மலேசியா
-
பாராங் கத்தியை வைத்துக்கொண்டு அவதூறு சைகை காட்டிய நபருக்கு போலீஸ் வலை வீச்சு
ஈப்போ, பிப்ரவரி 5 – சமூக ஊடகங்களில் வைரலான காணொளியில் பாராங் கத்தியைப் பிடித்தபடி அவதூறு சைகை காட்டிய நபரைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். குற்றப் புலனாய்வு…
Read More » -
சிங்கப்பூர் எல்லை தாண்டும் 4 லட்சம் மலேசியர்களுக்கு புதிய பாதுகாப்பு: ரமணன் அதிரடி அறிவிப்பு
பெட்டாலிங் ஜெயா, பிப். 5-சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் தங்களின் தினசரி எல்லைத் தாண்டிய பயணங்களின் போதும் காப்பீடு செய்யப்படுவதை உறுதி செய்ய புதிய காப்பீட்டுத் திட்டம் ஒன்று…
Read More » -
தைப்பூச விழாவிலிருந்து திரும்பியபோது சாலை விபத்தில் 10 வயது தாராஸ்ரீ படுகாயம்; பினாங்கு DAP தலைவர்கள் நேரில் ஆறுதல்
ஜாவி, பிப்ரவரி-5-பினாங்கு தண்ணீர் மலை தைப்பூச விழாவை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி தாரா ஸ்ரீ, சாலையைக் கடக்கும்போது மோட்டார் சைக்கிளால் மோதப்பட்டு,…
Read More » -
சுங்கை டுவாவில் தனித்து வாழ்ந்த தாய் கொலை; இருவர் கைது
பட்டர் வெர்த் , பிப் 5 -Sungai Dua, Sungai Murniயில் உள்ள அடுக்கு மாடி வீட்டின் முதல் மாடியில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் ஒரு பெண்ணின்…
Read More » -
அனுமதியின்றி புலி தோல் வைத்திருந்த தொழிலதிபருக்கு 2 ஆண்டுகள் சிறை; RM300,000 அபராதம்
கோலாலம்பூர், பிப்ரவரி 5 – அனுமதி இன்றி புலி தோலை வைத்திருந்த குற்றத்தில், தொழிலதிபர் Datuk Seri Ng Sing Huat-க்கு கோலாலம்பூர் நீதிமன்றம் 2 ஆண்டுகள்…
Read More » -
இன்று முதல் SARA RM100 உதவித்தொகையின் தகுதி சரிபார்ப்பு தொடங்கியது
கோலாலம்பூர், பிப்ரவரி 5 – இன்று முதல் SARA 100 ரிங்கிட் உதவித்தொகைக்கான தகுதி சரிபார்ப்பைப், பொதுமக்கள் sara.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மேற்கொள்ளலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
MEX நெடுஞ்சாலையில் நீல விளக்குகள் பயன்படுத்தி சென்ற எம்.பி.வி வாகனத்தைத் தீவிரமாக தேடும் போலீஸ்
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 5 – MEX நெடுஞ்சாலையில், நீல எச்சரிக்கை விளக்குகளைப் பயன்படுத்தி வேகமாக சென்ற வெள்ளை நிற எம்.பி.வி வாகனம் தொடர்பாக போலீசார் தீவிர…
Read More » -
மனிதவள அமைச்சின் கீழ் மித்ரா: இந்திய சமூகத்தின் நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும்- ரமணன் உறுதி
கோலாலம்பூர், பிப்.5- இந்திய சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா (MITRA), மனிதவள அமைச்சு ‘கெசுமா’-வின் (KESUMA) கீழ் மாற்றப்பட்டாலும், இந்தியர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தும் அதன்…
Read More » -
பராமரிப்பு மையத்தில் விடப்பட்ட 3 மாத குழந்தை சுயநினைவு இழந்தது -போலீஸ் விசாரணை
கோலா சிலாங்கூர், பிப் 5 – Puncak Alam மில் குழந்தை பராமரிப்பு மையத்தில் விடப்பட்டிருந்த மூன்று மாத பெண் குழந்தை சுயநினைவை இழந்ததைத் தொடர்ந்து குழந்தை…
Read More » -
கடந்த ஆண்டு நாடு முழுவதும் 140,000 பாம்பு பிடிப்பு சம்பவங்கள் – மலேசிய பாதுகாப்புப் படை
ஜார்ஜ் டவுன், பிப்ரவரி 5 – கடந்த ஆண்டு நாடு முழுவதும் சுமார் 140,000 பாம்பு பிடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மலேசிய பாதுகாப்புப் படையான APM தெரிவித்துள்ளது.…
Read More »