Latest
-
ஜோகூரில் ஜாலூர் ஜெமிலாங், மாநிலக் கொடி தலைகீழாகப் பறக்கவிடப்பட்ட விவகாரம்: கூலாய் தொழிற்சாலை மூட உத்தரவு
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-18- ஜோகூர், கூலாயில் ‘ஜாலூர் கெமிலாங்’ கொடியையும் மாநிலக் கொடியையும் தலைகீழாகப் பறக்க விட்ட தொழிற்சாலையொன்றைத் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அக்கொடிகள் நாட்டின் மற்றும்…
Read More » -
வலையில் சுற்றப்பட்ட நிலையில் பாரிட் ராஜா ஆற்றில் தொழிலதிபர் சடலம்; நால்வர் மீது கொலைக் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – ஜோகூரில் காணாமல் போன 39 வயது தொழிலதிபர் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், நான்கு ஆடவர்கள் நேற்று Batu Pahat…
Read More » -
புகைமூட்டம்: கிள்ளான், ஜோஹான் செத்தியாவில் காற்றின் தரம் குறியீடு 157-ஆக ஆரோக்கியமற்ற அளவில் பதிவு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-18-சிலாங்கூர், கிள்ளானில் ஜோஹான் செத்தியா பகுதியில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, காற்றின் தரக் குறியீடு (API) 157-ஆக ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கிறது. இதனிடையே,…
Read More » -
இந்தோனேசியா பாலி கடற்பகுதியில் மிதமான நிலநடுக்கம்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – இந்தோனேசியா பாலி கடற்பகுதியில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் பதிவானது. மலேசிய வானிலை ஆய்வுத்…
Read More » -
ஹோர்முஸ் நீரிணை சர்ச்சை: ஓமான் மீது குண்டு வீசப்படும் என ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
வாஷிங்டன், ஆகஸ்ட்-18-ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு இடையூறாக இருந்தால், ஓமான் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் எச்சரித்து பரபரப்பை…
Read More » -
கெந்திங் மலையில் துணிகரம்: இரண்டே நிமிடங்களில் RM1.7 மில்லியன் நகைகளை அள்ளிச் சென்ற 3 கொள்ளையர்கள்
பெந்தோங், ஆகஸ்ட்-18-பஹாங், கெந்திங் மலையில் பிரபல பேரங்காடியில் ஒன்றில் அமைந்துள்ள தங்க நகைக்கடையில், வெறும் இரண்டே நிமிடங்களில் சுமார் 1.7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச்…
Read More » -
பெல்ஜியத்தில் சுவருக்குள் மறைந்திருந்த RM35 மில்லியன் தங்கப் புதையல்: 18 வயது பகுதிநேரப் பணியாளர் கண்டுபிடிப்பு
பிரசல்ஸ், ஆகஸ்ட்-18-பெல்ஜியத்தில் பழைய கட்டடம் ஒன்றில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 18 வயது மாணவர் ஒருவர், சுவருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 35 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான…
Read More » -
மலாக்காவில் 3 ஆண் மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை: தாபிஸ் ஆசிரியருக்கு 11 ஆண்டுகள் சிறை, 12 பிரம்படிகள்
ஆயர் குரோ, ஆகஸ்ட்-18-மலாக்காவில் 3 ஆண் மாணவர்கள் மீது பாலியல் அத்துமீறல் புரிந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 31 வயது தஹ்பிஸ் பள்ளி ஆசிரியருக்கு ஆயர் குரோ செஷன்ஸ்…
Read More » -
‘Rocky’ நாய் உயிரிழந்த விவகாரம்: 24 வயது இளைஞர் மீது வியாழக்கிழமை கிள்ளான் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கிள்ளான், ஆகஸ்ட்-18-போர்ட் கிள்ளானில் ‘Rocky’ என்ற வளர்ப்பு நாய் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, 24 வயது இளைஞர் ஒருவர் வரும் வியாழக்கிழமை கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்…
Read More »
