corruption
-
Latest
42,100 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக ஜே.பி.ஜே அதிகாரி மீது 40 குற்றச்சாட்டுகள்
2016 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை வழங்கப்பட்ட 42,100 ரிங்கிட் லஞ்சப் பணத்தை பெற்றதாக 40 குற்றச்சாட்டுக்களை சாலை போக்குவரத்து துறை ஜே.பி.ஜேவின் அதிகாரி முகமட் சொப்ரி ஒஸ்மான் ( Mohamad Sobri Osman )…
Read More » -
Latest
துங்கு இஸ்மாயிலை தொடர்புப்படுத்தும் ஊழல் குற்றச்சாட்டு; பாஸ் ஆதரவாளர் கிளப்பை நடத்துபவரிடம் நிந்தனை சட்டத்தின் கீழ் விசாரணை
ஜோகூர் பாரு, ஜூன் 30 – இடைக்கால ஜோகூர் சுல்தான் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயிலை ( Tunku Mahkota Ismail ) லஞ்சக் குற்றத்துடன் தொடர்புபடுத்திய…
Read More » -
மலேசியா
ஜோகூர் துங்கு இஸ்மாயிலை தொடர்புப்படுத்தும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து போலீசில் புகார்
ஜோகூர் பாரு, ஜூன் 30 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரத்தில் ஜோகூர் ரீஜண்ட் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமை (…
Read More » -
Latest
அன்வார் அமைச்சரவையில் ஒருவர் மீது விசாரணை நடத்தப்பட்ட போதிலும் குற்றஞ்சாட்ட ஆதாரமில்லை – அசாம் பாகி
கோலாலம்பூர், ஜூன் 17 -பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமைச்சரவையின் நடப்பு அமைச்சர் ஒருவர் மீது விசாரணை நடத்தப்பட்டபோதிலும் குற்றஞ்சாட்டுவதற்கு ஆதாரம் இல்லையென எம்.ஏ.சி.சின் ( MACC…
Read More » -
Latest
RM25 பில்லியனுக்கும் கூடுதலான லஞ்சப் பணம் மீட்பு -அசாம் பாகி
கோலாலம்பூர், ஜூன் 17 -25 பில்லியன் ரிங்கிட்டிற்கும் கூடுதலான லஞ்சப் பணம் மீட்கப்பட்டுள்ளதாக MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம்…
Read More » -
Latest
ஊழல் குற்றவாளிகளுக்கு எதிராக போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ; பிரதமர் வலியுறுத்தல்
கோலாலம்பூர், ஜூன் 14 – முறைகேடு அல்லது ஊழலுக்கு எதிராக சட்ட விதிமுறைகளின் படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாடு பாதுகாப்பாக இருக்காது என பிரதமர் டத்தோ…
Read More » -
Latest
50,000 ரிங்கிட் லஞ்சப் புகார்; வங்கி முன்னாள் நிர்வாகிக்கு 5 நாட்கள் தடுப்புக் காவல்
கோத்தா பாரு, ஜூன்-10, வாடிக்கையாளரிடம் இருந்து 50,000 ரிங்கிட் லஞ்சப் பணத்தைக் கேட்டுப் பெற்றதன் தொடர்பில் கிளந்தானில் கைதான வங்கி முன்னாள் நிர்வாகி ஒருவர், விசாரணைக்காக 5…
Read More » -
Latest
ஊழல் காரணமாக ஐந்தே ஆண்டுகளில் 27 ஆயிரம் கோடி ரிங்கிட் இழப்பு; அதிர வைக்கும் MACC-யின் புள்ளி விவரங்கள்
புத்ராஜெயா, மே-7, 2018 முதல் 2023 வரைக்குமான ஐந்தாண்டு காலத்தில் லஞ்ச லாவண்யம் காரணமாக நாடு கிட்டத்தட்ட 27,700 கோடி ரிங்கிட் நட்டத்தைச் சந்தித்திருக்கிறது. மலேசிய ஊழல்…
Read More » -
மலேசியா
ஊழல் குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்யக் கோரும் முயற்சியில் லிம் குவான் எங், மனைவி உள்ளிட்ட மூவர் தோல்வி
ஜியோர்ஜ்டவுன், மே-3, 1 கோடியே 16 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான தங்கும் விடுதித் திட்டம் தொடர்பில் தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டை ரத்துச் செய்யும் முயற்சியில், பினாங்கு…
Read More » -
Latest
KKB இடைத்தேர்தல்; ஊழல் குறித்து பொது மக்கள் புகாரளிக்க 24 மணி நேர நடவடிக்கை அறைக்கு MACC ஏற்பாடு
ஷா ஆலாம், ஏப்ரல்-28 இந்த, சிலாங்கூர், குவாலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் காலத்தில் ஊழல் அம்சங்கள் கண்டறியப்பட்டால் அது குறித்து பொது மக்கள் புகாரளிக்கலாம்.…
Read More »