arrested
-
Latest
பள்ளிக் கழிவறையில் கட்டிப் போடப்பட்ட முதலாம் படிவ மாணவி; 13 வயது மாணவிகள் இருவர் கைது
சுங்கை பட்டாணி – ஜூலை-20 – கெடா, சுங்கை பட்டாணியில் இடைநிலைப் பள்ளியொன்றின் கழிவறையில் முதலாம் படிவ மாணவி கட்டிப்போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை…
Read More » -
Latest
போலி கடப்பிதழைப் பயன்படுத்திய எகிப்து ஆடவன் கிளந்தானில் கைது
கோத்தா பாரு, ஜூலை-19- போலி கடப்பிதழைப் பயன்படுத்திய எகிப்து நாட்டு ஆடவன் கிளந்தான் குடிநுழைவுத் துறையால் கைதுச் செய்யப்பட்டான். 28 வயது அந்நபர், கோத்தா பாருவில் உள்ள…
Read More » -
Latest
பேரங்காடி முன் அநாகரீகமாக நடந்துகொண்ட ஆடவர் கைது
குளுவாங், ஜூலை 18 – குளுவாங் 4ஆவது மைலில் உள்ள ஒரு பேரங்காடிக்கு முன் அநாகரிகமாக நடந்துகொண்ட ஒருவர் அது தொடர்பான வீடியோ பதிவை வெளியிட்டதை தொடர்ந்து…
Read More » -
Latest
ஸ்ரீ கெம்பங்கானில் ரோஹிங்கியா குடியேறிகளுக்கு எதிராக குடிநுழைவு துறை சோதனை; 496 சட்டவிரோத குடியேறிகள் கைது
செர்டாங் – ஜூலை 16 – நேற்றிரவு, ஸ்ரீ கெம்பாங்கான் புத்ரா பெர்மாய் செலேசா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ரோஹிங்கியா இனத்தவரைக் குறி வைத்து, குடிநுழைவுத் துறை…
Read More » -
Latest
தலைக்கு 1,800 முதல் 2,500 ரிங்கிட் ; KLIA அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த 2 வங்காளதேசிகள் கைது
கோலாலம்பூர், ஜூலை-16- KLIA 1 அமுலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வெளிநாட்டவர்களை இங்கே கொண்டு வரும் கும்பலின் தலைவன் உள்ளிட்ட இருவர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான…
Read More » -
Latest
பங்சார் கட்டுமானத் தளத்தில் ஆயுதங்களுடன் சண்டையில் ஈடுபட்ட 9 வெளிநாட்டவர் கைது
கோலாலம்பூர், ஜூலை-16- பங்சாரில் உள்ள கட்டுமானத் தளமொன்றில் ஆயுதங்களை ஏந்தி சண்டையிட்டுக் கொண்ட 9 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைதாகியுள்ளனர். நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு மேல்…
Read More » -
Latest
சட்டவிரோதக் கட்டுமானத்தை இடிக்கும் போது பாராங் கத்தியை சுழற்றி வைரலான ஆடவர் கைது
கோலாலம்பூர், ஜூலை-16- கோலாலம்பூர், டேசா பண்டானில் (Desa Pandan) நேற்று காலை DBKL அமுலாக்க அதிகாரிகளை நோக்கி ஒரு நீண்ட பாராங் கத்தியை சுழற்றி ஆவேசமாக நடந்துகொண்ட…
Read More » -
Latest
உலு திராமில் கத்தி குத்து சம்பவம்; கடுமையாக தாக்கப்பட்ட உள்ளூர் ஆடவர்; 3 வெளிநாட்டவர் கைது
உலு திராம் – ஜூலை 15 – கடந்த சனிக்கிழமை, உலு திராம் ஜாலான் கெனங்கா தேசா செமர்லாங்கிலுள்ள டாக்ஸி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தகராறில் பயணிகளுக்காகக்…
Read More » -
Latest
24 சட்டவிரோத குடியேறிகள் கைது – சிலாங்கூர் குடிநுழைவுத்துறை
கோலாலம்பூர், ஜூலை 14 – கிள்ளான் மற்றும் ஷா ஆலமைச் சுற்றியுள்ள மூன்று தனித்தனி இடங்களில், சிலாங்கூர் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 24 சட்டவிரோத குடியேறிகளை…
Read More »
