arrested
-
Latest
பினாங்கில் JPJ அதிகாரிகளிடமிருந்து தப்பியோடிய தொழிற்சாலை பேருந்து ஓட்டுநர் கைது
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 7 – பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, தொழிற்சாலை பேருந்து ஓட்டுநர் ஒருவர், போக்குவரத்து துறை (JPJ) அதிகாரிகளிடமிருந்து…
Read More » -
Latest
ஆடவர் கொலை இந்திய பிரஜைகள் அறுவர் கைது
செர்டாங், பிப் 7 – பூசாட் பண்டார் பூச்சோங்கில் கடை வீடு ஒன்றின் படிக்கட்டில் இந்திய நிரந்த குடியிருப்புவாசி ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் இந்திய பிரஜைகளில்…
Read More » -
Latest
மலேசியாவில் சட்டவிரோத பல் மருத்துவ மையம்; ‘Yaman’நாட்டு நபர் கைது
கோலாலம்பூர், நவ 6 – மலேசிய சுகாதார அமைச்சின் (KKM) அனுமதி இல்லாமல், கடந்த ஏழு ஆண்டுகளாக சட்டவிரோதமாக பல் மருத்துவ மையத்தை நடத்தி வந்த ‘Yaman’…
Read More » -
மலேசியா
நீலாய் தொழிற்சாலையில் அதிரடிச் சோதனை; பெர்மிட் இல்லாத 184 அந்நியத் தொழிலாளர்கள் தடுத்து வைப்பு
நீலாய், நவம்பர்-6, நெகிரி செம்பிலான் நீலாயில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், வேலை பெர்மிட் இல்லாமல் வேலை செய்து வந்த 184 வெளிநாட்டினர்,…
Read More » -
Latest
ஶ்ரீ கெம்பாங்கான் பெண்ணின் கொலை வழக்கு; நான்காவது சந்தேக நபர் கைது
செர்டாங், நவம்பர் 4 – ஶ்ரீ கெம்பாங்கானில் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் விற்பனையாளர் கொலை வழக்கில், போலீசார் நான்காவது சந்தேக நபரைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது…
Read More » -
Latest
கோத்தா பாருவில் வழிப்பறி கொள்ளை; வயோதிக மாது காயம்; மூவர் கைது
கோத்தா பாரு, நவம்பர் 4 – கடந்த சனிக்கிழமை, கோத்தா பாரு, நீலாம் பூரி பகுதியில், வயோதிக பெண்ணிடம் வழிப்பறி கொள்ளையடித்த மூன்று ஆடவர்களைப் போலீசார் கைது…
Read More » -
Latest
வரி செலுத்தப்படாத 500 சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற மலேசியர் சிங்கப்பூரில் கைது
சிங்கப்பூர், நவம்பர்-4, சிங்கப்பூருக்கு, வரி செலுத்தப்படாத 500-க்கும் மேற்பட்ட சிகரெட் பொட்டலங்களை கடத்த முயன்றதாக ஒரு மலேசியர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். 30 வயது சந்தேக நபர், சுங்கத்துறை…
Read More » -
மலேசியா
Powrbank’ ஐ சிறுவன் திருடியதாக எண்ணி தாக்கிய சம்பவம்; மூவர் கைது
கோலாலம்பூர்,நவம்பர்-3, 12 வயது சிறுவன் ஒருவன் ‘powerbank’ ஐ, திருடியதாக சந்தேகித்து அவனை அடித்த சம்பவத்தில், 49 முதல் 61 வயதிற்குட்பட்ட மூன்று ஆண்களைப் போலீசார் கைது…
Read More » -
மலேசியா
தாய்லாந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மலேசியர் கொலை; தாய்லாந்து ஆடவன் கைது
பெட்டாலிங் ஜெயா, நவம்பர்- 3, தாய்லாந்து சுங்கை கோலோக் பகுதியில் மலேசியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் தாய்லாந்து அதிகாரிகளால்…
Read More » -
Latest
காவல்துறையின் அதிரடி தேசிய மோசடி தடுப்பு நடவடிக்கை; 1,303 மோசடி சந்தேகநபர்கள் கைது
கோலாலம்பூர், அக்டோபர் 30 – நாடு முழுவதும் நடைபெற்ற தேசிய மோசடி தடுப்பு மைய (Op Mule NSRC) நடவடிக்கையில், 2,062 மோசடி சந்தேகநபர்களில் 1,303 பேர்…
Read More »