Latest
-
“மலேசிய இந்தியச் சமுதாயத்தின் ஈடில்லா தலைவர்”: துன் சாமிவேலுவின் 90-ஆவது பிறந்தநாளில் விக்னேஸ்வரன் புகழாரம்
கோலாலம்பூர், மார்ச்-8 – மலேசிய இந்தியர்களின் ஈடு இணையற்ற கம்பீரத் தலைவராக போற்றப்படும் ம.இ.கா முன்னாள் தேசியத் தலைவர் துன் எஸ். சாமிவேலு அவர்களின் 90-வது பிறந்தநாள்…
Read More » -
சீனாவில் வாத்தின் வயிற்றில் தங்கம்; 1,800 அமெரிக்க டாலர் மதிப்பு
ஹூனான், மார்ச்-8 – சீனாவில் வியப்பூட்டும் ஒரு சம்பவத்தில் ஓர் ஆடவர் சமைக்க வாங்கிய வாத்தின் வயிற்றில் 10 கிராம் தங்கத் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு…
Read More » -
ஊழல் விசாரணைகளில் சமநிலை தேவை; நூருல் இசா வலியுறுத்தல்
கோலாலம்பூர், மார்ச்-8 – ஊழல் விசாரணைகளில் சமநிலை அவசியம் என, பி.கே.ஆர் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் வலியுறுத்தியுள்ளார். விசாரணைகள் நியாயமாகவும், தனிமனித உரிமையை மதிக்கும்…
Read More » -
குவாலா கிராய் மருத்துவமனை விடுதியில் பயிற்சி பெண் மருத்துவர் மரணம்
குவாலா கிராய், மார்ச்-8 – கிளந்தான், குவாலா கிராய் சுல்தான் இஸ்மாயில் பெத்ரா மருத்துவமனை விடுதியின் குளியறையில், 29 வயது பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் நேற்று…
Read More » -
கொள்ளை கும்பலில் ஈடுபட்டதாக 3 அரசு ஊழியர்கள் கைது
கோம்பாக், மார்ச்-8 – கொள்ளை கும்பலில் ஈடுபட்டதாகக் கூறி சிலாங்கூர் கோம்பாக்கில் 3 அரசு ஊழியர்கள் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். பிப்ரவரி 27-ஆம் தேதி நிகழ்ந்த ஒரு…
Read More » -
புகிட் மெர்தாஜாம் கோயிலின் வருடாந்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது; எதிர்ப்புப் பேரணி ஏதும் இல்லை
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-8 – பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே அமைந்துள்ள ஸ்ரீ தேவி மருதுவார் ஜடா முனீஸ்வரர் ஆலயம் நேற்று அதன் வருடாந்திர திருவிழாவை…
Read More » -
முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தை அரசாங்கம் வலுப்படுத்துகிறது
புத்ரா ஜெயா, மார்ச் 7 – சமூக நல்லிணக்கம் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கலந்துரையாடல், வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல், உட்பட ஒருங்கிணைந்த நிர்வாகம் மூலம் முஸ்லிம் அல்லாதோர்…
Read More » -
கோவில் தொடர்பான திடீர் சர்ச்சைகள் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதியா? சரவணன் சந்தேகம்
தாப்பா, மார்ச்-7-20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் திடீரென இந்து ஆலயங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்னைகள், ஒருவேளை அரசாங்கத்தைக் கவிழ்க்க மேற்கொள்ளப்படும் சதியோ என, ம.இ.கா தேசியத்…
Read More » -
மலாக்கா, ஜோகூர் சட்டமன்றத் தேர்தல்களில் BN தனித்து போட்டியிட வேண்டும்; வீ கா சியோங் வலியுறுத்து
கோலாலம்பூர், மார்ச்-7-எதிர்வரும் மலாக்கா மற்றும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தேசிய முன்னணி தனித்தே போட்டியிட வேண்டும் என, மலேசிய சீனர் சங்கமான ம.சீ.சவின் தலைவர் டத்தோ…
Read More »
