மலேசியா
-
புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை முன் உள்ள கோவிலை இடிக்க மிரட்டலா? சம்ரி வினோத் மீது ராயர் போலீஸ் புகார்
ஜோர்ஜ்டவுன், மார்ச்-4-இந்துக்களை மீண்டும் சீண்டும் வகையில் மிரட்டல் விடுத்துள்ள சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீது, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் போலீஸ் புகார்…
Read More » -
புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே உள்ள இந்து கோயிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டமா? நிறுத்தக் கோரும் ஸ்டீவன் சிம்
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-4-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை நுழைவாசலில் அமைந்துள்ள இந்து கோயிலுக்கு எதிராக, வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்தை இரத்துசெய்யுமாறு, அதன் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.…
Read More » -
3 ஆண்டுகளில் மொத்தம் RM15.5 பில்லியன் சொத்துகள் மற்றும் நிதிகளும் மீட்பு – பிரதமர் அன்வார்
மார்ச்- 3-2023 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மற்றும் பல்வேறு அமுலாக்க அமைப்புகள் இணைந்து, மொத்தம் RM15.5 பில்லியன் மதிப்பிலான…
Read More » -
சுங்கைப் பட்டாணியில் பள்ளிக் கட்டடத்திலிருந்து விழுந்து 5ஆம் படிவ மாணவன் காயம்
சுங்கைப் பட்டாணி, மார்ச் 3 – சுங்கை பட்டாணியிலுள்ள இடைநிலைப் பள்ளியின் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்த ஐந்தாம் படிவ மாணவர் ஒருவர் காயமடைந்தார். எனினும் விசாரணையில்…
Read More » -
பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு RM345,486 ஒதுக்கீட்டில் 2,433 மேசை, நாற்காலிகள் கட்டம் கட்டமாக விநியோகிக்கப்படும் – சுந்தரராஜூ
ஜோர்ஜ் டவுன் , மார்ச் 3 – பினாங்கு முழுவதும் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு 345,486.00 ரிங்கிட் ஒதுக்கீட்டில் 2,433 நாற்காலிகள் மற்றும் மேசைகள் கட்டம் கட்டமாக…
Read More » -
சிங்கப்பூரில் பாதுகாப்பு தீவிரம்; வூட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் நிலைகுத்திய போக்குவரத்து
ஜோகூர் பாரு, மார்ச் -3 – சிங்கப்பூர் பாதுகாப்பை வலுப்படுத்தியதால் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை நோக்கிச் செல்லும் போக்குவரத்து கிட்டத்தட்ட நிலைகுத்தியதோடு ஜோகூர்-சிங்கப்பூர் பாலத்தில் நீண்ட வரிசைகள்…
Read More » -
அல் குர்ஆனை அவமதித்த மாணவர் முஸ்லீமா? குடும்பத்துக்கே தெரியாதாம்
குவாந்தான், மார்ச்-3-அல் குர்ஆனை காலால் மிதித்து அவமதித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 21 வயது இளைஞர், இஸ்லாத்தைத் தழுவியர் என்ற தகவல் எதுவும் அவரின் தந்தைக்குத் தெரியாதாம்.…
Read More » -
ஷா ஆலாமில் பள்ளிவாசல் உண்டியல் திருட்டு; மூவருக்கு 6 மாத சிறை
ஷா ஆலாம், மார்ச்-3-கடந்த மாதம் ஷா ஆலம், செக்ஷன் 7-ல் உள்ள ஒரு பள்ளிவாசலில் உண்டியல் திருடிய மூவருக்கு, 6 மாத சிறைத் தண்டனையும், தலா RM4,000…
Read More » -
போர்ட்கிள்ளான் பண்டமாரான் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் 50-ஆம் ஆண்டு மாசி மக மகோற்சவம்
கிள்ளான், மார்ச்-3-போர்ட்கிள்ளான் பண்டமாரான் ஜெயாவில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மாசி மகம் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு உபயங்களுடன் 10-நாள்…
Read More »
