Latest
-
2027 பட்ஜெட்: M40 பிரிவினரின் சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை – அன்வார்
புத்ராஜெயா, ஆகஸ்ட்.18- 2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கையில், நடுத்தர வருமானம் கொண்ட M40 பிரிவினருக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.…
Read More » -
2026 SPM தேர்வு நவம்பர் 23 முதல் டிசம்பர் 17 வரை நடைபெறும் – கல்வி அமைச்சு
புத்ராஜெயா, ஆகஸ்ட்.18-ஐந்தாம் படிவ மாணவர்களுக்கான 2026 SPM தேர்வுத் தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வுகள் நவம்பர் 23 முதல் டிசம்பர் 17 வரை நடைபெறும் என கல்வியமைச்சு…
Read More » -
வீடுகளில் மின்சார வாகனங்களை மின்னூட்டுவதற்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்
கோலாலம்பூர், ஆகஸ்ட்.18- EV எனும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், வீடுகளில் அவற்றை மின்னூட்டுவதற்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை ஏற்படுத்த அரசாங்கத்திடம் முன்மொழியப்படும் என மலேசிய தீயணைப்பு,…
Read More » -
இந்தோனேசியாவில் கைதான விமானி நாடு கடத்தப்படுவாரா? விசாரணைக்குப் பிறகே தீர்மானிக்கப்படும்
புத்ராஜெயா, ஆகஸ்ட்-18- இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசிய விமானியை நாடு கொண்டு வருவது பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் முன்,…
Read More » -
உறுப்பு தானம் செய்த ஐந்து குழந்தைகளின் தாயாரைக் கௌரவிக்க பச்சை விளக்கில் ஜொலித்த பினாங்கு மருத்துவமனை
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.18- இம்மாதம் 13 ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த, ஐந்து குழந்தைகளின் தாயான 36 வயதுடைய பெண்மணிக்கு மரியாதை செய்யும் பொருட்டு பினாங்கு…
Read More » -
2026–2030 வரை தொடரும் PERKESO–SWRC மூலோபாய ஒத்துழைப்பு; புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட்.18-பெர்கேஸோ (PERKESO) மற்றும் மலாயா பல்கலைக்கழகத்தின் சமூக நல ஆராய்ச்சி மையமான SWRC இடையிலான மூலோபாய ஒத்துழைப்பு, 2026 முதல் 2030 வரையிலான காலக்கட்டத்திற்கு புரிந்துணர்வு…
Read More » -
ரொட்டி சரக்கில் மறைத்து கடத்தப்பட்ட 1,500 அட்டை வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – சிங்கப்பூருக்குள் வரி செலுத்தப்படாத 1,500 அட்டை சிகரெட்டுகளை கடத்த முயன்ற 39 வயதான மலேசியர் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட்…
Read More » -
தெமர்லோவில் தாய், மகன் உயிரிழந்த விபத்து: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு
தெமர்லோ, ஆகஸ்ட் 18 – தாய் மற்றும் அவரது 12 வயது மகன் உயிரிழந்த விபத்து தொடர்பாக, 37 வயதான டேங்கர் லாரி ஓட்டுநர் மீது இன்று…
Read More » -
போதைப்பொருள் சோதனையில் சிக்கிய ஏர் இந்தியாவின் 2 விமானிகள்
புதுடெல்லி, ஆகஸ்ட் 18 – ஏர் இந்தியாவைச் சேர்ந்த மேலும் இரு விமானிகள் கட்டாய போதைப்பொருள் ஆரம்பப் பரிசோதனையில், போதைப்பொருள் உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, உறுதிப்படுத்தும் பரிசோதனை…
Read More »
