மலேசியா
-
சிலாங்கூரில் அதிக அளவில் திவால் விகிதம் பாதிக்கப்பட்ட முக்கிய தரப்பாக ஆசிரியர்கள்
ஜாசின் , ஜன 19 – நாட்டில் அதிக அளவில் திவால்நிலையை பதிவு செய்துள்ள மாநிலமாக சிலாங்கூர் விளங்குவதோடு கணிசமான அளவு அரசு ஊழியர்கள், குறிப்பாக ஆசிரியர்கள்…
Read More » -
UPSR, PT3 தேர்வுகள் மீண்டும் அமல்படுத்தப்படுவது குறித்து அரசு நாளை அறிவிப்பு – கல்வி அமைச்சு
கோலாலம்பூர் , ஜன 19 – 2026 ஆம் ஆண்டு முதல் 2035 ஆம்ஆண்டு வரையிலான தேசிய கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் தொடக்க விழாவில் யூ.பி.எஸ் .ஆர்…
Read More » -
ஸ்பெயினில் அதிவேக ரயில் விபத்து: 21 பேர் பலி & 30 பேர் படுகாயம்
ஸ்பெயின், ஜனவரி 19 – தென் ஸ்பெயினில் அதிவேக ரயில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் உயிரிழந்தனர் என்றும் மேலும் 30 பேர் தீவிரமாக காயமடைந்துள்ளனர் என்றும்…
Read More » -
PLKN 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் – காலிட் நோர்டின்
கோலாலம்பூர், ஜனவரி 19 – 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய சேவை பயிற்சி திட்டம் PLKN 3.0, தொடர் 1-இல் தேர்வு செய்யப்பட்ட 254 பயிற்சியாளர்கள், வருகையை…
Read More » -
ஜித்ரா டோல் சாவடியில் தீப்பற்றி எரிந்த வாகனம்: இருவர் பலி
ஜித்ரா, ஜனவரி 19 – கெடா மாநிலத்தில் உள்ள ஜித்ரா டோல் சாவடியில், வடக்கு–தெற்கு விரைவுச்சாலையின் வடக்கு நோக்கி செல்லும் பாதையில், இன்று அதிகாலை கார் ஒன்று…
Read More » -
மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் எஸ் .யு .வி தீப்பிடித்தது.
கோலாலம்பூர், ஜன 19 – டுக் ( Duke ) நெடுஞ்சாலையிலிருந்து அம்பாங்கிற்கு செல்லும் சாலையில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் சிக்கிய SUV வாகனம் தீப்பிடித்தது.…
Read More » -
ஷா ஆலாமில் காருடன் கடத்தப்பட்ட 13 வயது சிறுமி பாதுகாப்பாக மீட்பு
ஷா ஆலாம், ஜனவரி-19-சிலாங்கூர், ஷா ஆலாமில், 13 வயது சிறுமி கடத்தப்பட்டதாக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை மாலை, செக்ஷன் 25-ல் உள்ள ஒரு பள்ளி அருகே…
Read More » -
வாடிக்கையாளர்களிடம் ‘டிப்ஸ்’ கேட்ட ஓட்டுநர்கள்; Grab விசாரணை
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி-19-e-hailing சேவைகளை வழங்கும் Grab நிறுவனம், பொருட்களை அனுப்பும் அதன் ஓட்டுநர்கள் சிலர், வாடிக்கையாளர்களிடம் ‘டிப்ஸ்’ கேட்டு பெறுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை தற்போது விசாரித்து…
Read More » -
பங்கோர் தீவில் snorkelling செய்த தைவானிய மூதாட்டி நீரில் மூழ்கி பலி
பங்கோர், ஜனவரி-19-பேராக், பங்கோர் தீவுக்கு அருகே 72 வயது தைவானிய மூதாட்டி ஒருவர் snorkelling நீர்மூழ்கல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் Pulau Giam பகுதியில்…
Read More »
