Latest
-
ரொனால்டோ திருமணத்தில் ஜோர்ஜினா அணிந்த RM308 மில்லியன் வைர நகைத் தொகுப்பு: உலகம் முழுவதும் ஆச்சரியம்
சூரிக், ஆகஸ்ட்-19-உலகக் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் திருமணத்தின் போது, அவரது மனைவி ஜோர்ஜினா ரோட்ரிகஸ் (Georgina Rodriguez) அணிந்திருந்த சுமார் 308 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான…
Read More » -
செனட்டர் குறைந்தபட்ச வயதை 25-ஆகக் குறைக்க பரிந்துரை – அமைச்சர் தௌஃபிக்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-19-நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்களுக்கான (செனட்டர்) தகுதி வயதை 30-லிருந்து 25-ஆகக் குறைப்பதற்கான பரிந்துரை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்…
Read More » -
மலேசியாவில் ‘சூப்பர் எல் நினோ’ தீவிரமடைய 90% வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கோலாலம்பூர், ஆகஸ்ட்-19-நாட்டில் வரும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களுக்கு இடையே ‘Super El Nino எனும் அதீத வெப்பக் காலநிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு 90 விழுக்காட்டுக்கும் அதிகமாக…
Read More » -
பெந்தோங்கில் எதிர்திசையில் கார் ஓட்டிய சம்பவம்: விசாரணையைத் தொடங்கிய போலீஸ்
பெந்தோங், ஆகஸ்ட் 18 – பெந்தோங்கில் Jalan Bentong-Karak சாலையில் எதிர்திசையில் கார் ஓட்டியதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில்…
Read More » -
Batu Puteh RCI அறிக்கையைப் புதிய ஆதாரமாகத் தாக்கல் செய்யுமாறு Tun Mக்கு உத்தரவு
புத்ராஜெயா, ஆகஸ்ட்.18-Batu Puteh தீவு மீதான இறையாண்மை விவகாரம் குறித்த அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கையை, தனது மேல்முறையீட்டில் புதிய ஆதாரமாகச் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல்…
Read More » -
KTMB நிலையங்களை இணைக்க RM60 மில்லியன் செலவில் புதிய நடைபாலம்
ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 18 – ஜோகூர் பாரு–சிங்கப்பூர் RTS Link-ன் புக்கிட் சாகார் (Bukit Chagar) நிலையத்தை KTMB ரயில் நிலையத்துடன் நேரடியாக இணைக்க மலேசிய…
Read More » -
அமெரிக்காவில் வீட்டிற்குள் புகுந்து KFC-யை சாப்பிட்ட கரடி
அமெரிக்காவில் அதிகாலை நேரத்தில், பெண்ணொருவரின் வீட்டிற்குள் கரடி ஒன்று புகுந்து, அங்கிருந்த KFC உணவை சாப்பிட்டதுடன் கண்ணாடி மேசையையும் உடைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்…
Read More » -
இனி ‘கேரளா’ இல்லை… ‘கேரளம்’!; பெயர் மாற்றத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
புதுடெல்லி, ஆகஸ்ட் 18 — இந்தியாவின் கேரளா (Kerala) மாநிலம் இனி அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ (Keralam) என அழைக்கப்படவுள்ளது. மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான மசோதாவுக்கு குடியரசுத் தலைவர்…
Read More » -
260 மேற்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற MPT4 சிறப்பு வழிகாட்டி கருத்தரங்கு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – நான்காம் வகுப்பு தமிழ்ப்பள்ளி மாணவர்களைப் புதிய ‘Matriks Pembelajaran Tahun 4’ (MPT4) தேர்வு முறைக்குத் தயார்படுத்தும் சிறப்புக் கருத்தரங்கு, அண்மையில்…
Read More » -
38 ஆண்டுகால தையல் பயணத்திற்கு சர்வதேச அங்கீகாரம்; மலேசியாவின் எஸ்.பி. சரவணனுக்கு ‘Iconic Award 2026’
கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – தையல் துறையில் 38 ஆண்டுகளாக பயணித்து வரும் மலேசியாவைச் சேர்ந்த எஸ்.பி. சரவணன், தமிழ்நாட்டின் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்ற உலக தையல்…
Read More »