19
-
Latest
புதிய அமெரிக்க-மலேசிய வர்த்தக ஒப்பந்தம் 19% வரி விகிதத்தை நிலைநிறுத்தியது; 1,700 க்கும் மேற்பட்ட மலேசிய ஏற்றுமதிகளுக்கு விலக்கு
கோலாலம்பூர், அக்டோபர்-27, அதிபர் டோனல்ட் ட்ரம்பின் வருகையின் மூலம் அமெரிக்காவுடன் மலேசியா புதிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. அதன்படி, மலேசிய ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்ட 19 விழுக்காடு வரி…
Read More » -
Latest
கே.எல்,ஐ.ஏ ஏரோடிரெய்ன் சேவை தொடங்கியது முதல் 19 முறை சேவையில் பாதிப்பை எதிர்நோக்கியது
கோலாலம்பூர், அக் 13 – கடந்த ஜூலை மாதம் 2ஆம்தேதி கே.எல்,ஐ.ஏ ஏரோடிரெய்ன் சேவை தொடங்கியது முதல் கடந்த செப்டம்பர் 31 ஆம்தேதிவரை 19 முறை தனது…
Read More » -
Latest
வியட்நாமை புவாலோய் சூறாவளி தாக்கியதில் 19 பேர் உயிரிழப்பு, 88 காயம்
ஹனோய், அக்டோபர்-1, வியட்நாமை தாக்கிய புவாலோய் (Bualoi) சூறாவளிக்கு இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். 88 பேர் காயமடைந்த வேளை, 13 பேரை இன்னமும் காணவில்லை. குறைந்தது…
Read More » -
Latest
கேரளாவில் ‘மூளையைத் தின்னும் அமீபா’ தொற்றுக்கு 19 பேர் பலி; விழிப்பு நிலையில் அரசாங்கம்
திருவனந்தபுரம், செப்டம்பர்-18, கேரளாவில் “மூளையைத் தின்னும் அமீபா” காரணமாக ஏற்படும் அரிய, ஆனால் மிக அபாயகரமான PAM எனப்படும் மூளைத் தொற்று பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இவ்வாண்டு…
Read More » -
Latest
மலேசியப் பொருட்களுக்கான வரி விகிதம் 19%-க்கு குறைப்பு; ஆணையில் ட்ரம்ப் கையெழுத்து
வாஷிங்டன், ஆகஸ்ட்-1- மலேசிய ஏற்றுமதி பொருட்களுக்கான வரி விகிதத்தை, அமெரிக்கா 25-ந்திலிருந்து 19 விழுக்காட்டுக்குக் குறைத்துள்ளது. சில நாடுகளுக்கான பரஸ்பர வரி விகிதங்களில் மாற்றம் செய்து அதிபர்…
Read More » -
Latest
பாயான் லெப்பாஸில் ஆட்டுக் கொட்டகையில் தீ; 19 ஆடுகள் பலி, வாகனங்கள் சேதம்
பயான் லெப்பாஸ், ஜூன்-3 – பினாங்கு பாயான் லெப்பாஸ், லெங்கோக் கம்போங் ஜாவாவில் ஆட்டுக் கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில், 19 ஆடுகள் உடல் கருகி மாண்டன.…
Read More » -
Latest
ஸ்கூடாய் உணவகத்தில் பாராங் கத்தி, பிரம்புடன் கலவரம்; 19 பேர் கைது
ஜோகூர் ஸ்கூடாய், தாமான் முத்தியாரா எமாஸில் ஓர் உணவகத்தில் கலவரத்தில் ஈடுபட்டதன் பேரில் 19 பேர் கைதாகியுள்ளனர். சனிக்கிழமை பின்னிரவு 12.40 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது. கடையில்…
Read More » -
Latest
உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் 19 இடங்கள் முன்னேறி 88-ஆவது இடத்தைப் பிடித்த மலேசியா
கோலாலம்பூர், மே-2, 2025 உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் மலேசியா 19 இடங்கள் முன்னேறி 88-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. RSF எனப்படும் எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு…
Read More »