corruption
-
Latest
மத நம்பிக்கையால் முஸ்லீம்களிடையே ஊழல் குறைவாம்: பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் சர்ச்சைப் பேச்சு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-21-இஸ்லாமியர்கள் தங்கள் மத நம்பிக்கையின் காரணமாக ஊழலில் ஈடுபடுவது குறைவு என்றும், முஸ்லீம் அல்லாதவர்களே இதில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்றும் பாஸ் கட்சித் தலைவர் தான்…
Read More » -
Latest
முன்னாள் பிரதமர் Ismail Sabri மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஒத்தி வைப்பு: IJNனில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கோலாலம்பூர், ஆகஸ்ட்.07-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மீதான ஊழல் வழக்கு விசாரணை இம்மாதம் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அவ்வழக்கு விசாரணை…
Read More » -
Latest
‘டாயா கெர்ஜாயா 2.0’ திட்ட முறைகேடு புகார்கள் குறித்த MACC விசாரணைக்கு மனிதவள அமைச்சு முழு ஆதரவு – ரமணன்
கோலாலம்பூர், ஜூன் 8 -‘டாயா கெர்ஜாயா 2.0’ திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACCயின் தற்போதைய…
Read More » -
Latest
எனது ஊழல் RM3.6 பில்லியனா? இது ‘அதிகப்படியான சதி’ – ரஃபிசி கண்டனம்
எனது ஊழல் RM3.6 பில்லியனா? இது ‘அதிகப்படியான சதி’ – ரஃபிசி கண்டனம் கோலாலாம்பூர், பிப்ரவரி-20, RM3.6 பில்லியன் மதிப்பிலான திட்ட ஊழலுடன் தம்மை இணைத்து பேசும்…
Read More » -
Latest
மரணத்திற்குப் பின் தீர்ப்பு; ஊழல் வழக்கில் புங் மொக்தார் விடுதலை, மனைவி மீதான வழக்குத் தொடருகிறது
கோலாலம்பூர், ஜனவரி-16 – சபா, கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டத்தோ ஸ்ரீ புங் மொக்தார் ராடின், 2.8 மில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்…
Read More » -
Latest
ஷம்சுல், அல்பர்ட் தேய் ஆகியோருக்கு எதிராக 5 லஞ்சக் குற்றச்சாட்டுகள்
புத்ரா ஜெயா , டிச 3- பிரதமரின் முன்னாள் அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கந்தர் அகின் ( Shamsul Iskandar Akin ) மற்றும் சர்ச்சைக்குரிய தொழிலதிபர்…
Read More » -
மலேசியா
KLIA ஏரோட்ரெயின் திட்டத்தில் ஊழல் இருந்தால் SPRM விசாரிக்கும் – அசாம் பாக்கி எச்சரிக்கை
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் -29, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) ஏரோட்ரெயின் திட்டத்தில் ஊழல் அல்லது தவறான நிர்வாகம் இருப்பது கண்டறியப்பட்டால், மலேசிய ஊழல் தடுப்பு…
Read More » -
Latest
தீப ஒளி – உண்மை, நீதி மற்றும் ஊழல் ஒழிப்பின் அடையாளம்; பிரதமர் அன்வார் வருணனை
கோலாலாம்பூர், அக்டோபர்-18, தீப ஒளி (தீபாவளி) உண்மை, நீதி மற்றும் ஊழலை ஒழிக்கும் சக்தியின் அடையாளம் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருணித்துள்ளார். இருளுக்கெதிரான…
Read More » -
Latest
ஊழலை வேரறுக்கா விட்டால் நேப்பாளத்தை போல் மலேசியாவும் வன்முறையால் பற்றி எரியும்; MACC தலைவர் எச்சரிக்கை
பாங்கி, அக்டோபர்-13, ஊழலைத் துடைத்தொழிக்காவிட்டால் மலேசியாவும் நேப்பாளத்தில் நடந்த கலவரம் போன்ற நிலையைச் சந்திக்க வேண்டி வரும் என, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC தலைவர்…
Read More » -
Latest
பொது மக்கள் ஒத்துழைத்தால் ஊழலை ஒழிக்கலாம்; பினாங்கு MACC தலைவர் டத்தோ கருணாநிதி அறைகூவல்
சன்வே, அக்டோபர்-4, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் 58-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அதன் இந்திய அதிகாரிகள் ஒன்றிணைந்து, பண்டார் சன்வே, ஸ்ரீ சுப்பிரமணி…
Read More »