மலேசியா
-
2027ஆம் ஆண்டில் 5 வயதில் பாலர் பள்ளி, 6 வயதில் முதல் வகுப்பு தொடங்கும் – பிரதமர்
கோலாலம்பூர், ஜன 20 – அடுத்த ஆண்டு தொடங்கி பாலர் பள்ளி வகுப்பு 5வயதில் தொடங்கும் அதே வேளையில் முதல் வகுப்பு ஆறு வயதில் தொடங்கும் என…
Read More » -
கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ஐரோப்பாவை மலேசியா ஆதரிக்கும் – அன்வார் அறிவிப்பு
கோலாலம்பூர், ஜனவரி-20-மலேசியா, கிரீன்லாந்து தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் டென்மார்க் எடுத்துள்ள நிலைப்பாட்டை ஆதரிக்கிறது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில்…
Read More » -
பண்ணிசை பாடசாலையின் தமிழிசைப்பயணம் 2025: 2-ஆவது பிரமாண்ட பட்டமளிப்பு விழா
சைபர்ஜெயா, ஜனவரி-20 – பண்ணிசைப் பாடசாலை நடத்திய “தமிழிசை @ பயணம் ‘25” மாணவர் அரங்கிசை மற்றும் 2-ஆவது பட்டமளிப்பு விழா, ஞாயிறன்று சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் சிறப்பாக…
Read More » -
லங்காவி புக்கிட் மாலுட் கப்பல் துறைமுகத்தில் தீவிபத்து; பயணிகளை ஏற்றிச் செல்லும் 3 ஃபெர்ரிகள் தீயில் அழிந்தன
அலோஸ்டார், ஜன 20 – லங்காவிக்கு அருகிலுள்ள Bukit Malut கப்பல் துறைமுகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பயணிகளை ஏற்றிச் செல்லும் மூன்று feriகள் அழிந்தன. நேற்றிரவு…
Read More » -
முதலீட்டு மோசடி: சமூக வலைதளம் மூலம் அறிமுகமானவரின் வலையில் சிக்கி கேக் தொழிற்சாலை ஊழியர் RM 166,000 இழப்பு
கோலா பெராங், ஜன 20 – சமூக வலைத்தளத்தின் மூலம் அறிமுகமான ஒருவரை சந்தித்த கேக் தொழிற்சாலை ஊழியர் இல்லாத முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததன் மூலம்…
Read More » -
2026 STR ரொக்க உதவியின் முதல் கட்ட விநியோகம் இன்று தொடங்குகிறது
கோலாலம்பூர், ஜனவரி-20 – 2026 ஆம் ஆண்டுக்கான STR ரொக்க உதவியின் முதல் கட்ட விநியோகம் நாடளாவிய நிலையில் இன்று தொடங்கியுள்ளது. மொத்தம் RM1.1 பில்லியன் நிதி…
Read More » -
ஜித்ரா டோல் சாவடியில் Honda Civic கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததில் இளம் காதல் ஜோடி உயிரிழப்பு
ஜித்ரா, ஜனவரி-20 – கெடா, ஜித்ரா டோல் சாவடியில் நேற்று அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த கோர விபத்தில், Honda Civic கார் கட்டுப்பாட்டை இழந்து, டோல் தடுப்பில்…
Read More » -
மலாக்காவில் காட்டுப் பன்றி முட்டியதில் UTHM பல்கலைக்கழக மாணவர் படுகாயம்
அலோர் காஜா, ஜனவரி-20 – ஜோகூர், பாகோவில் உள்ள UTHM வளாகத்திற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பும் வழியில் 19 வயது பல்கலைக்கழக மாணவர் ஒருவர், காட்டுப் பன்றியால்…
Read More » -
ரவாங்கில் தரையில் ஓங்கி அடித்து குழந்தை மரணம்: தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை
ஷா ஆலாம், ஜனவரி-20 – தரையில் ஓங்கி அடித்து 2 மாதக் கைக்குழந்தையின் மரணத்திற்கு காரணமானதை ஒப்புக்கொண்ட தந்தைக்கு, ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் 16 ஆண்டுகள்…
Read More »
