மலேசியா
-
நாட்டில் பெரும்பாலான இடங்களில் வானிலை வெப்பமாக உள்ளது – மெட்மலேசியா
கோலாலம்பூர், மே-13-நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான மற்றும் வெயில் நிறைந்த வானிலை தொடர்ந்து நிலவி வருகிறது. இன்று நண்பகல் நிலவரப்படி, பல முக்கிய நகரங்களில் வெப்பநிலை சுமார்…
Read More » -
Hantavirus எதிரொலி: பினாங்கு கப்பல் முனையத்தில் பயணிகளுக்குத் தீவிரப் பரிசோதனை
ஜோர்ஜ்டவுன், மே-13-அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்த சொகுசுக் கப்பலில் Hantavirus தொற்றால் 3 பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பினாங்கு Swettenham கப்பல் முனையத்தில் (Swettenham Pier) பாதுகாப்பு நடவடிக்கைகள்…
Read More » -
தேசத்தின் DNA வரலாறு: அடையாளத்தை உறுதிப்படுத்தும் அமைச்சர் டத்தோ ஏரன்
கோலாலம்பூர், மே-13-வரலாறு என்பது வெறும் தேதிகளும் பெயர்களும் மட்டுமல்ல, அது ஒரு நாட்டின் அடையாளம் மற்றும் DNA ஆகும். தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன்…
Read More » -
கோலா தெரெங்கானு – குவாந்தான் சாலையில் மைவி காரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஓட்டுநர் மரணம்
சுக்காய், மே 13 -கோலா தெரெங்கானு – குவாந்தான் சாலையில், 158 ஆவது கிலோமீட்டரில் ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் பெரோடுவா மைவி காரின்…
Read More » -
எலி சிறுநீர் தொற்று; உலு பெண்டுல் பொழுதுபோக்கு பூங்கா மே 17 ஆம்தேதிவரை மூடப்பட்டுள்ளது
சிரம்பான், மே 13 – கடந்த சனிக்கிழமை முதல், லெப்டோஸ்பைரோசிஸ் ( Leptospirosis )அல்லது எலி சிறுநீர் தொடர்பான மூன்று நோய்த்தொற்று சம்பவங்கள் மாவட்ட சுகாதார மையத்தின்…
Read More » -
பங்கோர் கடற்பகுதியில் படகு கவிழ்ந்தது: 4 கள்ளக் குடியேறிகளின் உடல்கள் மீட்பு, 10 பேரைக் காணவில்லை
லூமுட், மே-12-இந்தோனேசியக் கள்ளக் குடியேறிகளை ஏற்றி வந்த படகொன்று பேராக், பங்கோர் கரையோரப் பகுதியில் கவிழ்ந்த சம்பவத்தில் இதுவரை நால்வரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தேடி மீட்கும் நடவடிக்கையின்…
Read More » -
வாகனத்தால் மோதப்பட்டு கால்வாயில் தூக்கி வீசப்பட்ட ஆடவர் மரணம்
ஷா அலாம், மே-12-இன்று விடியற்காலையில் கிள்ளான் , ஜாலான் காப்பார் 5ஆவது மைலில் வாகனத்தினால் மோதப்பட்ட ஆடவர் ஒருவர் இரண்டு மீட்டர் ஆழம் உள்ள கால்வாயில் தூக்கி…
Read More » -
Operation Cyber Guardian: 117 சிறார் பாலியல் வேட்டையாளர்கள் அதிரடி கைது
கோலாலம்பூர், மே-13-சிறார் பாலியல் குற்றங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ‘Operation Cyber Guardian’ அதிரடிச் சோதனைகளில், இணையம் வாயிலாக சிறார்களை பாலியல் ரீதியாக பலிகடா ஆக்கியதன் பேரில் நாடு…
Read More » -
பெங்கலான் பாரு தமிழ்ப்பள்ளியில் 8-வது ஆண்டு தமிழ்மொழி விழா கோலாகலமாக நடைபெற்றது
பேராக்,மே-13 – பெங்கலான் பாரு ( முன்னாள் குளோரி) தமிழ்ப்பள்ளியில் 8-வது ஆண்டு தமிழ்மொழி விழா பள்ளியின் கெமிலாங் அரங்கத்தில் தேசிய கீதம், திருக்குறள் பாடல் இனிதே…
Read More » -
ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை: சந்தேக நபருக்கு போலீஸ் வலைவீச்சு
ஷா ஆலாம், மே-13,ஷா ஆலம், புக்கிட் கெமுனிங்கில் 14 வயது சிறுவன் ஒருவன் சிறைபிடிக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைப்…
Read More »