மலேசியா
-
பெட்டாலிங் ஜெயா செக்சன் 14 இல் நகைக் கடையில் கொள்ளைச் சம்பவத்தின்போது பாதுகாவலரால் கொள்ளையன் சுடப்பட்டான்
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 16-பெட்டாலிங் ஜெயா , செக்சன் 14 இல் உள்ள நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை முயற்சியின்போது பாதுகாவலர் ஒருவரால் சுடப்பட்டதால் காயம் அடைந்த கொள்ளையன்…
Read More » -
98-ஆவது ஆஸ்கார்: 6 விருதுகளை வாரிக் குவித்த One Battle After Another
கலிஃபோர்னியா, மார்ச்-16-அமெரிக்காவின், லோஸ் ஏஞ்சலஸில் இன்று நடைபெற்ற 98-ஆவது ஆஸ்கார் விருதளிப்பு விழாவில் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 6 விருதுகளை One Battle…
Read More » -
சம்ரி வினோத் இன்று குற்றஞ்சாட்டப்படவில்லை; விசாரணை தொடருகிறது
கோலாலாலாம்பூர், மார்ச்-16-சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீதான விசாரணை இன்னும் முடிவடையவில்லை. எனவே தான் அவர் இன்னும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவில்லை என போலீஸ் தெளிவுப்படுத்தியுள்ளது.…
Read More » -
கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தில் சட்டவிரோத டாக்சி சேவை ஆடவர் கைது
செப்பாங், மார்ச்-16-கே.எல்.ஐ.ஏ அனைத்துலக விமான நிலையத்தில் சட்டவிரோத டாக்சி சேவையில் ஈடுபட்டதன் தொடர்பில் பெரோடுவா அல்சா ஓட்டுநர் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையின்போது சிலாங்கூர் சாலை…
Read More » -
செகு சந்திராவை மிரட்டியவர்கள் பயணித்த மோட்டார் அப்பெண்ணுடையதால்தான் அவரை கைது செய்தோம் – போலிஸ் விளக்கம்
ஷா அலாம் ,மார்ச் 16-பூச்சோங், தாமான் கின்ராராவிலுள்ள ஒரு வீட்டில் செகு சந்திராவை மிரட்டியது மற்றும் அவரை தாக்கியது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக உள்நாட்டு பெண் ஒருவர்…
Read More » -
கிள்ளானில் ரயில் தண்டவாளத்தில் கேபில் திருட்டு முயற்சி முறியடிப்பு
கிள்ளான், மார்ச் 16-கிள்ளான் – புக்கிட் படாக் ரயில் தண்டவாள வழித் தடத்தில் ஆடவன் ஒருவன் கேபில் திருடுவதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. மலேயன் ரயில்வே பெர்ஹாட்டின்…
Read More » -
நல்ல நண்பரே துரோகியானார்; காதல் ஜோடி தாக்கப்பட்டு காயம்
கெப்போங், மார்ச்-16-கோலாலம்பூர், கெப்பொங், பண்டார் மஞ்சளாராவில் உள்ள ஒரு வீட்டில் 5 பேர் புகுந்து தாக்கியதில், ஒரு காதல் ஜோடி காயமடைந்தனர். இதில் வேதனை என்னவென்றால், சந்தேக…
Read More » -
மலேசியர்கள் தாங்களே பயிரிட வேண்டும்; கருத்தைத் தற்காக்கும் மாட் சாபு
கோலாலம்பூர், மார்ச்-16-மலேசியர்கள் தங்கள் வீடுகளில் காய்கறிகளைப் பயிரிட வேண்டும் என்ற தனது கருத்தை, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபு தற்காத்துப்…
Read More » -
மனைவியை அழைத்துச் செல்லும் வழியில் மரம் விழுந்து மோட்டார் சைக்கிளோட்டி பலி
அலோர் ஸ்டார், மார்ச்-16-கெடா, அலோர் ஸ்டாரில், 51 வயது மோட்டார் சைக்கிளோட்டி, சாலையில் திடீரென விழுந்த மரம் மோதி உயிரிழந்தார். நோன்புப் பெருநாளுக்குப் புத்தாடைகள் வாங்குவதற்காக, மனைவியை…
Read More » -
செராஸ் கோவிலில் RM30,000 மதிப்பிலான பொருட்களைத் திருடிய ஆடவன் கைது
கோலாலம்பூர், மார்ச்-16-கோலாலம்பூர், செராஸ், தாமான் மலூரியில் ஒரு கோவிலிலிருந்து 30,000 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களைத் திருடிய ஆடவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான். வெண்கலச் சிலைகள், தங்க முலாம் பூசப்பட்ட…
Read More »