் மற்றும் ஒழுக்கத்தை சிதைக்காமல் நேர்மை மற்றும் தார்மீக பொறுப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை வலியுறுத்தும் வகையில் இருக்க வேண்டும் என…
Read More » -
AIMST பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் அன்வார் வருகை – மாணவர்களிடையே பெரும் வரவேற்பு
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, நாட்டின் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இபாராஹிம் முதல் முறையாக ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்தது மாணவர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 2008ஆம்…
Read More » -
BMW காரைப் பயன்படுத்தி கேபிள் திருடிய கும்பலுக்கு வலை வீசும் போலீஸ்
கோலாலம்பூர், ஜூன்-9-கோலாலம்பூர் தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் (Taman Tun Dr Ismail) பகுதியில், BMW சொகுசு கார்களைப் பயன்படுத்தி தொலைத்தொடர்பு கேபிள்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து…
Read More » -
கடப்பிதழில் குழந்தை கிறுக்கியதால் பரபரப்பு: வெளிநாட்டுப் பயணத்தை இரத்துச் செய்த மலேசியத் தாய்
கோலாலம்பூர், ஜூன்-9-3 வயது சிறுவன் ஒருவன், தனது தாயாரின் கடப்பிதழில் பேனாவால் டைனோசர் படம் வரைந்து விளையாடியதால், அம்மாது தனது வெளிநாட்டுப் பயணத்தை இரத்துச் செய்து, விமானத்தை…
Read More » -
11 மீட்டர் உயர அலைகள்; நியூசிலாந்தில் மக்கள் அவசரமாக வெளியேற்றம்
நியூசிலாந்து, ஜூன்-9-நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் (Wellington) 11 மீட்டர் உயரமுள்ள கடல் அலைகள் கரையைத் தாக்கியதால், கடலோரப் பகுதிகளில் வசித்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.…
Read More » -
இந்திய அரசின் எஃகு ஆலையில் வெடிப்பு; 8 தொழிலாளர்கள் பலி
இந்தியா, ஜூன்-9-இந்தியா ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருக்கும் விசாகப்பட்டினத்திலுள்ள அரசுக்கு சொந்தமான எஃகு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடிப்பில் சுமார் 8 தொழிலாளர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மேலும் 6…
Read More » -
கியுபாவின் மேற்கு கடற்கரைக்கு அப்பால் ரெக்டர் கருவியில் 6.1 அளவில் நில நடுக்கம்
ஹவனா, ஜூன்-9-திங்களன்று கியூபாவின் மேற்குக் கடற்கரைக்கு அப்பால் கடற்பரப்பில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 20 வினாடிகள் நீடித்த இந்த அதிர்வுகளுக்குப் பிறகு, குடியிருப்பாளர்கள்…
Read More » -
திரெங்கானுவில் 757,000 த்திற்கும் மேற்பட்ட ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
கோலா நெருஸ், ஜூன்-9-திரெங்கானுவில் கடந்த ஆண்டு மொத்தம் 757,869 ஆமைக் குஞ்சுகள் வெற்றிகரமாகக் கடலில் விடப்பட்டன. அழிந்துவரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கும், கடல்சார் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பேணுவதற்கும் மேற்கொள்ளப்பட்டு…
Read More »
