eating
-
Latest
பினாங்கு இடைநிலைப்பள்ளியின் தங்கும் விடுதியில் தண்டூரி கோழி உட்கொண்ட 28 மாணவர்கள் நச்சுணவினால் பாதிப்பு
ஜோர்ஜ் டவுன், ஜூலை 18 – பினாங்கில் ஜாலான் Ibbetson னில் துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா தொழிற்நுட்ப இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 28 மாணவர்கள் கடந்த…
Read More » -
Latest
திரங்கானுவில் குரங்குகளை விரட்டுவதற்காக விஷம் கலக்கப்பட்ட பிஸ்கட்டை சாப்பிட்ட பையன் தெய்வாதீனமாக உயிர் தப்பினான்
கெமாமான், ஜூலை-15, நாட்டில் ஒரே வாரத்தில் இரண்டாவது சம்பவமாக, திரங்கானு, கெமாமானில் விஷம் கலக்கப்பட்ட பிஸ்கட்டைச் சாப்பிட்டு 13 வயது பையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். கம்போங் டாடோங்கில்…
Read More » -
Latest
கெடாவில், விஷம் கலந்த ‘கெரொப்போவை’ உட்கொண்டதால் 3 வயது சிறுவன் மரணம் ; விவசாயியை 6 நாட்கள் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி
பாலிங், ஜூலை 11 – கெடாவில், குரங்கு பொறியாக வைக்கப்பட்டிருந்த எலி பாசனம் கலந்த கெரொப்போவை உட்கொண்ட மூன்று வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக,…
Read More » -
Latest
வெட்டுக் கிளி, பட்டுப் புழுக்கள், தேனிக்கள் உட்பட 16 வகை பூச்சிகளை உண்ண சிங்கப்பூர் அனுமதி
கோலாலம்பூர், ஜூலை 9 – மனிதர்கள் உண்ணக்கூடிய 16 வகை பூச்சி உணவுகளை SFA எனப்படும் சிங்கப்பூர் உணவு நிறுவனம் அங்கீகரித்துள்ளது. இவற்றில் வெட்டுக்கிளி, Cengkerik, பட்டுப்…
Read More » -
Latest
கோம்பாக்கில் முட்டைகளின் மஞ்சள் கருவை உட்கொண்ட பிறகு நச்சுணவால் 17 வயது இளைஞன் மரணம்
கோம்பாக் , ஜூன் 11 – முட்டையின் மஞ்சள் கருவை உட்கொண்ட பின் ஏற்பட்ட நச்சுணவின் பாதிப்பினால் 17 வயது இளைஞன் ஒருவன் உயிரிழந்தான். கோம்பாக் சுங்கை…
Read More » -
Latest
கடல் சிப்பி உட்கொண்டதால் PD-யில் 8 பேருக்கு நச்சுணவுப் பாதிப்பு; இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
போர்டிக்சன், ஏப்ரல்-3, போர்டிக்சனில் கடல் சிப்பிகளை உண்டதால் நச்சுணவுப் பாதிப்பு ஏற்பட்டு 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், ஐவர் சாதாரண வார்டுகளிலும்…
Read More »