மலேசியா
-
ஜோகூர் பாருவில் மாணவி மானப்பங்கம் குற்றச்சாட்டு; 28 வயது ஆசிரியர் கைது
ஜோகூர் பாரு, மே 22 – ஜோகூர் பாரு , ஸ்ரீ அலாம் பகுதியில் மாணவி ஒருவர் மானப்பங்கப்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு சமூக வலைத்தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து…
Read More » -
GSF 2.0 மிஷனில் பங்கேற்ற 29 மலேசியர்கள் பாதுகாப்பாக இஸ்தான்புல் சென்றடைந்தனர்
கோலாலம்பூர், மே 22 – Global Sumud Flotilla (GSF) 2.0 மனிதாபிமான பயணத்தில் பங்கேற்ற 29 மலேசியர்கள் பாதுகாப்பாக துருக்கி இஸ்தான்புல் (Istanbul) நகரைச் சென்றடைந்தனர்.…
Read More » -
சோதனைகளைத் தாண்டி 80 ஆண்டுகள்; மீண்டும் எழுச்சி காணும் ம.இ.கா” — விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், மே-22-நேற்றும், இன்றும் இனி என்றும் இந்தியச் சமுதாயத்தை முன்னிறுத்தி சேவை செய்வதே ம.இ.கா-வின் நோக்கம் எனவும், மாரியம்மன் மடியில் தாலாட்டி பிறந்த கட்சி ம.இ.கா எனவும்…
Read More » -
சுங்கை பட்டாணி கண்காட்சி திடலில் ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் வியாபாரி பலி; மூவர் காயம்
சுங்கை பட்டாணி, மே-22-கெடா, சுங்கை பட்டாணி, Dataran Jam Besar அருகே கண்காட்சி திடலில் நேற்று மாலை ஏற்பட்ட ஹீலியம் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில், 42…
Read More » -
நம்பிக்கை நாயகன்: விபத்தில் ஒரு கை மற்றும் ஒரு காலை இழந்த 32 வயது சீன இளைஞர், உடற்கட்டழகர் போட்டியில் அசத்தல்
பெய்ஜிங், மே-22-மாற்றுத்திறனாளியால் எதுவும் முடியும்” என்பதை நிரூபித்து, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானோருக்கு பெரும் உத்வேகமாக மாறியுள்ளார் 32 வயது சீன நாட்டு இளைஞர் Liu Xinju.…
Read More » -
ஜோகூரில் கொடூரம்; பொந்தியானில் 22 வயது இளைஞர் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு
பொந்தியான், மே-22-ஜோகூர், பொந்தியான், பெக்கான் நானாஸில் உள்ள உணவகம் ஒன்றின் முன்னால், நேற்று அதிகாலை 22 வயது இளைஞர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது…
Read More » -
காலை மணி 7.30 க்கு பள்ளி வாயில்களை பூட்டும் முதல்வரின் முடிவுக்கு எதிர்ப்பு
மலாக்கா, மே-21-மலக்காவில் உள்ள சுங்கை ரம்பாய் தேசிய இடைநிலைப் பள்ளியின் வாயில்களை காலை மணி 7.30 க்கு மூடும் அப்பள்ளியின் முதல்வரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை…
Read More » -
கோம்பாக் சிறார் இல்லப் பாலியல் கொடூரம்: காப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை; 5 பிரம்படிகள்
கோம்பாக், மே-21-சிலாங்கூர், கோம்பாக்கில் உரிமம் பெறாத சிறார் காப்பகத்தில், தன் பொறுப்பில் இருந்த சிறுவன்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட காப்பாளர் ஒருவருக்கு அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் 11…
Read More » -
அரசியல் இலாபத்திற்காக அரச விசுவாசமா? ‘தேர்ந்தெடுக்கப்பட்ட விசுவாசம்’ எனும் போக்கை நிறுத்துங்கள் என சிலாங்கூர் மந்திரி பெசார் பேச்சு
ஷா ஆலாம், மே-21-அரசியல் இலாபத்திற்காக மட்டும் அரச விசுவாசத்தைக் காட்டும் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட விசுவாசம்’ எனும் போக்கை எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் கைவிட வேண்டும் என்று சிலாங்கூர்…
Read More »
