concern
-
Latest
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் ஆபத்தான நிலையில் இலக்கவியல் இடைவெளி; 68% பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் இல்லை – ACE ஆய்வு தகவல்
கோலாலாம்பூர், ஜூலை-7 – தமிழ்ப்பள்ளிகளில் நிலவும் இலக்கவியல் இடைவெளி ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாக வலுவூட்டல் & சமூக வழிகாட்டல் இயக்கம் எனப்படும் ACE எச்சரித்துள்ளது. நாட்டில் உள்ள…
Read More » -
Latest
ஜோகூர் தேர்தல்: சிதறும் இந்திய வாக்குகள், சவாலில் இந்திய வேட்பாளர்கள் – டத்தோ எம். பெரியசாமி
கோலாலம்பூர், ஜூலை-4 – எதிர்வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலில், இந்தியர்களின் வாக்குகள் சிதறும் அபாயம் இருப்பதாக, மூத்த அரசியல் ஆய்வாளர் டத்தோ…
Read More » -
Latest
அரசியல் அதிகாரம் குறைந்து வருவதாக மலாய்க்காரர்கள் அச்சம் – சாஹிட் பேச்சு
கோலாலாம்பூர், மே-10-தங்களின் அரசியல் அதிகாரம் குறைந்து வருவதாக மலாய் சமூகத்தில் அச்சம் அதிகரித்து வருவதாக, அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். மலாய்க்காரர்களும்…
Read More » -
Latest
Hormuz நீரிணையில் இரண்டு இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்தியா கடும் கவலை
புது டெல்லி, ஏப்ரல்-19-மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், Hormuz நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. சனிக்கிழமையன்று…
Read More » -
Latest
வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை அனுமதியில் இந்திய உணவகங்களுக்கு தொடர்ந்த பாகுபாடு – பிரிமாஸ் அதிருப்தி
கோலாலம்பூர், மார்ச் 25 – வெளிநாட்டு தொழிலாளர்களை பெறுவதில் இந்திய உணவக உரிமையாளர்கள் தொடர்ந்து பாகுபாடு காட்டப்படுவது மற்றும் அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வுகாணப்படாமல் இருப்பது குறித்து மலேசிய…
Read More » -
Latest
பரபரப்பான நெடுஞ்சாலையில் சிறுவன் ஸ்கூட்டர் ஓட்டியது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியது
கோத்தா கினபாலு, மார்ச்-19-பரபரப்பான நெடுஞ்சாலையில் சிறுவன் ஒருவன் ஸ்கூட்டரில் சென்ற சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அது குறித்த பலர் தங்களது கவலையை வெளியிட்டனர். இணையத்தில்…
Read More » -
Latest
DBKL ஆலோசக வாரிய உறுப்பினர்களில் ஒருவர் கூட இந்தியர் இல்லையா? செனட்டர் சிவராஜ் கேள்வி
கோலாலாம்பூர், மார்ச்-9-கோலாலாம்பூர் மாநகர் மன்றமான DBKL-லின் ஆலோசக வாரிய உறுப்பினர்களில் ஒருவர் கூட இந்தியர் இல்லையா என, செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். கல்வி…
Read More » -
Latest
இந்திய மக்கள் தொகை 7.3% அல்லது 6.5%? மக்கள் தொகை கணக்கெடுப்பில் வெளிப்படைத்தன்மை வேண்டும்; ம.இ.கா பொருளாதாரப் பிரிவு வலியுறுத்து
கோலாலாம்பூர், மார்ச்-2-மலேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் வெளிப்படைத் தன்மை வேண்டுமென, ம.இ.காவின் பொருளாதார மற்றும் புள்ளிவிவரக் குழு வலியுறுத்தியுள்ளது. எந்த அடிப்படையில் மக்கள்தொகை கணக்கிடப்படுகிறது என்பது குறித்து விளக்க…
Read More » -
Latest
EPF பணத்தில் காப்பீட்டு பிரிமியம் தொகையைச் செலுத்துவதா? ஓய்வூதிய சேமிப்பு குறித்து டத்தோ சிவகுமார் கவலை
கோலாலாம்பூர், ஜூன்-24- சுகாதாரக் காப்பீட்டுக்கான பிரீமியம் சந்தா செலுத்த EPF-பின் இரண்டாவது கணக்கைப் பயன்படுத்த அனுமதிக்கும் பரிந்துரையை, அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும். DSK எனப்படும்…
Read More » -
Latest
பாதுகாப்பு நடவடிக்கை இல்லாமல் காரை ஏற்றிச் செல்லும் லோரியின் காணொளி வைரல்
கோலாலம்பூர், ஜூன் 4 – சரியான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் லோரியில் கார் ஏற்றிச் செல்லப்படுவதைக் காட்டும் காணொளி வைரலாகி வருகிறது. இது சாலை பாதுகாப்பு…
Read More »