batu caves
-
Latest
ஜனவரி 19 : பத்துமலையில் தேசிய பொங்கல் விழா & கலாச்சார மையம் திறப்பு விழா
கோலாலம்பூர், ஜனவரி 15 – எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பத்துமலை திருத்தலத்தில் 2025ஆம் ஆண்டுக்கான தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.…
Read More » -
Latest
பத்துமலை திருத்தலத்தில் ஜனவரி 19 இல் ஒற்றுமை பொங்கல் – கலாச்சார போட்டிகளில் பங்கேற்கும்படி சிவக்குமார் அழைப்பு
கோலாலம்பூர், ஜன 13 – இம்மாதம் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பத்துமலை திருத்தலத்தில் நடைபெறவிருக்கும் ஒற்றுமை பொங்கல் விழாவில் பல்வேறு கலச்சார போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால்…
Read More » -
Latest
“இது அரசியல் அல்ல, டத்தோ ஸ்ரீ நஜிப்பிற்கு ஆதரவான பிரார்த்தனை” – டத்தோ ஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர், ஜனவரி 6 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ஆதரவாக, ம.இ.கா தேசிய துணை துலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன்…
Read More » -
Latest
பத்துமலையில் ஜனவரி 19 அன்று மாபெரும் தேசியப் பொங்கல் விழா
கோலாலம்பூர், ஜனவரி 2 – எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி பத்துமலை வளாகத்தில் மாபெரும் தேசியப் பொங்கல் விழா மிக விமரிசையாக நடைபெறவுள்ளதாக ஸ்ரீ மஹா மாரியம்மன்…
Read More » -
Latest
பத்துமலைத் திருத்தலத்தில் ஜனவரி 19-ல் மாபெரும் தேசியப் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு
கோலாலம்பூர், டிசம்பர்-31, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட அனைத்து 3 முக்கியக் கோயில்களிலும் வரும் ஜனவரி 14-ஆம் தேதி தைப்பொங்கல் விழாவுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
புத்தாண்டு தினத்தில் பத்துமலை முருகன் சிலைக்குப் பன்னீர் அபிஷேகம்; பக்தர்களுக்கு அழைப்பு
கோலாலம்பூர், டிசம்பர் 28 – மலரவிருகின்ற 2025ஆம் புத்தாண்டு தினத்தில் பத்துமலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பிரம்மாண்டமான முருகன் திருவுருவச் சிலைக்குப் பன்னீர் அபிஷேக விழா நடைபெறவுள்ளது. இவ்விழா…
Read More » -
மலேசியா
டான் ஸ்ரீ நடராஜா & புவான் ஸ்ரீ மல்லிகா நடராஜா தலைமையில், பத்துமலை ஆலயத்தில் 9ஆம் நாள் நவராத்திரி விழா
கோலாலம்பூர், 12 – கல்வி, கலைகளுக்கு உரியத் தெய்வமாகக் கருதப்படும் சரஸ்வதிக்குரிய வழிபாட்டினை நவராத்திரியின் நிறைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. அவ்வகையில், நவராத்திரியின் நிறைவு நாளாக வரக் கூடிய…
Read More » -
Latest
கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலிலும், பத்துமலைத்திருத்தலத்திலும் நவராத்திரி விழா – அக்டோபர் 3 முதல் 15 வரை
கோலாலம்பூர், செப்டம்பர் 27 – நவராத்திரி விழா அம்பிகையைக் கொண்டாடும் ஒரு விழாவாகும். துர்கா, சரஸ்வதி, லட்சுமி என துர்கையின் ஒன்பது வடிவங்களையும் போற்றி வழிபடும் காலமான…
Read More »