மலேசியா
-
ஜோகூர் பாரு அடுக்குமாடி வீட்டில் இரத்த வெள்ளத்தில் தொழில்நுட்பப் பணியாளர் சடலமாக மீட்பு
ஜோகூர் பாரு, மே-15-ஜொகூர் பாருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 33 வயது மதிக்கத்தக்க தொழில்நுட்பப் பணியாளர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதன்கிழமை இரவு 11…
Read More » -
ம.இ.கா. 80-ஆவது ஆண்டு விழாவின் சின்னம் வெளியீடு; நாடு தழுவிய அளவில் திட்டங்கள் அறிவிப்பு
கோலாலாம்பூர், மே-14 – ம.இ.கா, தனது 80-ஆவது ஆண்டு விழாவுக்கான சின்னத்தை வெளியிட்டுள்ளது. இன்று மாலை கோலாலம்பூர் ம.இ.கா தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…
Read More » -
இந்தியச் சமூகத்தின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு: ரமணனின் தீவிர முயற்சிக்கு நல்ல வரவேற்பு
கோலாலாம்பூர், மே-14 – மலேசிய இந்தியச் சமூகத்தின் கல்வி மற்றும் சமூகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் நோக்கில், மனிதவள அமைச்சரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற…
Read More » -
போதைப்பொருள் வழக்கில் ‘நாம்வீ’ விடுவிக்கப்பட்டார்
கோலாலம்பூர், மே-14 – மலேசிய பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளரான வீ மெங் சீ (Wee Meng Chee), அல்லது “நாம்வீ” (Namewee) மீது பதிவு செய்யப்பட்டிருந்த…
Read More » -
தோழியை துன்புறுத்திய வழக்கு: தடுப்புக் காவலில் 2 பெண்கள்
பத்து பாஹாட், மே-14 – தோழியை அடைத்து வைத்து தாக்கி, நிர்வாணமாக்கி காணொளி பதிவு செய்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்களை போலீசார் ஆறு நாட்கள்…
Read More » -
கிளாந்தானில் காட்டுயானை தாக்கியதில் ஆடவர் பலி
குவா மூசாங், மே 14 – கிளாந்தான் குவா மூசாங்கில், காட்டு யானைகள் கூட்டம் தாக்கியதாக நம்பப்படும் சம்பவத்தில் 55 வயதுடைய ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…
Read More » -
ஆக்கால்புடி அறக்கட்டளை வழக்கு; சாஹிட் ஹமிடியின் விடுதலை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
கோலாலாம்பூர், மே-14-ஆக்கால்புடி அறக்கட்டளை (Yayasan Akalbudi) நிதியுடன் தொடர்புடைய 47 ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் இருந்து தம்மை முழுமையாக விடுவிக்கக் கோரி, துணைப் பிரதமர் டத்தோ…
Read More » -
கெப்போங் உணவகத்தில் கலவரத்தில் ஈடுபட்ட மூவருக்கு தடுப்புக் காவல்
கோலாலம்பூர், மே-14-கெப்போங்கில் உணவகம் ஒன்றில் வன்செயல் தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று நண்பர்களுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து அவர்கள் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டனர்.…
Read More »

