arrested
-
Latest
கல்வத் குற்றம்; மலாக்காவில் 65 முதியவர், தனித்து வாழும் தாய் உட்பட 8 ஜோடி கைது
மலாக்கா, செப்டம்பர்-1 – மலாக்கா மாநகரில் நடத்தப்பட்ட ஷரியா குற்றத் தடுப்புச் சோதனையில் 8 ஜோடிகள் கல்வத் குற்றச்சாட்டில் கைதுச் செய்யப்பட்டனர். அவர்களில் மனைவியில்லாத 65 வயது…
Read More » -
Latest
M16 துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் தாய்லாந்தில் மலேசிய ஆடவர் கைது
சொங்லா, செப்டம்பர்-1 – தாய்லாந்தின் சொங்க்லா மாநிலத்தில், இரண்டு M16 துப்பாக்கிகள் மற்றும் நூற்றுக்கணக்கான துப்பாக்கி தோட்டாக்களுடன் இருந்த 45 வயது மலேசியர் ஒருவரை தாய்லாந்து அதிகாரிகள்…
Read More » -
Latest
சிரம்பானில் மாற்றுத்திறனாளி சிறுமி மானபங்கம்; 2 பாகிஸ்தான் ஆடவர்கள் கைது
சிரம்பான் – ஆகஸ்ட்-30 – சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபாரில் உள்ள பேருந்து நிலையத்தில் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி கடந்த வாரம் மானபங்கப்படுத்தப்பட்டது தொடர்பில், போலீஸார்…
Read More » -
Latest
போலீஸ் வாகனத்தை மோதிவிட்டு காரில் தப்பிச் சென்ற சந்தேகப் பேர்வழிகளில் ஒருவன் கைது
நீலாய், ஆக 28 – பல்வேறு குற்றச் செயல்கள் உட்பட போலீசாரால் தேடப்பட்டு வந்த இரண்டு இளைஞர்களை நீலாயிலிருந்து சிலாங்கூரின் காஜாங்வரை போலீசார் துரத்திச் சென்றனர். அதற்கு…
Read More » -
Latest
அதிகார துஷ்பிரயோகம்; அரசு துறை இயக்குநர் MACC-யால் கைது
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-26 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் பினாங்குக் கிளை, அரசு துறை இயக்குநர் ஒருவரை அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுச் செய்துள்ளது. சந்தேக…
Read More » -
Latest
கலமூட்டும் சமூக வலைதள பதிவுகள்: நிந்தனைச் சட்டத்தில் முன்னாள் MyBurgerLab COO கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட்-26 – MyBurgerLab முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஆண்ட்ரூ சோங் (Andrew Chong), திரங்கானுவில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வராதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்த கருத்து…
Read More » -
Latest
ஸ்ரீ பெட்டாலிங்கில் பல் மற்றும் அழகியல் மருத்துவ சேவைகள் வழங்கும் சட்டவிரோத அழகு நிலையம்; 2 பெண்கள் கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – நேற்று ஸ்ரீ பெட்டாலிங்கில் சட்டவிரோதமாக பல் மற்றும் அழகியல் மருத்துவ சேவைகள் வழங்கி வந்த அழகு நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்…
Read More » -
மலேசியா
RM400,000 இலஞ்சம்: குடிநுழைவுத் துறையின் 2 மூத்த அதிகாரிகள் கைது
செப்பாங், ஆகஸ்ட்-21 – RM400,000 ரிங்கிட் இலஞ்சம் வாங்கிக் கொண்டு வெளிநாட்டினரை முறைப்படி சோதனைக்கு உட்படுத்தாமல் நாட்டுக்குள் அனுமதித்த சந்தேகத்தில், குடிநுழைவுத் துறையின் இரு மூத்த அதிகாரிகள்…
Read More » -
Latest
நாடாளுமன்றத்திற்கு வெளியே நிகழ்ந்த சலசலப்பு தொடர்பில் PSM துணைத் தலைவர் அருட்செல்வன் கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட்-21 – கடந்த வாரம் நாடாளுமன்றத்திற்கு வெளியே நிகழ்ந்த சலசலப்பு தொடர்பில், PSM கட்சியின் துணைத் தலைவர் S. அருட்செல்வன் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில்…
Read More »
