action
-
Latest
சிங்கப்பூரில் அதிர்ச்சி – ஒரே சமயத்தில் மசூதிகளுக்கு இறைச்சிகளுடன் அனுப்பப்பட்ட மர்மப் பொட்டலங்கள்; அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை
சிங்கப்பூர், செப்டம்பர்-26, சிங்கப்பூரின் வட சிராங்கூன் வீதியில் உள்ள அல்-இஸ்திகாமா மசூதியில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகத்திற்குரியப் பொட்டலத்தில், இறைச்சி இருந்ததை அந்நாட்டு உள்துறை அமைச்சர் கே.…
Read More » -
Latest
பரபரப்பான விவகாரங்களில் தூண்டுவோர் அல்லது சினமூட்டுவோர் மீது நடவடிக்கை எடுப்பீர் அதிகாரிகளுக்கு அன்வார் வலியுறுத்து
புத்ரா ஜெயா, ஆகஸ்ட்-15- நாட்டில் ஏற்பட்டுள்ள பல பரபரப்பான விவகாரங்களைத் தொடர்ந்து , பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பிற்கு வேண்டுமென்றே அச்சுறுத்தும் சினம் ஏற்படுத்துவோர் மற்றும் பிரச்னைகளை…
Read More » -
Latest
கூச்சிங் விழாவில் சான்றிதழ் இல்லாத கேளிக்கை சவாரியால் விபத்து; மூவர் காயம்; நடவடிக்கை எடுக்கும் DOSH
கூச்சிங், ஆகஸ்ட் 7 – கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி, கூச்சிங் விழாவில் மூவரை காயப்படுத்திய “டாகாடா” கேளிக்கை சவாரிக்கு, செல்லுபடியாகும் உடற்தகுதி சான்றிதழ் (CF) இல்லை…
Read More » -
Latest
வியட்நாமில் ஜாலூர் கெமிலாங் அவமதிக்கப்பட்ட சர்ச்சை; தக்க நடவடிக்கை எடுக்கும் FAM
கோலாலம்பூர், ஜூலை 25 – கடந்த திங்களன்று ஜகார்த்தாவில், ஆசியான் 23 வயதுக்குட்பட்டோர் சாம்பியன்ஷிப்பின் போது ஜாலுர் ஜெமிலாங் அவமதிக்கப்பட்ட சர்ச்சை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக…
Read More » -
Latest
நடைப்பாதையை மறைப்பதா? பங்சாரில் 4 உணவகங்கள் மீது DBKL நடவடிக்கை
கோலாலம்பூர் – ஜூலை-25 – பங்சார், ஜாலான் தெலாவியில் நடைபாதையை மறைக்கும் அளவுக்கு உணவுண்ணும் மேசைகளையும் நாற்காலிகளையும் போட்டிருந்த 4 உணவகங்கள் மீது, கோலாலம்பூர் மாநகர மன்றமான…
Read More » -
Latest
ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்கும் கல்வி அமைச்சு; ஏழு செயல்திட்ட நடவடிக்கைகள்
புத்ரஜெயா, ஜூலை 11 – ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் கல்வி அமைச்சு ஏழு செயல்திட்ட நடவடிக்கைகளை அமல்படுத்தவுள்ளது என்று அமைச்சர் ஃபத்லினா சீடெக் கூறியுள்ளார். முக்கியமற்ற…
Read More » -
Latest
ஆட்சியாளர் அவமதிப்புக்கு எதிரான அரசாங்கத்தின் கடும் நடவடிக்கை நாட்டு சட்டத்திட்டங்களை துச்சமாக நினைக்க வேண்டாம் என்பதற்கான நினைவுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-8 – மாட்சிமைத் தங்கிய மாமன்னரை இழிவுப்படுத்தும் வகையில் சமூக ஊடகத்தில் பதிவிட்ட இல்லத்தரசி அண்மையில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். இது, ஆட்சியாளர்களை அவதூறுகளிலிருந்தும் வரம்பு…
Read More » -
Latest
இந்தியர்களுக்கு வாக்குறுதிகள் போதாது, செயலாக்கம் வேண்டும் – நூருல் இசாவுக்கு சஞ்சீவன் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-4 – நாட்டு மக்கள் குறிப்பாக இந்தியர்களுக்குத் தேவை வெறும் வாக்குறுதிகள் அல்ல. மாறாக, இன்னமும் தீர்க்கப்படாமலிருக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கான நிரந்தர தீர்வே… சாக்குபோக்குகள் இனியும்…
Read More »

