entrepreneurs
-
Latest
முத்ரா திட்டம்: இந்தியத் தொழில்முனைவோருக்காக RM220 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு
புத்ராஜெயா, ஏப்ரல்-19-தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சான KUSKOP-பின் கீழ் செயல்படுத்தப்படும் இந்திய தொழில்முனைவோர் மூலதனம் மற்றும் பொருளாதார ஊக்கத் திட்டமான முத்ரா (MUDRA) திட்டத்திற்கு, இவ்வாண்டு…
Read More » -
Latest
அம்பாங் ஜெயாவில் SPUMI விளக்கக் கூட்டம்; 140 இந்தியத் தொழில்முனைவோர் பங்கேற்பு
அம்பாங், மார்ச்-17-இந்தியத் தொழில்முனைவோர்களுக்கான கடனுதவித் திட்டமான SPUMI குறித்த விளக்கக் கூட்டமொன்று அண்மையில் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக கோபுரத்தில் நடைபெற்றது. 140 இந்திய தொழில்முனைவோர் மற்றும்…
Read More » -
Latest
Enricos நிறுவனம் வெற்றிகரமாக நடத்திய இளைய வர்த்தகர் உருவாக்கம் 3.0
பினாங்கு மார்ச் -9- 30க்கும் மேற்பட்ட வர்த்தக பயிற்சி பட்டறைகளை வெற்றிகரமாக நடத்தி இந்திய சமூகத்துக்கு வியாபார ரீதியில் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள Enricos நிறுவனம் மீண்டும்…
Read More » -
Latest
ஜோகூரில் புதிய தொழில்முனைவர்களை கௌரவித்த RD Esha UEA 2026 விருது விழா
கூலாய், மார்ச்-2-RD Esha Holding Sdn Bhd நிறுவனத்தின் ஏற்பாட்டில், RD Esha Upcoming Entrepreneurs Award (UEA) 2026 விருது விழா, பிப்ரவரி 28-ஆம் தேதி…
Read More » -
Latest
பெர்னாஸ் அறிமுகப்படுத்திய ‘சூரியன்’ திட்டம் – இந்திய தொழில்முனைவோருக்கான புதிய ஒளி
கோலாலம்பூர், அக்டோபர்- 8, இந்திய சமூகத்தின் தொழில்முனைவு திறனை மேம்படுத்தும் நோக்கில் ‘PERNAS’ ‘சூரியன்’ (SOORIAN) எனும் புதிய நிறுவன சமூக பொறுப்பு (CSR) முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
Maju Usahawan MADANI 2025 திட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பயன்; ரமணன் தகவல்
கோலாலம்பூர், செப்டம்பர்-17, நாடு முழுவதும் இதுவரை 2,257 தொழில் முனைவோர், MUM எனப்படும் Maju Usahawan MADANI 2025 திட்டத்தின் மூலம் பலனடைந்துள்ளனர். அவர்களில் 1,674 பேர்…
Read More » -
Latest
650 பேராளர்களுடன் பினாங்கில் நடைபெறுகிறது The RISE 15வது உலகத் தமிழர் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் மாநாடு
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-12 – The RISE எனப்படும் 15-ஆவது உலகத் தமிழர் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு ‘வா தமிழா’ என்ற கருப்பொருளோடு மலேசியாவில் நடைபெறவிருக்கிறது.…
Read More » -
Latest
MITAP விவசாய மானியத் திட்டத்தின் வழி 70 இந்தியத் தொழில்முனைவோர் பயன் – மித்ரா பிரபாகரன் அறிவிப்பு
புத்ராஜெயா, ஜூலை-31-MITAP எனப்படும் மலேசிய இந்தியர் உருமாற்ற விவசாய திட்டத்தின் கீழ், இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த 70 பங்கேற்பாளர்கள் பயனடையவுள்ளனர். அவர்களுக்கு 30,000 ரிங்கிட் வரை விவசாய…
Read More »