anwar
-
Latest
அன்வார் மீது மகாதீர் தொடர்ந்த அவதூறு வழக்கு – புதிய நீதிபதி நியமனம்
ஷா ஆலாம், ஆகஸ்ட் 12 – பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரிக்க புதிய…
Read More » -
Latest
தாய்லாந்து-கம்போடியா போர் நிறுத்தத்தில் அன்வாரின் பங்கிற்கு பாராட்டு தெரிவித்த ‘பெரிக்காத்தான் நெஷனல்’
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த பிரதமர் அன்வார் இப்ராஹிமை பெரிக்காத்தான் நேஷனல் இன்று பாராட்டியுள்ளது.…
Read More » -
Latest
’Turun Anwar’ பேரணியை அனுமதித்தது மடானி அரசின் பக்குவத்திற்கு சான்று; ஷெர்லீனா கருத்து
கோலாலாம்பூர்- ஜூலை-31 – ‘Turun Anwar’ பேரணிக்கு குறுக்கே நிற்காமல் அது சுமூகமாக நடந்தேற அனுமதி வழங்கியதன் வழி, மடானி அரசாங்கத்தின் அரசியல் முதிர்ச்சி வெளிப்பட்டுள்ளது. பினாங்கு,…
Read More » -
Latest
ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்க அக்டோபரில் மலேசியா வருகிறார் ட்றம்ப் – அன்வார்
கோலாலாம்பூர், ஜூலை-31- வரும் அக்டோபரில் கோலாலாம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் மலேசியா வருகிறார். இன்று காலை ட்ரம்புடன் தொலைப்பேசியில்…
Read More » -
Latest
மகாதீர் மகன்களின் சொத்துக்கள் எங்கிருந்து வந்தன? நிரூபிக்கவில்லை என்றால் திருப்பித் தர வேண்டும் – அன்வார் திட்டவட்டம்
கோலாலம்பூர், ஜூலை-31- துன் Dr மகாதீர் மொஹமட்டின் 2 மூத்த மகன்கள் குவித்துள்ள சொத்துக்கள் தெளிவற்ற அல்லது சட்டவிரோத வழிமுறைகள் மூலம் பெறப்பட்டது என நிரூபிக்கப்பட்டால், அவற்றை…
Read More » -
Latest
எல்லை மோதலைத் தீர்க்கும் அமைதிப் பேச்சுவார்த்தை; தாய்லாந்து – கம்போடியா அதிகாரிகள் இன்று புத்ராஜெயாவில் அன்வாருடன் சந்திப்பு
புத்ராஜெயா, ஜூலை-28- எல்லை சண்டையை நிறுத்தும் விதமாக தாய்லாந்து – கம்போடிய அதிகாரிகள் இன்று புத்ராஜெயாவில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியா…
Read More » -
Latest
தாய்லாந்து – கம்போடிய எல்லைச் சண்டை; அன்வாரிடம் போர் நிறுத்த உத்தரவாதத்தைக் கோரும் தாய்லாந்து
பேங்கோக், ஜூலை-26- கம்போடியாவுடனான எல்லைச் சண்டையை நிறுத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லையென தாய்லாந்து அறிவித்துள்ளது. ஆனால், போர்நிறுத்த விதிகளில் மேலும் தெளிவும் வேண்டுமென, அதன் இடைக்கால பிரதமர்…
Read More » -
Latest
4,000 க்கும் மேற்பட்ட நிரந்தர மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அன்வார் உத்தரவு
கோலாலாம்பூர், ஜூலை-25- அரசாங்க நிரந்தர மருத்துவர் பணியிடங்களை விரைந்து நிரப்புமாறு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுகாதார அமைச்சைப் பணித்துள்ளார். நிர்வாக கெடுபிடிகளால் பணியமர்வுகள் மிகவும்…
Read More » -
Latest
நாட்டின் சொத்துக்களை மீட்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் – அன்வார்
புத்ரா ஜெயா, ஜூலை 24 – ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் இறந்த நபர்களைத் தண்டிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக சட்டவிரோதமாக தவறாகப் பயன்படுத்தப்பட்ட…
Read More » -
Latest
பத்து பூத்தே விவகாரம்: வயது மூப்பால் நடவடிக்கையிலிருந்து எனக்கு விலக்கா? தேவையில்லை என்கிறார் மகாதீர்
கோலாலாம்பூர், ஜூலை-23- வயது மூப்பைக் காரணம் காட்டி, பத்து பூத்தே விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதிலிருந்து தமக்கு விலக்களிக்க வேண்டிய அவசியமில்லை என, முன்னாள் பிரதமர் துன் Dr…
Read More »