Latest
-
அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியிலிருந்து கீழே விழுந்து 8 வயது சிறுமி மரணம் சகோதரன் கவலைக்கிடம்
ஜோகூர் பாரு, ஜூன்-8-இன்று காலை தம்போய், (Dwi Aliff Avenue,) அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலுள்ள இடத்திலிருந்து கீழே விழுந்ததில் எட்டு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். அவரது…
Read More » -
பிலிப்பைன்ஸில் 7.9 ரிக்டர் நிலநடுக்கம்; சபாவில் நில அதிர்வு
பிலிப்பைன்ஸ், ஜூன்-8-இன்று காலை பிலிப்பைன்ஸில் 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால், சபாவின் தவாவ், செம்போர்னா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக…
Read More » -
கிராபியில் நச்சு ஜெல்லி மீன்கள் ஊடுருவல்: கடலில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
கிராபி, ஜூன்-8-தாய்லாந்தின் கிராபி (Krabi) கடற்பகுதியில், உலகிலேயே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ‘போர்ச்சுகீசிய போர்க்கப்பல்’ (Portuguese man-of-war) எனப்படும் ஜெல்லி மீன்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, அங்கு சுற்றுப்…
Read More » -
சிரம்பானில் ஸ்டோர் அறையின் பின்னால் கட்டாயமாக 9 வயது சிறுமியை அடைத்து வைத்த வளர்ப்புப் தாய் கைது
கோலாலம்பூர், ஜூன்-8-செரம்பானில் உள்ள தனது குடும்ப வீட்டின் பின்புறம் உள்ள ஒரு ஸ்டோர் அறையில் வாரக் கணக்கில் அடைத்து வைக்கப்பட்டு, ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே…
Read More » -
மைதானத்தில் டென்மார்க் காற்பந்து விளையாட்டாளர் எரிக்சன் மீண்டும் மயங்கி விழுந்தார்
பாரிஸ், ஜூன்-8-பாரிஸ் யூரோ 2020 காற்பந்து போட்டியின் போது மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, டென்மார்க் மத்தியதிடல் ஆட்டக்காரர் கிறிஸ்டியன் எரிக்சன் (Christian Eriksen )…
Read More » -
15,000 தாதியர் பற்றாக்குறை: இந்தோனேசிய தாதியர் நியமனம் மட்டும் தீர்வல்ல – லிங்கேஸ்வரன்
கோலாலம்பூர், ஜூன்-8-இந்தோனேசியாவிலிருந்து தாதியர்களைக் கொண்டுவரும் அரசாங்கத்தின் உத்தேசத் திட்டம் ஒரு தற்காலிக ‘பிளாஸ்டர்’ போன்ற தீர்வே தவிர, உள்ளூர் தாதியர்களின் முறையானப் பிரச்னைகளைப் புறக்கணிப்பதற்கான குறுக்கு வழியாக…
Read More » -
தாய்லாந்து இறால்களுக்கு மலேசியா தடை; உலக வர்த்தக அமைப்பிடம் புகார் அளிக்கப் போவதாக தாய்லாந்து எச்சரிக்கை
பேங்கோக், ஜூன்-8-மலேசியா மற்றும் தாய்லாந்து இடையே ஏற்பட்டுள்ள திடீர் இறால் இறக்குமதித் தடை காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. கருப்பு புலி…
Read More » -
ஜோகூர் தேர்தல்: கேள்வி எழுப்புவதை நிறுத்திவிட்டு, BN வெற்றிக்காக உழையுங்கள் – விக்னேஸ்வரன் அறைகூவல்
ஜோகூர் பாரு, ஜூன்-8-ஜோகூர் மாநிலத் தேர்தல் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவதை நிறுத்திவிட்டு, பாரிசான் நேஷனல் (BN) வேட்பாளர்களின் வெற்றிக்காகக் களத்தில் கடுமையாக உழைக்குமாறு ம.இ.கா தேசியத்…
Read More »

