மலேசியா
-
ஆராவ் பள்ளியில் அத்துமீறி நுழைந்த வெளிநாட்டு ஆடவர் மீது விசாரணை
ஆராவ், மே-14-ஆராவ்விலுள்ள ஒரு தொடக்கப்பப் பள்ளிக்குள் அத்து மீறி நுழைந்து, பல ஆண் மாணவர்களைப் பிடித்து, தூக்கி முத்தமிட்டதாக கூறப்படும் வெளிநாட்டவர் என நம்பப்படும் ஒரு நபரை…
Read More » -
பாதிரியார் மோசஸ் மெல்கிசெடெக் மீதான குற்றச்சாட்டுகள் வாபஸ்; கிரிமினல் வழக்கு முடிவுக்கு வந்தது
ஷா ஆலாம், மே-14-ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பாதிரியார் மோசஸ் மெல்கிசெடெக் பாலசுப்பிரமணியத்திற்கு எதிராக நிலுவையில் இருந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மீட்டுக் கொள்ள, AGC எனப்படும் தேசிய…
Read More » -
உலக வங்கி அறிக்கையின் அடிப்படையில் திறமை மேம்பாடு மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை நோக்கி மனிதவள அமைச்சு கவனம் செலுத்தும் – ரமணன்
புத்ராஜெயா, மே-14 –உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இணங்க, நாட்டின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் தரமான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தவும் மனிதவள அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு…
Read More » -
குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம்: யுனேஸ்வரன் வலியுறுத்து
கோலாலம்பூர், மே-14- குடிபோதையிலும் போதைப்பொருள் தாக்கத்திலும் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் சமரசமின்றி கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன்…
Read More » -
இஸ்லாம் மதத்தை அவமதித்த பதிவு; குற்றவாளிக்கு RM5,000 அபராதம்
கூலிம், மே-14-இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் முகநூலில் பதிவு வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 51 வயதுடைய ஆடவருக்கு கூலிம் நீதிமன்றம் 5,000 ரிங்கிட் அபராதத்தை விதித்துள்ளது. நீதிமன்றத்தில்…
Read More » -
தற்போது T20 பிரிவினருக்கான RON95 மானியம் தொடரும் – அந்தோனி லோக்
செர்டாங், மே-14–உயர்வருமானம் பெறும் T20 பிரிவினருக்கான RON95 பெட்ரோல் மானியம் தற்போது நிறுத்தப்படாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார். “பூடி மடானி RON95” (Budi…
Read More » -
பெய்ஜிங்கில் ட்ரம்ப் – சீ சின்பிங் சந்திப்பு: உலகமே உற்றுநோக்கும் உயர்மட்டப் பேச்சுவார்த்தை
வாஷிங்டன், மே-14-உலக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் சீ சின்பிங் இன்று பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசினர். சீனாவின்…
Read More » -
மழலையர் பள்ளியில் ஏழு மாத குழந்தை கொலை -பராமரிப்பாளர் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், மே 14- மழலையர் பள்ளியில் ஏழு மாத ஆண் குழந்தையைக் கடந்த வாரம் கொலை செய்ததாக பராமரிப்பாளர் ஒருவர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.…
Read More » -
குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஆடவர் மோட்டார் சைக்கிளோட்டியை மோதினார்
ஷா அலாம், மே 14 – கிள்ளான் , பெர்சியாரன் கோத்தாவில் நேற்று குடிபோதையில் இருந்ததாக நம்பப்படும் ஒரு நபர் ஓட்டிச் சென்ற கார் போக்குவரத்து விதிமுறைக்கு…
Read More » -
பாதுகாக்கப்பட்ட பறவைகளை சட்டவிரோதமாக வளர்த்த நபர் கைது; பறவைகள் மீட்பு
கோத்தா கினாபாலு, மே-14-சபா, பெனாம்பாங்கில் பாதுகாக்கப்பட்ட பறவையினங்களை முறையான அனுமதியின்றி வளர்த்து வந்த 55 வயது நபர் ஒருவரை அதிகாரிகள் கைதுச் செய்துள்ளனர். வனவிலங்கு பாதுகாப்புத் துறை…
Read More »