families
-
Latest
பிரதமர் தலையிடக் கோரி SOSMA கைதிகளின் குடும்பத்தார் மகஜர் சமர்ப்பிப்பு
கோலாலம்பூர், பிப்ரவரி-28 – சர்ச்சைக்குரிய SOSMA சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சந்திப்பதாகக் கூறப்படும் ‘அவலங்கள்’ தொடர்பில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் மகஜர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
தஞ்சோங் டாவாய் தீ விபத்து; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதமர் 80,000 ரிங்கிட் நிதியுதவி
சுங்கை பட்டாணி, ஜனவரி-12, கெடா, சுங்கை பட்டாணி, தஞ்சோங் டாவாயில் உள்ள மீனவ கிராமத்தில் கடந்த வாரமேற்பட்ட தீ விபத்தில் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அவர்களில் ஒருவர்…
Read More » -
Latest
மக்களவை: நாட்டிலேயே பரம ஏழைகள் அதிகம் வசிக்கும் இடம் கோலாலம்பூர்
கோலாலம்பூர், டிசம்பர்-10, நாட்டிலேயே பரம ஏழையாக உள்ள குடும்பங்களை அதிகம் கொண்ட இடமாக கோலாலம்பூர் திகழ்கிறது. eKasih தேசிய வறுமைத் தரவுகளில் பரம ஏழைகளாக நாடு முழுவதும்…
Read More » -
Latest
Geng TR கும்பல் தொடர்பில் 18 பேர் SOSMA சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பு; எதிர்த்து நீதிமன்றம் செல்லும் குடும்பத்தார்
கோலாலம்பூர், நவம்பர் -17 – Geng TR கும்பலைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி SOSMA எனப்படும் பாதுகாப்புக் குற்றங்களுக்கான சிறப்புச் சட்டத்தின் கீழ் 18 பேர் தடுத்து…
Read More » -
Latest
பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு அரசாங்க மானியங்களை நிறுத்தும் பரிந்துரை; இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்கிறார் ஃபாஹ்மி
கோலாலம்பூர், அக்டோபர்-9, பெரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கான கல்வி மானியங்களை நிறுத்தும் பரிந்துரை இன்னும் ஆய்வுக்கட்டத்திலேயே இருக்கிறது. அது தொடர்பில் அமைச்சரவை இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லையென,…
Read More »