மலேசியா
-
காதலரின் தாய் கொலை பெண் மீது குற்றச்சாட்டு
தெலுக் இந்தான், ஜூலை 30 -இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது காதலரின் தாயாரை கொலை செய்ததாக வேலையில்லாத பெண் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் நைடத்துல் அதிரா…
Read More » -
RMK13, இரண்டாவது நிதியமைச்சர் அமிச் ஹம்சாவை சந்தித்து பேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கோலாலம்பூர், ஜூலை 30 – நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 13வது மலேசிய திட்டத்தில் இந்திய சமுதாய மேம்பாடு தொடர்பான பல்வேறு பரிந்துரைகளை இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ…
Read More » -
பாலத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்ட சடலம், 4 நாட்களுக்கு முன் காணாமல் போன கல்லூரி மாணவியினுடையது
கோலாலம்பூர், ஜூலை 30 – நேற்று, பூச்சோங்கிலுள்ள சுங்கை கிளாங் பாலத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்ட சடலம் கடந்த வாரம் காணாமல் போன 23 வயது தனியார் கல்லூரி…
Read More » -
முதலீட்டு மோசடியில் RM8.7 மில்லியன் இழந்த 53 வயது மருத்துவர்
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30- பங்கு வர்த்தக முதலீட்டில் அதிகமான லாபம் வருமென நம்பி முதலீட்டு மோசடியில் 8.7 மில்லியன் ரிங்கிட் இழந்துள்ளார் 53 வயது மருத்துவர்…
Read More » -
635,000 ரிங்கிட் லஞ்சம் கேட்ட சந்தேகத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் தடுத்துவைப்பு
கோலாலம்பூர், ஜூலை 30 – சூதாட்டக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 635,000 ரிங்கிட் லஞ்சம் கேட்டு பெற்றதாக சந்தேகிக்கப்படும் இரு போலீஸ்காரர்கள் இன்று முதல்…
Read More » -
IJM நெடுஞ்சாலை ஓட்டத்திற்காக NPE, Besraya நெடுஞ்சாலைகள் தற்காலிக மூடல்
கோலாலாம்பூர், ஜூலை-30- IJM Duo Highway Challenge Run 2025 ஓட்டப்போட்டிக்காக, NPE மற்றும் Besraya நெடுஞ்சாலைகள் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணி…
Read More » -
இழிவான அரசியல் நையாண்டி, பாஸ் கட்சியை மலாய்க்காரர் அல்லாதோரிடமிருந்து அந்நியப்படுத்தி விடும் – ஆய்வாளர்கள்
கோலாலாபூர், ஜூலை-30- தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கு மத்தியஸ்தம் செய்து வைத்த மலேசியாவின் பங்கு குறித்து பாஸ் கட்சித் தலைவர் ஒருவர் செய்துள்ள இழிவான அரசியல் நையாண்டி, நடுநிலை வாக்காளர்கள்…
Read More » -
மித்ராவின் கீழ் இந்தியச் சமூகத்துக்கு இவ்வாண்டு 16 உயர் தாக்கத் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன; சில திட்டங்களுக்கு அனுமதி இல்லை – பிரதமர் அலுவலகம்
புத்ராஜெயா, ஜூலை-30- இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் கீழ் இவ்வாண்டு இதுவரையில் 16 உயர் தாக்கத் முன்னெடுப்புகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இன்று வெளியிட்ட அறிக்கையில் பிரதமர் அலுவலகம்…
Read More » -
SOSMA சட்டத்தின் மறு ஆய்வு கடைசிக் கட்டத்தில் உள்ளது – உள்துறை அமைச்சு தகவல்
கோலாலாம்பூர், ஜூலை-30- SOSMA எனப்படும் 2012 பாதுகாப்புக் குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கைகள் சட்டம் மீதான மறுஆய்வு கடைசிக் கட்டத்தில் உள்ளது. பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் விரைவிலேயே நாடாளுமன்றத்தில் தாக்கல்…
Read More » -
பேட்மிண்டன் சகாப்தம் லீ சோங் வேய்க்கு “டத்தோ ஶ்ரீ” விருது
பினாங்கு, ஜூலை 30 – நாட்டின் பேட்மிண்டன் சகாப்தம் லீ சோங் வேய்க்கு, டத்தோ ஶ்ரீ விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டுள்ளது. பினாங்கு ஆளுநர் துன் ரம்லி…
Read More »