மலேசியா
-
பேராக் Pantai Remis ஆற்றில் ஆண் சடலம் கண்டெடுப்பு; கொலை என போலீசார் சந்தேகம்
ஈப்போ, பிப்ரவரி 4 – பேராக் Pantai Remis அருகே உள்ள Changkat Keruing, Kampung Lubuk பாலம் பகுதியில் அமைந்துள்ள ஆற்றில், ஒரு ஆணின் சடலம்…
Read More » -
கிள்ளான் கம்போங் ஜாவா 3 ஆவது மைல் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் தைப்பூச பால்குட ஊர்வலம் பக்தர்கள் திரளாக பங்கேற்பு
கிள்ளான் பிப் 4 – கிள்ளான், கம்போங் ஜாவா 3ஆவது மைலில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் இவ்வாண்டு தைப்பூச திருவிழா வழக்கம்போல் பால் குடம் ஊர்வலத்தோடு…
Read More » -
5,207 ஹெக்டர் நிலத்தை மலேசியா இந்தோனேசியாவுக்கு வழங்கியதாக கூறப்படுவது உண்மையல்ல-பிரதமர் விளக்கம்
கோலாலம்பூர், பிப் 4 -சபா-கலிமந்தான் , நுனுகானில் ( Nunukan ) உள்ள மூன்று கிராமங்களுக்கு இழப்பீடாக 5,207 ஹெக்டர் நிலத்தை இந்தோனேசியாவிற்கு மலேசியா ஒப்படைத்தது என்ற…
Read More » -
ஒவ்வோர் இல்லத்திலும் கூட்டுப் பிராத்தனை அவசியம்; சரவணன் வலியுறுத்து
புக்கிட் டாமான்சாரா, பிப்ரவரி-4-இந்துக்கள் இல்லந்தோறும் கூட்டுப் பிராத்தனை நடத்தப்பட வேண்டுமென, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அழைப்பு விடுத்துள்ளார். “ஆரம்ப காலங்களில்…
Read More » -
2025 இணையப் பாதுகாப்புச் சட்டம்: குழந்தைகள் பாதுகாப்பே புதியச் சட்டத்தின் முக்கிய தூண்
கோலாலாம்பூர், பிப்ரவரி-3-ONSA என சுருக்கமாக அழைக்கப்படும் 2025 இணையப் பாதுகாப்புச் சட்டம் ஜனவரி 1 முதல் அமுலுக்கு வந்துள்ளது. 2024 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கடந்தாண்டு மே…
Read More » -
கோலாலம்பூர் TTDI பகுதியில் கைப்பையைக் கொள்ளையடிக்க முயற்சி; தாக்குதலில் பெண்ணுக்கு கை, தலை பகுதியில் காயம்
கோலாலம்பூர், பிப்ரவரி 4 – கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் Taman Tun Dr Ismail பகுதியில், வாகனத்தின் டயரில் காற்று நிரப்பிக் கொண்டிருந்த 25 வயதுடைய பெண்ணை…
Read More » -
புக்கிட் பிந்தாங் அழகு நிலையத்தில் சோதனை; சட்டவிரோதமாக வேலை செய்த 15 வெளிநாட்டவர்கள் கைது
கோலாலம்பூர், பிப்ரவரி 4 – புக்கிட் பிந்தாங் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு அழகு நிலையத்தில் மேற்கொண்ட சோதனையில், சட்டவிரோதமாக வேலை செய்த 15 வெளிநாட்டவர்கள் குடிநுழைவுத்…
Read More » -
பேங்கோக்கிற்குச் செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் குழப்பம்; உடைகளை அகற்றிய ரஷ்ய பயணி
கோலாலம்பூர், பிப்ரவரி 4 – கடந்த ஜனவரி 29 ஆம் தேதியன்று வியட்நாமிலிருந்து Bangkok-குச் சென்ற A320 ஏர் ஏசியா விமானத்தில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரு…
Read More » -
மலேசியா எனது 2வது தாயகம் திட்டம்; வீடுகள் வாங்குவதில் சீனா,தைவான் சிங்கப்பூர் முன்னணி
கோலாலம்பூர், பிப் 4 -மலேசியா எனது இரண்டாவது தாயகம் திட்டத்தின் கீழ் மலேசியாவில் வீடுகள் வாங்குவதில் பெரும்பாலும் சீனா, தைவான் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் முன்னணி வகிக்கின்றனர்.…
Read More » -
பலூன் தீ விபத்தில் MBPP அமலாக்க அதிகாரி காயம்: விசாரணை தொடக்கம்
பினாங்கு, பிப்ரவரி 3 – கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதியன்று, Lebuh Union பகுதியில் லேசான வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் தீப்பற்றிய விபத்தில், 29 வயதுடைய…
Read More »