against
-
மலேசியா
இ.பி.எப் செலுத்த தவறிய நேர்மையற்ற முதலாளிகள் மீது வழக்கு தொடுக்கப்படும்
கோலாலம்பூர், அக்டோபர்-10, 1991 ஆம் ஆண்டின் இ.பி.எப் சட்டத்தின் கீழ் தேவைப்படும் ஊழியர்களுக்கு இ.பி.எப் தொகையை செலுத்தத் தவறும் முதலாளிகளுடன் அந்த நிறுவனம் எநதவொரு சமரசமும் செய்து…
Read More » -
Latest
சைட் சாடிக்கின் விடுதலைக்கு எதிராக முறையீடு செய்ய தயார்; வழக்கறிஞர் தரப்பு
கோலாலம்பூர், செப்டம்பர் -30, மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் மீது விதிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் அவரை விடுதலை செய்ததை அடுத்து, அதற்கு எதிராக வழக்கறிஞர் தரப்பு…
Read More » -
Latest
கரூர் கூட்ட நெரிசல் மரண எண்ணிக்கை 40-தாக உயர்வு; விஜய் கட்சி தலைவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு
சென்னை, செப்டம்பர்-29, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த தலைவர்களுக்கு எதிராக போலீசார் குற்றவியல் வழக்குப் பதிவுச் செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார…
Read More » -
Latest
அதிகாலை 1 மணிக்கு நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வாகனமோட்டிச் சென்ற 80 வயது முதியவர் கைது
சுங்கை பூலோ, செப்டம்பர்-27, நேற்று அதிகாலை 1 மணிக்கு, சுங்கை பூலோ மேம்பால உணவகத்திற்கு அருகே வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வாகனமோட்டிச் சென்ற 80 வயது…
Read More » -
Latest
தாய்லாந்து கடவையில் மோசமான நெரிசல்; சட்டவிரோத வழிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க போலீஸ் எச்சரிக்கை
கோத்தா பாரு, செப்டம்பர்-17, தாய்லாந்து செல்லும் பொது மக்கள் கிளந்தானில் சட்டவிரோத வழிகளை பயன்படுத்த வேண்டாம் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சட்டவிரோத வழிகளை பயன்படுத்துவோர், குடிநுழைவுச்…
Read More » -
Latest
அன்வாருக்கு எதிராக கொலை மிரட்டல்கள்; போலீஸ் விசாரணை
கோலாலம்பூர், செப் 12 – கம்போங் சுங்கை பாரு குடியிருப்புவாசிகளை வெளியேற்றும் நடவடிக்கையின்போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக கொலை மிரட்டலை விடுத்த ஆடவர் மீது…
Read More » -
Latest
ரஃபிசி மனைவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைக்கு வெளிநாட்டு உதவி நாடும் போலீஸ்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-26 – முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியின் மனைவிக்கு மிரட்டல் செய்தி அனுப்ப பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண், வெளிநாட்டு நபரின் பெயரில்…
Read More » -
Latest
பரபரப்பான விவகாரங்களில் தூண்டுவோர் அல்லது சினமூட்டுவோர் மீது நடவடிக்கை எடுப்பீர் அதிகாரிகளுக்கு அன்வார் வலியுறுத்து
புத்ரா ஜெயா, ஆகஸ்ட்-15- நாட்டில் ஏற்பட்டுள்ள பல பரபரப்பான விவகாரங்களைத் தொடர்ந்து , பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பிற்கு வேண்டுமென்றே அச்சுறுத்தும் சினம் ஏற்படுத்துவோர் மற்றும் பிரச்னைகளை…
Read More » -
Latest
முகிதீன் மீது குற்றச்சாட்டு விவகாரம்; MCMC விசாரணை முடிவுக்காக காத்திருப்பேன் – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – RON95 மானிய இலக்கு பிரச்சினையில் வெளிநாட்டினரின் உரிமைகளைப் பாதுகாப்பதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்த டான் ஸ்ரீ முகிதீன் யாசினிடம் மன்னிப்பு கேட்பதற்கு…
Read More » -
Latest
வீட்டுக் காவல் மீதான கூடுதல் அரச உத்தரவு; நாஜீப்பின் சீராய்வு விண்ணப்பத்தை தடுத்து நிறுத்துவதில் சட்டத் துறைத் தலைவர் தோல்வி
புத்ராஜெயா, ஆகஸ்ட்-13- வீட்டுக் காவல் தொடர்பான கூடுதல் அரச உத்தரவு இருப்பதை உறுதிச் செய்து, அதனை நடைமுறைப்படுத்த அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தக் கோரும் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின்…
Read More »