AGC
-
Latest
மலாக்காவில் 3 இந்தியர்கள் சுட்டுக்கொலை: 4வது புலனாய்வு அறிக்கையை AGC ஆய்வு
கோலாலம்பூர், ஜூலை-3-மலாக்கா, டுரியான் துங்கால் பகுதியில் இந்தியர்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், போலீஸ் நான்காவது முறையாக தாக்கல் செய்த புலனாய்வு அறிக்கையை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம்…
Read More » -
Latest
அசாம் பாக்கி மீதான புகார்: மேல் நடவடிக்கை இல்லை – சட்டத்துறைத் தலைவர் அலுவலகம்
கோலாலம்பூர், ஜூன் 10 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் முன்னாள் தலைமை ஆணையர் தான் ஶ்ரீ அசாம் பாக்கி ( Tan Sri Azam…
Read More » -
Latest
குளுவாங்கில் கோர விபத்து; கொலை வழக்காக விசாரிக்க சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் உத்தரவு
குளுவாங், ஜூன்-3–ஜோகூர் குளுவாங்கில் ஐந்து பேர் உயிரிழந்த சாலை விபத்து தொடர்பான விசாரணையை கொலை வழக்கின் அடிப்படையில் மேற்கொள்ளுமாறு சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் (AGC) உத்தரவிட்டுள்ளது. சட்டத்துறைத்…
Read More » -
Latest
பாதிரியார் மோசஸ் மெல்கிசெடெக் மீதான குற்றச்சாட்டுகள் வாபஸ்; கிரிமினல் வழக்கு முடிவுக்கு வந்தது
ஷா ஆலாம், மே-14-ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பாதிரியார் மோசஸ் மெல்கிசெடெக் பாலசுப்பிரமணியத்திற்கு எதிராக நிலுவையில் இருந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மீட்டுக் கொள்ள, AGC எனப்படும் தேசிய…
Read More » -
Latest
இன்ஸ்பெக்டர் ஷீலா மீதான குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்ய AGC மறுப்பு
கோலாலாம்பூர், மே-4-சர்ச்சைக்குரிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா ஷரோன், தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை சட்டத் துறைத் தலைவர் அலுவலகம்…
Read More » -
Latest
வழக்கு முடிந்தது: சாஹிட்டின் 47 ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் மேல் நடவடிக்கை இல்லையென, AGC திட்டவட்டம்
புத்ராஜெயா, ஜனவரி-8 – துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி மீது முன்பு சுமத்தப்பட்ட 47 ஊழல், நம்பிக்கை மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளில்…
Read More » -
Latest
பாதிரியர் கோ, அம்ரில் சே மாட் மீதான நீதிமன்ற முடிவுக்கு எதிராக சட்டத்துறை அலுவலகம் மேல் முறையீடு செய்யும்
கோலாலம்பூர் , நவ 6 – காணாமல்போன பாதிரியர் ரேய்மண்ட் கோ ( Raymond Koh ) மற்றும் தன்னார்வ செயற்பாட்டாளர் அம்ரில் சே மாட் (…
Read More » -
மலேசியா
ஷாஃபி அப்டால் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சாத்தியம் – சட்டத்துறை அலுவலகம்
பெட்டாலிங் ஜெயா செப்டம்பர் 22- நீதிமன்றத்தில் ஜாரா கைரினா மகாதீர் மரண விசாரணை (inquest) நடைபெற்று கொண்டிருக்கும்போது வாரிசான் தலைவர் ஷாஃபி அப்டால் அளித்த கருத்துக்கள் காரணமாக,…
Read More » -
Latest
நாடாளுமன்ற உறுப்பினர் & பிரதமர் பதவிகளை வகிக்கும் தகுதியை இழந்தாரா அன்வார்? சட்டத் துறைத் தலைவர் மறுப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-15 – நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதமர் பதவிகளை வகிக்கும் தகுதியை சட்டப்படி டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இழந்திருப்பதாக, வழக்கறிஞர் பி.வேதமூர்த்தி கூறிக்கொள்வதை தேசிய…
Read More » -
Latest
சம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங், ரிட்சுவான் தீ மீது நடவடிக்கை எடுக்கத் தவறியது பெருத்த ஏமாற்றம்; கணபதிராவ் கண்டனம்
கோலாலாம்பூர், ஜூலை-23- சர்ச்சைக்குரிய சமய போதகர்களான சம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங், ரிட்டுவான் தீ அப்துல்லா ஆகியோருக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது பெருத்த…
Read More »